நிலையவள்

பாகிஸ்தான் வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் கங்காராம விஜயம்

Posted by - October 26, 2017
இலங்கைக்கு விஜயம் செய்துள்ள பாகிஸ்தான் வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் திருமதி தெஹ்மினா ஜன்யுவா கொழும்பு கங்காராம விகாரைக்கு விஜயம் செய்தார். இந்த விஜயத்தின் போது இலங்கைக்கான பாகிஸ்தானின் பிரதி உயர்ஸ்தானிகர் ஷப்றாஸ் அகமட் கான் சிப்றா உள்ளிட்ட அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.
மேலும்

சர்­வ­தேச வெள்ளைப்­ பிரம்பு பாதுகாப்பு தினத்தை முன்னிட்டு 5000 வெள்ளைப் பிரம்புகள் வழங்கிவைப்பு

Posted by - October 26, 2017
சர்­வ­தேச வெள்ளைப்­ பிரம்பு பாதுகாப்பு தினத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்ட தேசிய நிகழ்வு நேற்று பத்தரமுல்லை அபே கம வளாகத்தில் இடம்பெற்றது. சமூக சேவைகள் திணைக்களத்தின் விழிப்புலனற்ற புனர்வாழ்வு நிதியத்தின் ஒருங்கிணைப்பின் கீழ் ஏற்பாடு செய்யப்பட்ட இந்நிகழ்வு, சமூக வலுவூட்டல், நலன்புரி…
மேலும்

ஆர்ப்பாட்டத்தினால் ஹட்டன் நகரில் பதற்றம் – கடைக்கு சேதம்

Posted by - October 26, 2017
ஹட்டனில் நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டம் காரணமாக நகரில் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது. தொண்டமான் தொழிற் பயிற்சி நிலையத்தின் பெயர் அண்மையில் மாற்றப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்தே இந்த ஆர்ப்பாட்டம் இன்று காலை முன்னெடுக்கப்பட்டது. இதேவேளை, இந்த ஆர்ப்பாட்டத்தின் போது ஆர்பாட்டகாரர்கள் தாக்கியதில் ஹட்டன் நகரில்…
மேலும்

வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட 146 குடும்பங்களுக்கு 1790 இலட்சம் ரூபா நிதியுதவி

Posted by - October 26, 2017
யக்கலமுல்ல செயலாளர் பிரிவில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சமையல் உபகரணங்கள் நுளம்பு வலைகள் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளன. இதுதொடர்பான நிகழ்வு யக்கலமுல்ல பிரதேச செயலாளர் அலுவலகத்தில் உள்நாட்டு அலுவல்கள் அமைச்சர் வஜிர அபயவர்த்தன தலைமையில் நடைபெற்றது. அமைச்சரின் தனிப்பட்ட முயற்சியின் மூலம் ஆசிய…
மேலும்

குருவிட்ட பகுதியில் விபத்து – மூவர் பலி

Posted by - October 26, 2017
இரத்தினபுரி- கொழும்பு பிரதான வீதியில் குருவிட்ட பகுதியில் இடம்பெற்ற விபத்தில் மூவர் உயிரிழந்ததுடன் ஒருவர் கடுமையான காயங்களுக்கு உள்ளாகியுள்ளதாக குருவிட்ட பொலிஸார் தெரிவித்துள்ளனர். முச்சக்கர வண்டியொன்றும் பவுஸர் வண்டியொன்றும் நேருக்கு நேர் மோதியதால் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. முச்சக்கர வண்டியில் பயணித்தவர்களே…
மேலும்

கோப் அறிக்கையை நடைமுறைப்படுத்துவது தொடர்பில் விசேட பேச்சுவார்த்தை

Posted by - October 26, 2017
அரச கணக்காய்வு சபை பொது அலுவல்கள் தொடர்பான பாராளுமன்ற குழு (கோப்) பாராளுமன்றத்தில் சமர்ப்பித்த அறிக்கையை நடைமுறைப்படுத்துவது தொடர்பிலான பேச்சுவார்த்தை நடைபெற்றுள்ளது. இந்த பேச்சுவார்த்தையில் நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சர் மங்கள சமரவீர, நிதி இராஜாங்க அமைச்சர் இரான் விக்கிரமரத்ன, கோப்…
மேலும்

அரச வைத்­திய அதி­கா­ரிகள் சங்­கத்­திற்கு சவால் விடுக்கும் திஸா­நா­யக்க

Posted by - October 26, 2017
முடிந்தால் மூன்று நாட்­க­ளுக்கு மேலான பணிப்­ப­கிஷ்­க­ரிப்பு போராட்­டத்­தினை முன்­னெ­டுத்துக் காட்­டுங்கள் என அரச வைத்­திய அதி­கா­ரிகள் சங்­கத்­திற்கு அமைச்சர் எஸ்.பி.திஸா­நா­யக்க சவால் விடுத்­துள்ளார். சர்­வ­தேச வெள்ளைப்­பி­ரம்பு தினத்­தினை முன்­னிட்டு பத்­த­ர­முல்­லவில் இடம்­பெற்ற நிகழ்வில் கலந்து கொண்ட பின்னர் ஊட­க­வி­ய­லா­ளர்­களின் கேள்­விக்கு பதி­ல­ளிக்­கை­யி­லேயே…
மேலும்

ரந்தீர் மீது நடவடிக்கை : பிர­தமர் ரணில் உத்­த­ரவு

Posted by - October 26, 2017
திவு­லுப்­பிட்டி, ஹேன்­பிட்­ட­கெ­தர பகு­தியில் பொலிஸ் விசேட அதி­ரடிப் படை­யி­ன­ருக்கும் பாதாள உலக குழு­வொன்­றுக்கும் இடையில் இடம்­பெற்ற துப்­பாக்கிச் சூட் டுச் சம்­ப­வத்தை அடுத்து கைது­செய்­யப்­பட்ட ஐக்­கிய தேசியக் கட்­சியின் மேல் மாகாண சபை உறுப்­பினர் ரந்தீர் ரொட்­றிக்கோ தொடர்பில் ஒழுக்­காற்று நட­வ­டிக்கை மேற்­கொள்­ளு­மாறு…
மேலும்

நாட்டின் மனசாட்சியை நஞ்சூட்டும் முயற்சி- மங்கள கண்டனம்

Posted by - October 26, 2017
புதிய அரசியலமைப்பை எதிர்க்கட்சிகள் மட்டுமன்றி தனிப்பட்ட நபர்களும் எதிர்க்கத் தொடங்கியிருக்கிறார்கள். என்றபோதும் அவர்களது முயற்சி பலன் தராது என நிதி மற்றும் ஊடகத் துறை அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். அவர் சார்பாக அவரது ஊடகச் செயலாளர் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு…
மேலும்

பாகிஸ்தான் பெண் ஊடகவியலாளரின் குற்றச்சாட்டு – இலங்கை கிரிக்கெட் சபை மறுப்பு

Posted by - October 26, 2017
பாகிஸ்தான் பெண் ஊடகவியலாளரிடம் இலங்கை கிரிக்கெட் சபை அதிகாரி ஒருவர் தவறாக நடக்க முயற்சித்ததாக கூறப்படும் குற்றச்சாட்டை இலங்கை கிரிக்கெட் சபை மறுத்துள்ளது. ஐக்கிய அரபு இராச்சியத்தில் நடைபெற்ற போட்டித் தொடரொன்றின் போது, இலங்கை கிரிக்கெட் சபை அதிகாரியொருவர் தன்னை பாலியல்…
மேலும்