நிலையவள்

கின்னஸ் சாதனை திருமணம் : மாணவர்களை பயன்படுத்தியமை தொடர்பில் விசாரணை

Posted by - September 22, 2017
உலகின் மிக நீளமான திருமணச் சேலை அணிந்து கின்னஸ் சாதனைப் புரிவதற்காக 250 பாடசாலை மாணவர்களைப் பயன்படுத்திய சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளவுள்ளதாகத் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை தெரிவித்துள்ளது. கண்டி, கண்ணொருவ பிரதேசத்தில் நேற்று குறித்த திருமண வைபவம், மத்திய…
மேலும்

மங்கள கையொப்பமிட்ட 5,000 ரூபா பணத்தாள் வெளியீடு

Posted by - September 22, 2017
நிதியமைச்சர் மங்கள சமரவீரவின் கையொப்பமிடப்பட்ட 5,000 ரூபா பணத்தால் வெளியிடப்பட்டுள்ளது. நேற்று திறைசேரியில் இடம்பெற்ற நிகழ்வில் பணத்தாள் அச்சிடும் நிறுவனமான டீ லா ரூ (De La Rue) நிறுவனத்தின் நிறைவேற்று பணிப்பாளர் மார்ட்டின் சதர்லேண்ட் மூலம் குறித்த பணத்தாள் அமைச்சருக்கு…
மேலும்

பெண்ணொருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொலை

Posted by - September 22, 2017
ஊரகஸ் சந்தியில் கொரகீன பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு பெண்ணொருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். நேற்று (21) இரவு அந்த பிரதேசத்தை சேர்ந்த நபரொருவர் இந்த கொலையை செய்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது. இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளவர் 39 வயதான பெண்ணொருவர்…
மேலும்

வனவிலங்கு உத்தியோகத்தர்களின் துப்பாக்கி திருட்டு

Posted by - September 22, 2017
வஸ்கமுவ தேசிய பூங்காவில் வனவிலங்கு உத்தியோகத்தர்களின் ஆயுதங்கள் உள்ள அறையினை உடைத்து அதில் இருந்த   சில துப்பாக்கிகளை,  சில நபர்கள் திருடியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்போது டி 56 ரக துப்பாக்கி ஒன்றும், மேலும் சில துப்பாக்கிகளும் திருடப்பட்டுள்ளதாக அறியவந்துள்ளது. குறித்த சம்பவம்…
மேலும்

அம்பாறை, மட்டக்களப்பு நகரங்களில் 18 பேர் கைது

Posted by - September 22, 2017
நாடு முழுவதும் குற்றச் செயல்களை கட்டுப்படுத்தும் பொலிஸ் மா அதிபரின் பணிப்புரைக்கமைய மட்டக்களப்பு அம்பாறை மாவட்ட நகர் பிரதேசத்தில் நேற்று வியாழக்கிழமை நள்ளிரவு இடம்பெற்ற திடீர் வீதிச் சோதனை நடவடிக்கையில் 18 பேரை சந்தேகத்தில் கைது செய்துள்ளதாக அம்பாறை, மட்டக்களப்பு நகர்…
மேலும்

மின்சாரம் தாக்கி ஐந்து பிள்ளைகளின் தந்தை பலி!

Posted by - September 22, 2017
ஊவாபரணகம உடுஹவெர கொத்தலாகொட பிரதேசத்தில் மரக்கறி தோட்டத்தில் சட்டவிரோதமாக போடப்பட்டிருந்த மின் வேலியிலிருந்து மின்சாரம் தாக்கி தோட்ட உரிமையாளர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். குறித்த நபர் தோட்டத்தை விலங்குகளிடமிருந்து பாதுகாத்துக்கொள்ளவென சட்ட விரோதமாக மின் வேலி ஒன்றை அமைத்துள்ளார். இன்று காலை…
மேலும்

அமைச்சர் ரவுப் ஹக்கீமின் தாயார் காலமானார்!

Posted by - September 22, 2017
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் அமைச்சர் ரவுப் ஹக்கீமின் தாயார் உதுமாலெப்பை ஹாஜிரா ரவுப் காலமானார். இன்று காலை பத்து மணியளவில் கொழும்பிலுள்ள தனியார் மருத்துவமனையில் அவர் காலமானதாக அமைச்சர் ரவுப் ஹக்கீமின் ஊடக பிரிவு குறிப்பிட்டது. அன்னாரது இறுதிக் கிரியைகள்…
மேலும்

பகிடிவதை சம்பவம் தொடர்பில் அறிக்கை கோரல்

Posted by - September 22, 2017
நில்வளா கல்வியியல் கல்லூரியில் இடம்பெற்றதாக கூறப்படும் பகிடிவதை சம்பவம் தொடர்பில் கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் அறிக்கையொன்றை கோரியுள்ளார். கல்வியியல் கல்லூரியின் ஆணையாளர் கே.எம்.எச் பண்டாரவிற்கு அமைச்சரால் குறித்த அறிக்கையை தயாரிக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு குறிப்பிட்டுள்ளது. பகிடிவதை சம்பவமொன்று…
மேலும்

ஒக்டோபர் 3 ஆம் திகதி விசேட நாடாளுமன்ற கூட்டம்

Posted by - September 22, 2017
செப்டம்பர் 26 ஆம் திகதி முதல் ஒக்டோபர் 9 திகதி வரை மதியம் 1.00 மணி தொடக்கம் இரவு 7.30 மணி வரை நாடாளுமன்றம் கூடவுள்ளதாக  அறிவிக்கப்பட்டுள்ளது. சபாநாயகர் இந்த அறிவிப்பை விடுத்துள்ளார். இதனிடையே, நாடாளுமன்றின் 70 வது ஆண்டுவிழா தொடர்பில் ஒக்டோபர்…
மேலும்

மஹிந்தவின் வீட்டுக்குள் நுழைய முற்பட்டவருக்கு விளக்கமறியல்

Posted by - September 22, 2017
முன்னாள் ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தினுள் நுழைய முற்பட்ட நிலையில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர் எதிர்வரும் மாதம் 6ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். சந்தேகநபர் கொழும்பு முதன்மை நீதவான் லால் ரணசிங்க முன்னிலையில் பிரசன்னப்படுத்தப்பட்ட நிலையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. நேற்று…
மேலும்