சிங்கள தேசம் எமது சமாதான கரங்களை எட்டி உதைக்குமானால் நாம் தனித்து நிற்க வேண்டிவரும் – சிவமோகம் எம் பி
சிங்கள தேசம் எமது சமாதான கரங்களை எட்டி உதைக்குமேயானால் நிச்சயமாக நாம் மீண்டெழுந்து மீண்டும் நாம் தனியாக நிற்கவேண்டிய சூழலுக்கு தள்ளப்படுவோம் என்பது நிதர்சனம் என வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வைத்திய கலாநிதி சிவப்பிரகாசம் சிவமோகன் தெரிவித்துள்ளார். நேற்று இரவு…
மேலும்
