நிலையவள்

கனகராயன்குளத்தில் கேரள கஞ்சாவுடன் நால்வர் கைது

Posted by - October 20, 2017
வவுனியா, கனகராயன்குளம் பகுதியில்  பல இலட்சம் ரூபா பெறுமதியுடைய கேரள கஞ்சாவுடன் நால்வரை பொலிஸார் நேற்று கைது செய்துள்ளனர். கனகராயன்குளம் பொலிஸாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சமிந்த பிந்துவின் தலைமையில் போக்குவரத்து பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி…
மேலும்

அரசியல் கைதிகளின் வேண்டுகோளுக்கு இரண்டொரு தினங்களில் சாதகமான பதில் தருவதாக உறுதி-சிவாஜி

Posted by - October 20, 2017
உண்ணாவிரதம் இருக்கும் அரசியல் கைதிகளின் வேண்டுகோளுக்கு இரண்டொரு தினங்களில் சாதகமான பதில்களை தருவதாக ஜனாதிபதி உறுதியளித்துள்ளதாக வடமாகாண சபை உறுப்பினர் கே.சிவாஜிலிங்கம் தெரிவித்தார். வடமாகாண சபை உறுப்பினர் கே.சிவாஜிலிங்கம் தலைமையில் அநுராதபுரம் சிறையில் உண்ணாவிரதம் இருக்கும் அரசியல் கைதிகளின் உறவினர்களும், கிழக்கு…
மேலும்

கிளிநொச்சியிலும் மலேரியாவை காவும் புதிய வகை நுளம்பு

Posted by - October 20, 2017
கிளிநொச்சியிலும் மலேரியாவை காவும் புதிய வகை நுளம்பு -மலேரியா தடுப்பு இயக்கத்தின் பொறுப்பு வைத்திய அதிகாரி ம. ஜெயராசா வடக்கில் ஏற்கனவே மன்னார் வவுனியா யாழ்ப்பாணம் மாவட்டங்களில் கண்டுபிடிக்கப்பட்ட மலேரியாவை காவும் புதிய வகை நுளம்பு வகை கண்டுப் பிடிக்கப்பட்டுள்ளது. என…
மேலும்

வவுனியாவில் இருவர் மீது வாள் வீச்சு!

Posted by - October 20, 2017
உந்துருளிகளில் வந்த குழுவொன்று நேற்று இரவு(19) வவுனியா – பண்டாரிகுளம் பிரதேசத்தில் உள்ள வர்த்தக நிலையம் ஒன்றில் நுழைந்து இரண்டு பேர் மீது வாள் வீச்சு தாக்குதலை மேற்கொண்டுள்ளதாக வவுனியா காவல்துறை தெரிவித்துள்ளது. நேற்று இரவு 7.45 மணியளவில் குறித்த சம்பவம்…
மேலும்

ஒன்பது மாதங்களில் தற்படயி (Selfie) காரணமாக 24 பேர் உயிரிழப்பு

Posted by - October 20, 2017
இலங்கையில் ஒன்பது மாதங்களில் தற்படயி (Selfie) காரணமாக 24 பேர் புகையிரதங்களில் மோதுண்டு உயிரிழந்துள்ளனர். இந்த ஆண்டின் முதல் ஒன்பது மாதங்களில் புகையிரத பாதைகளில் தற்படயி (Selfie) எடுத்தபோதே இவ்வாறு குறித்த 24 பேரும் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். ஆண்டு தோறும் புகையிரத…
மேலும்

சிவாஜிலிங்கம் உள்ளிட்ட குழுவினர் ஜனாதிபதியுடன் சந்திப்பு

Posted by - October 19, 2017
வடமாகாண சபை உறுப்பினர் கே. சிவாஜிலிங்கம் உள்ளிட்ட குழுவினர் இன்று பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவை சந்தித்தனர். அவர்கள் இதன்போது தமது கோரிக்கைகளை ஜனாதிபதியிடம் முன்வைத்தனர். கடந்த யுத்த காலத்தின் போது இடம்பெற்ற சம்பவங்கள் தொடர்பில் தற்பொழுது சிறைபிடிக்கப்பட்டுள்ள…
மேலும்

வெலே சுதாவின் சகோதரன் போதைப் பொருளுடன் கைது

Posted by - October 19, 2017
போதைப் பொருள் வியாபாரத்தில் ஈடுபட்ட குற்றச் சாட்டின் பேரில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள வெலே சுதாவின் சிறிய சகோதரன் தெஹிவளை – கடவத்தை பாதையில் போதைப் பொருட்களுடன் கைது செய்யப்பட்டுள்ளதாக தெஹிவளைப் பொலிஸார் தெரிவித்துள்ளனர். இவரிடமிருந்து 560 மி.கி. ஹெரோயின் ரக…
மேலும்

வசீம் தாஜுதீன் வழக்கு: ஆனந்த சமரசேகரவுக்கு பிணை

Posted by - October 19, 2017
நீதிமன்றில் இன்று (19) சரணடைந்த முன்னாள் கொழும்பு மாவட்ட சட்ட வைத்திய அதிகாரி ஆனந்த சமரசேகரவுக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது. றக்பி வீரர் வசீம் தாஜுதீனின் மரணம் தொடர்பான சாட்சியங்களை அழித்து குற்றவாளிகளை தப்பிக்க முயற்சித்தமை தொடர்பில் குற்றம் சாட்டப்பட்டிருந்த முன்னாள் கொழும்பு மாவட்ட சட்ட…
மேலும்

சைட்டம் மருத்துவக் கல்லூரியை மூடாது தீர்வு காணத் தயார் – லக்ஷ்மன் கிரியெல்ல

Posted by - October 19, 2017
சைட்டம் தனியார் மருத்துவக் கல்லூரியினை மூடாது, சைட்டம் மாணவர்களுக்கு அசாதாரணம் இடம்பெறாத வண்ணம் பிரச்சினைக்கு தீர்வு காணத்தயார் எனின் அதற்கு தாம் தயார் என உயர்கல்வி மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சரும் பாராளுமன்ற சபைத் தலைவருமான லக்ஷ்மன் கிரியெல்ல இன்று பாராளுமன்றில் தெரிவித்தார்.…
மேலும்

முல்லைக் கடலில் மாயமான மாணவர்கள்: மற்றையவரின் உடலும் மீட்பு

Posted by - October 19, 2017
முல்லைத்தீவு கடலில் நேற்று குளிக்கச் சென்று காணாமல்போன இரண்டாவது இளைஞனின் உடலும் இன்று மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இன்று காலை தொடச்சியாக மேற்கொள்ளப்பட்ட தேடுதலில் குறித்த இளைஞனின் உடல் மீட்கப்பட்டுள்ளது. 17 வயதுடைய அன்ரன் அமல்ராஜ் டினோஜன் என்ற இளைஞனின் சடலமே மீட்கப்பட்டுள்ளதாக…
மேலும்