நிலையவள்

மரண தண்டனை பட்டியலின் எண்ணிக்கை அதிகரிப்பு

Posted by - September 28, 2017
வித்தியா படுகொலை வழக்கின் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டதனை தொடர்ந்து மரண தண்டனை கைதிகளின் எண்ணிக்கை நேற்றுடன் 1167ஆக அதிகரித்துள்ளதாக சிறைச்சாலை தகவல்கள் தெரிவிக்கின்றன. இவர்களில் 826 பேர் தமது மரண தண்டனைகளுக்கு எதிராக மேன்முறையீடு செய்துள்ளனர். இதில் 37 பேர்…
மேலும்

எக்காரணத்துக்காவும் வடக்கு கிழக்கில் இராணுவ பிரசன்னத்தை குறைக்கமாட்டோம்..!

Posted by - September 28, 2017
இராணுவத்தினர் மீது சுமத்தப்பட்டுள்ள யுத்தகுற்றங்கள் தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபை திறந்த கலந்துரையாடல் மேற்கொள்வதற்கு தயராகவிருப்பதாக இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரால் மகேஷ் சேநானாயக்க தெரிவித்துள்ளார். கண்டியில் நேற்று அஸ்கிரிய மற்றும் மல்வத்து பீடாதிபதிபதிகளை சந்தித்து ஆசிபெற்ற பின்னர் ஊடகங்களுக்கு கருத்து…
மேலும்

வடமத்திய மாகாண சபையை முற்றுகையிட்ட வேலையில்லா பட்டாதாரிகளால் குழப்பநிலை…!!

Posted by - September 28, 2017
வட மத்திய மாகாண சபைக்கு மாகாண சபை வாயில்கள் அனைத்தையும், மறித்து வேலையில்லாப் பட்டதாரிகளினால் முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தினால் குழப்ப நிலைமை தோன்றியிருத்தது. மூன்று நாட்களாக வேலையில்லா பட்டதாரிகளின் போராட்டம் இடம்பெற்று வரும் நிலையில் நேற்று முன்தினம் மாலை வேலையில் இவ்வாறு குழப்பநிலைமை…
மேலும்

ரோஹின்ய சரணாகதி யொருவரை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கிய அதிகாரி கைது…!

Posted by - September 28, 2017
ரோஹின்யா முஸ்லிம்கள் மீது மியன்மார் நாட்டில் கட்டவிழ்த்துவிப்படட்டுள்ள வன்முறைகளின் காரணமா இலங்கைக்கு சரணாகதியாக வந்த ஒருவரை, பாலியல் இன்னல்களுக்கு உட்படுத்தியுள்ள குற்றச்சாட்டின் பேரில் மீரிஹான பொலிஸ் நிலையத்தின் அதிகாரியொருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக கெபே அமைப்பின் நிறைவேற்று அதிகாரி ரஞ்சித் கீர்த்தி தென்கோன் தெரிவித்துள்ளார்.…
மேலும்

தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் 35 சிற்றூழியர்கள் திடீர் பதவி நீக்கம்

Posted by - September 28, 2017
தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் கடந்த மூன்று தொடக்கம் பத்து வருடங்களாக கடமையாற்றிய 35 தற்காலிக சிற்றூழியர்கள் எது வித முன் அறிவித்தலுமின்றி சேவையிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர். கடந்த திங்கட்கிழமை கடமைக்கு சமூகமளித்து வரவுப் பதிவேட்டில் கையொப்பமிட்டு விட்டு தங்களது பணிகளை மேற்கொண்டுள்ளனர். குறித்த ஊழியர்கள்…
மேலும்

வித்தியா கொலை வழக்கின் தீர்ப்பு துணிச்சலானது-செல்வராஜா கஜேந்திரன்

Posted by - September 28, 2017
வித்தியா கொலை வழக்கில் துணிச்சலான நல்லதொரு தீர்ப்பினை வழங்கிய ரயல் அட் பார் மன்றின் நீதிபதிகள் பாராட்டுக்குரியவர்கள் என்று தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் செயலாளரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான செல்வராஜா கஜேந்திரன் தெரிவித்தார். யாழ். ஊடக அமையத்தில் இன்று நடைபெற்ற…
மேலும்

பிறந்து ஒருநாளேயான ஆண் சிசுவின் சடலம் மீட்பு

Posted by - September 28, 2017
சிசுவொன்றின் சடலத்தை நாய் இழுத்துச்செல்வதை கண்ட பிரதேச மக்கள் பொலிஸருக்கு அறிவித்ததையடுத்து பிறந்து  ஒரு நாளேயான ஆண்  சிசுவின் சடலமொன்றை நோர்வூட் பொலிஸார் மீட்டுள்ளனர். நோர்வூட் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கேர்கசோல்ட் தோட்ட  எல்பட கீழ் பிரிவில் இன்று மாலை 4  மணியளவில்…
மேலும்

பேரூந்து ஒன்றில் மோதுண்டு பெண்ணொருவர் பலி!

Posted by - September 28, 2017
புறக்கோட்டை – பெஸ்டியன் மாவத்தையில் தனியார் பேருந்து தரிப்பிடத்தில் பேரூந்து ஒன்றில் மோதுண்டு பெண்ணொருவர் பலியானார்.  சம்பத்தில் காயமடைந்த மற்றுமொருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.  பேரூந்தை பிநோக்கி செலுத்திய போது நேற்று மாலை இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளது.
மேலும்

வடக்கிற்கு பயணமாகிறார் பஸில் ராஜபக்ஷ

Posted by - September 28, 2017
முக்கிய அரசியல் சந்திப்புகளை நடத்துவதற்காக மூன்று நாட்கள் பயணம் மேற்கொண்டு நாளை மறுதினம் முன்னாள் அமைச்சர் பஸில் ராஜபக்ஷ வடக்குக்கு செல்லவுள்ளார். ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சிக்கு சிறுபாண்மையினரின் ஆதரவைக் கோரும் முகமாக இவரின் இந்தப் பயணம் அமைகிறது. முன்னாள் ஜனாதிபதி…
மேலும்

இலஞ்சம் கோரிய மதுவரித் திணைக்கள அதிகாரி விளக்கமறியலில்

Posted by - September 28, 2017
சட்டவிரோத கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட ஒருவரைக் கைது செய்து சட்ட நடவடிக்கை மேற்கொள்ளாது இருப்பதற்கு இலஞ்சம் பெற்றதாக குற்றஞ்சாட்டப்பட்ட அழுத்கம மதுவரித் திணைக்கள அதிகாரி ஒருவரை எதிர்வரும் 12ம் திகதி வரை விளக்குமரியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட நபரிடம் 50,000 ரூபா…
மேலும்