நிலையவள்

மின்சாரம் தாக்கி வெளிநாட்டவர் ஒருவர் பலி!

Posted by - October 1, 2017
ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் பனாமா நாட்டை சேர்ந்த வெளிநாட்டவர் ஒருவர் மின்சாரம் தாக்கி மரணித்தார். ஹம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு வருகை தந்த பனாமா நாட்டை சேர்ந்த கப்பலில் பணிபுரியும் அதிகாரியொருவரே இவ்வாறு மின்சாரம் தாக்கி மரணமடைந்ததாக தெரிவிக்கப்படுகின்றது. துறைமுக கடற்படையினர் மின்சாரம் தாக்கிய வெளிநாட்டவரை…
மேலும்

அமல் சில்வா பிணையில் விடுவிப்பு

Posted by - October 1, 2017
கைது செய்யப்பட்ட மேல் மாகாண சபை உறுப்பினர் அமல் சில்வா பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். சந்தேகநபர் கல்கிஸ்ஸ நீதவான் மொஹமட் மிஹால் முன்னிலையில் இன்று பிரசன்னப்படுத்தப்பட்ட போது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அவரை ஒரு இலட்சம் பெறுமதியான இரண்டு ரொக்க பிணைகள் அடிப்படையில்…
மேலும்

வாய் திறந்தால் இனவாத கருத்துகள் மாத்திரமே-ருவான் விஜயவர்தன

Posted by - October 1, 2017
விக்னேஸ்வரன் வாய்  திறந்தால்  இனவாத கருத்துகள் மாத்திரமே வெளிவருகின்றது. அவர் எதைக் கூறினாலும் வடக்கின் கருத்துகளுக்கு அமைய அரசாங்கம் தீர்மானம் எடுக்கப்போவதில்லை என பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜயவர்தன தெரிவித்தார். வடக்கில் நீண்டகால யுத்தம் இடம்பெற்றுள்ள நிலையில் வடக்கில் இருந்து…
மேலும்

ஒரு தேங்காயின் அதிகபட்ச விலை 75 ரூபா : மீறினால் தண்டனை – நாளை முதல் விசேட நடவடிக்கை.!

Posted by - October 1, 2017
தேங்காய் ஒன்றின் அதி­க­பட்ச சில்­லறை விலை 75 ரூபா­வாக இருக்க வேண்டும். அதை­விட அதிக விலைக்கு தேங்காய் விற்­பனை செய்­வது தண்­ட­னைக்­கு­ரிய குற்­ற­மாகும் என தெங்கு உற்­பத்திச் சபையின் தலைவர் கபில யகன்­த­வெல தெரி­வித்­துள்ளார். அவர் மேலும் குறிப்­பி­டு­கையில், தேங்காய் ஒன்றை…
மேலும்

16 பேர் குளவி கொட்டுக்கு இலக்காகி மருத்துவமனையில்!

Posted by - October 1, 2017
கொடகல பிரதேசத்தில் தேயிலை தோட்டம் ஒன்றின் அருகில் 16 பேரை குளவி கொட்டியுள்ளது. நேற்று மாலை குளவி கொட்டுக்கு இலக்காகியுள்ளதுடன், கொடகல பிரதேச மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார். குறித்த தாக்குதலில் ஆண்கள் மற்றும் பெண்கள் 12 பேர் உட்பட…
மேலும்

மைத்திரி அரசு தமிழ் மக்களுக்கு எதுவும் செய்யவில்லை: அப்போ மகிந்த அரசு?-பசில்

Posted by - October 1, 2017
தமிழர்களின் வாக்கின் மூலம் ஆட்சிக்கு வந்துள்ள மைத்திரி அரசு தமிழ் மக்களுக்கு ஒன்றும் செய்யவில்லை என முன்னால் அமைச்சரும் தற்போதைய பாராளுமன்ற உறுப்பினருமான பசில் ராஜபக்ச தெரிவித்துள்ளார். இரண்டு நாட்கள் விஜயம் மேற்கொண்டு வடக்குக்கு சென்றுள்ள பசில் ராஜபக்ச அங்கு தமது…
மேலும்

“ஐ.தே.க. வுடன் பேச்சு ஆரம்பம்,உரிய புரிந்துணர்வு இன்றேல் தனிவழி செல்வோம்” – மனோ கணேசன்

Posted by - October 1, 2017
உள்ளூராட்சி தேர்தல்களில் கூட்டு சேர்ந்து போட்டியிடுவது தொடர்பில் ஐக்கிய தேசிய கட்சியுடன் பேச்சுவார்தைகள் ஆரம்பமாகியுள்ளன. புரிந்துணர்வு இன்றேல் தனிவழி செல்வோம் என தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவரும், தேசிய சகவாழ்வு கலந்துரையாடல் மற்றும் அரச கரும மொழிகள் அமைச்சருமான மனோ கணேசன்…
மேலும்

‘தீர்ப்பு வழங்க 17 வருட காலங்கள் செல்கின்றன” -தலதா அத்துகோரள கவலை

Posted by - October 1, 2017
நீதி அமைச்சின் பொறுப்புக்களையும் அப்பதவியிலுள்ள பாரதூரமான நகர்வுகளையும் மிகவும் அவதானத்துடன் கற்று உணர்ந்து நிதானமாக செயற்படுத்தி வருகிறேன். நம்நாட்டில் நீதி மன்றங்களில் ஒரு கொலை வழக்கினை விசாரித்து தீர்ப்பினை வழங்க 17  வருடங்கள் செல்கின்றன. இந்த வீண் தாமதம் என் கவனத்தை…
மேலும்

சார்க் நாடுகளின் சபாநாயகர்கள் கலந்துகொள்ளும் 8 ஆவது மாநாடு கொழும்பில்

Posted by - October 1, 2017
தெற்காசிய நாடுகளின் சபாநாயகர்கள் மற்றும் பாராளுமன்ற குழுவினர் கலந்துகொள்ளும் மாநாடு எதிர்வரும் 4 ஆம் திகதி கொழும்பில் நடைபெறவுள்ளது. எட்டாவது தடவையாக நடைபெறும் இம்மாநாடு எதிர்வரும் 6 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது. இம்மாநாட்டில் கலந்துகொள்ளும் பிரதிநிதிகள் எதிர்வரும் திங்கட்கிழமை இலங்கை…
மேலும்

இலங்கையில் 25 வீதமானோர் முதியவர்களாகும்- புள்ளிவிபரவியல் திணைக்களம்

Posted by - October 1, 2017
தெற்காசியாவில் வயதானவர்கள் அதிகமாகவுள்ள நாடுகளில் இலங்கையும் முதலிடம் வகிப்பதாக குடிசன மதிப்பு மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. நாட்டிலுள்ள மொத்த சனத் தொகையில் 12.4 வீதமானோர் 60 வயதைத் தாண்டியவர்கள் என திணைக்களத்தின் தரவுகள் தெரிவித்துள்ளன. இதன்படி, எதிர்வரும் சில தசாப்தங்களில்…
மேலும்