நிலையவள்

சிங்கள தேசம் எமது சமாதான கரங்களை எட்டி உதைக்குமானால் நாம் தனித்து நிற்க வேண்டிவரும் – சிவமோகம் எம் பி

Posted by - October 17, 2017
சிங்கள தேசம் எமது சமாதான கரங்களை எட்டி உதைக்குமேயானால் நிச்சயமாக நாம் மீண்டெழுந்து மீண்டும் நாம் தனியாக நிற்கவேண்டிய சூழலுக்கு தள்ளப்படுவோம் என்பது நிதர்சனம் என வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வைத்திய கலாநிதி சிவப்பிரகாசம் சிவமோகன் தெரிவித்துள்ளார். நேற்று இரவு…
மேலும்

இரு இதய அறைகளுடன் மட்டும் உயிர் வாழ்ந்த சிறுவன் மரணம்!

Posted by - October 17, 2017
கிளிநொச்சி மாவட்டம் முழங்காவில் பகுதியை சேர்ந்த 11 வயதுச் சிறுவன்  இரு இதய அறைகளுடன் மட்டும் உயிர் வாழ்ந்திருந்த நிலையில் நேற்று முன்தினம் பரிதாபகரமாக உயிரிழந்தான். கிருஸ்னசாமி- கோவரசன் என்னும் முழங்காவில் இராஜபுரத்தைச்  சேர்ந்த சிறுவனே இவ்வாறு பரிதாபகரமாக உயிரிழந்தவனாவான். குறித்த…
மேலும்

நுவரெலியாவில் உள்ளுராட்சி சபைகளை அதிகரிக்கும் செயற்பாடு தேர்தலை தாமதப்படுத்தாது – மனோ

Posted by - October 17, 2017
அரசியல் யாப்புக்கு முன்னதாகவே மலையக மக்களுக்கு வழங்கப்படும் அதிகாரப் பகிர்வாக, நுவரெலியா மாவட்ட உள்ளுராட்சி சபைகளின் அதிகரிப்பு அமையும் என்றும் அமைச்சர் மனோகணேசன் தெரிவித்துள்ளார். அதேநேரம், நுவரெலியா மாவட்டத்தில் உள்ளுராட்சி மன்றங்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் இந்த நடவடிக்கையானது தேர்தலில் மிகப்பெரிய தாமதத்தை…
மேலும்

யாழில் விசேட டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம்

Posted by - October 17, 2017
யாழ்ப்பாணத்தில் இன்றும் விசேட டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது. நேற்று முதல் இடம்பெறும் இந்த வேலைத்திட்டத்துக்காக இராணுவம், காவற்துறை மற்றும் அரச அதிகாரிகள் இணைந்த 25 குழுக்கள் உருவாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த குழுவினர் யாழ்ப்பாணத்தின் பொதுசுகாதார பரிசோதகர்களின் எல்லைகளின் ஊடாக, வீடுகளுக்கு…
மேலும்

வடக்கில் கடற்படையின் செயற்பாடுகள் வெளிப்படையானது – ட்ரவிஸ் சின்னையா

Posted by - October 17, 2017
வடக்கில் கடற்படையின் நடவடிக்கைகள் கடந்த இரண்டு மாதங்களில், பத்து மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளதாக, கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் ட்ரவிஸ் சின்னையா தெரிவித்துள்ளார். தான் கடற்படைத் தளபதியாக நியமிக்கப்பட்ட பின்னர், கடந்த இரண்டு மாதங்களில் வடக்கில் கடற்படையின் நிலைப்படுத்தல் முறைகள் மாற்றியமைக்கப்பட்டுள்ளதோடு, கடற்படையினரின்…
மேலும்

இடமாற்றங்களைத் தடுக்க மாணவர்களை தூண்டும் ஆசிரியர்களுக்கெதிராக நடவடிக்கை – அகிலவிராஜ்

Posted by - October 17, 2017
தமது இடமாற்றங்களைத் தடுக்கும் நோக்கில் மாணவர்களை தூண்டும் ஆசிரியர்களுக்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என கல்வியமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார். கொழும்பு தேவி பாலிகா கல்லூரியில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலே அமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளார். கல்வி…
மேலும்

வடக்கில் நல்லிணக்கம் இருந்தாலேயே, தெற்கில் நல்லிணக்கம் வரும்- பஞ்ஞானந்த தேரர்

Posted by - October 17, 2017
தேசிய நல்லிணக்கம் உண்மையாகவே தெற்கில் நிலைபெற வேண்டுமானால், வடக்கில் ஆங்காங்கே மேற்கொள்ளப்பட்டு வரும் பௌத்த சின்னங்களை அழிக்கும் நடவடிக்கை நிறுத்தப்பட வேண்டும் என வடக்கு மற்றும் வட மத்திய மாகாணங்களுக்கு பொறுப்பான மகாநாயக்கர் கலாநிதி நுகேதன்னே பஞ்ஞானந்த தேரர் தெரிவித்துள்ளார். பௌத்த…
மேலும்

உறவுகளின் கவனயீர்ப்புப் போராட்டம் இன்று 223ஆவது நாளாகவும்….. (காணொளி)

Posted by - October 16, 2017
தமது உறவுகளுக்கு தீர்வு கிடைக்கும்வரை தமது போராட்டத்தை கைவிடப்போவதில்லை என, முல்லைத்தீவில் தொடர் கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள்; வலியுறுத்தியுள்ளனர். வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள், முல்லைத்தீவில்  கடந்த மார்ச் மாதம் 8ஆம் திகதி ஆரம்பித்த போராட்டம் இன்றும்…
மேலும்

வவுனியாவில் புதிய அரசியலமைப்பு தொடர்பான தெளிவூட்டல் செயலமர்வு(காணொளி)

Posted by - October 16, 2017
புதிய அரசியலமைப்பு தொடர்பாக தெளிவூட்டல் செயலமர்வு, வடக்கு மாகாணசபை உறுப்பினர் ப.சத்தியலிங்கத்தின் வவுனியா மாவட்ட இணைப்பாளர் பாலச்சந்திரன் சிந்துஜன் தலைமையில் நடைபெற்றது. நிகழ்வில் பிரதம வளவாளராக யாழ்.பல்கலைக்கழகத்தின் சட்டத்துறை விரிவுரையாளர் கோசலா மதன் கலந்துகொண்டு புதிய அரசியலமைப்பு தொடர்பாக விளக்கமளித்திருந்தார். நிகழ்வில்…
மேலும்

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்கள், வடக்கு மாகாண ஆளுநரைச் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளனர்.(காணொளி)

Posted by - October 16, 2017
அநுராதபுரம் சிறைச்சாலையில் உண்ணாவிரதமிருந்துவரும் அரசியல் கைதிகளின் விடயம் தொடர்பில், யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்கள் இன்று வடக்கு மாகாண ஆளுநர் றெஜினோல்ட் கூரேயைச் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளனர். உண்ணாவிரதிகள் தொடர்பாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவைச் சந்திப்பதற்கு நேர ஒதுக்கீடு பெற்றுத்தருமாறும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும்