நிலையவள்

நல்லூரிலுள்ள தியாகி தீலிபனின் நினைவுதூபியில் அனந்தி சசிதரன் தனித்து அஞ்சலி(காணொளி)

Posted by - September 26, 2017
இதேவேளை, நல்லூரிலுள்ள தியாகி தீலிபனின் நினைவுதூபியில் வடக்கு மாகாண சபையின் மகளிர் விவகார அமைச்சர் அனந்தி சசிதரன் தனித்து அஞ்சலி செலுத்தினார்.
மேலும்

யாழ்ப்பாணம் நல்லூரில் தியாகி தீலிபன் உயிர்த்தியாகத்தின் நினைவுவேந்தல் (காணொளி)

Posted by - September 26, 2017
தியாகி தீலிபன் உயிர்த்தியாகத்தின் நினைவுவேந்தல் நிகழ்வு இன்று யாழ்ப்பாணம் நல்லூரில் அனுஸ்டிக்கப்பட்டது. நல்லூர் வடக்கு வீதியில் அமைத்துள்ள தியாகி தீலிபனின் நினைவுதூபியில் சுடர் ஏற்றி, மாலையிட்டு மலரஞ்சலி செலுத்தப்பட்டது. பாராளுமன்ற உறுப்பினர்களாகிய மாவை.சேனாதிராஜா, ஈ.சரவணபவன், வடக்கு மாகாண அவைத்தலைவர் சீ.வி.கே.சிவஞானம், மாகாண…
மேலும்

தியாகி திலீபனுடைய 30வது ஆண்டு நினைவு வணக்க நிகழ்வு இன்று கிளிநொச்சி அறிவகத்திலும்(காணொளி)

Posted by - September 26, 2017
இந்திய ஏகாதிபத்திய அரசிற்;கெதிராக அகிம்சை ரீதியில் பன்னிரண்டு நாட்கள் உண்ணா நோன்பிருந்து உயிர்த்தியாகம் செய்;த தியாகி திலீபனுடைய 30ஆவது ஆண்டு நினைவு வணக்க நிகழ்வு கிளிநொச்சியில்; அமைந்துள்ள தமிழ்தேசியக்கூட்டமைப்பின் அலுவலகமான அறிவகத்தில் நடைபெற்றுள்ளது. இன்று காலை 10.00 மணிக்கு அறிவகம் மாநாட்டு…
மேலும்

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் ஏற்பாட்டில தியாகதீபம் திலீபனின் நினைவேந்தல் நிகழ்வு; (காணொளி)

Posted by - September 26, 2017
கிளிநொச்சி கந்தசுவாமி ஆலய முன்றலில் தியாகி திலீபனின் நினைவேந்தல் நிகழ்வுகள் இன்று நடைபெற்றன. காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் ஏற்பாட்டில், நடாத்தப்பட்ட தியாகி திலீபனின் நினைவேந்தல் நிகழ்வுகள் இன்று காலை 11 மணியளவில் இடம்பெற்றது. கிளிநொச்சி கந்தசுவாமி ஆலய முன்றலில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின்…
மேலும்

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் தியாகி திலீபனின் நினைவேந்தல் நிகழ்வு (காணொளி)

Posted by - September 26, 2017
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில், தியாகி திலீபனின் 30ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்று யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் அனுஸ்டிக்கப்பட்டது. இதன்போது பல்கலைக்கழக வளாகத்தில் வைக்கப்பட்டுள்ள தியாகி திலீபனின் உருவப்படத்திற்கு நினைவுச்சுடரேற்றி, மலரஞ்சலி செலுத்தப்பட்டது. இந்நிகழ்வில், யாழ்ப்பாணப் பல்கலைக்கழக துணைவேந்தர், பீடாதிபதிகள்,…
மேலும்

கிழக்குப் பல்கலைக்கழக கல்வி நடவடிக்கைகள் 3ஆம் திகதி ஆரம்பம்

Posted by - September 26, 2017
கிழக்குப் பல்கலைக்கழகத்தின் சகல பீடங்களினதும் முதலாம், இரண்டாம், மூன்றாம் வருட மாணவர்களுக்கான கல்வி நடவடிக்கைகள் எதிர்வரும் செவ்வாய்கிழமை ஆரம்பமாகும் என கிழக்குப் பல்கலைக்கழக பதிவாளர் ஏ.எல்.ஜௌபர் ஸாதிக் தெரிவித்துள்ளார். விடுதி வசதிகளுக்கு தகுதியான அனைத்து மாணவர்களும் எதிர்வரும் திங்கட்கிழமை 06.00 மணிக்கு…
மேலும்

இலங்கையில் புற்றுநோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு

Posted by - September 26, 2017
இலங்கையில் ஆண்டுதோறும் 17 ஆயிரம் புற்றுநோயாளிகள் புதிதாக இனங்காணப்படுவதாகவும் அவற்றில் 15 சதவீதமானோர் மார்பக புற்றுநோயாளிகள் என்றும் சுகாதார அமைச்சின் தேசிய புற்றுநோய் தடுப்பு பிரிவு கூறியுள்ளது. புதிதாக நாளுக்கு 6 -7 பேர் வரை மார்பக புற்று நோயாளிகளாக இனங்காணப்படுகின்றனர்.…
மேலும்

லொரி – பஸ் மோதி விபத்து: பஸ் நடத்துநர் பலி

Posted by - September 26, 2017
புத்தளம் – சிலாபம் பிரதான வீதியில் உடப்புவ சந்தியில் பஸ் வண்டியொன்று மீன் கொண்டு சென்ற லொரிஒன்றுடன் மோதியதன் காரணமாக ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மூவர் காயமடைந்துள்ளதாக உடப்புவ பொலிஸார் தெரிவித்துள்ளனர். வவுனியாவிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த தனியார் பஸ் வண்டியொன்று முன்னால்…
மேலும்

மயிலிட்டியில் விமானங்களை தாக்கும் வெடிகுண்டுகள் கண்டெடுப்பு

Posted by - September 26, 2017
காங்கேசன்துறை, மயிலிட்டி பிரதேசத்தில் பாழடைந்த கிணறு ஒன்றில் இருந்து விமானங்களை தாக்கும் 5700 வெடிகுண்டுகள் அடங்கிய 67 பெட்டிகள் நேற்று கண்டெடுக்கப்பட்டதாக காங்கேசன்துறை பொலிஸார் தெரிவித்தனர். குறித்த கிணற்றை சுத்தப்படுத்தும் போது இந்தப் பெட்டிகள் காணப்பட்டுள்ள நிலையில், சம்பவம் தொடர்பில் பொலிஸாருக்கு…
மேலும்

5 ஆம் திகதி தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சை பெறுபேறு

Posted by - September 26, 2017
தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையின் பெறுபேறுகள் எதிர்வரும் 5 ஆம் திகதி வெளியிடப்படும் என பரீட்சைகள் திணைக்களப் பணிப்பாளர் நாயகம் டபிள்யு.எம்.என்.ஜே. புஷ்பகுமார தெரிவித்துள்ளார். கடந்த ஆகஸ்ட் மாதம் 20 திகதி  நடைபெற்ற புலமைப் பரிசில் பரீட்சையில் சுமார் 356000…
மேலும்