நிலையவள்

25,000 ரூபா தண்டப்பணத்துக்கான வர்த்தமானி வெளியீடு !

Posted by - October 27, 2017
மோட்டார் வாகனங்கள் தொடர்பான அரசின் புதிய சட்டங்கள் உள்ளடங்கிய மூன்று வர்த்தமானி அறிக்கைகள் எதிர்வரும் வாரம் வெளியிடப்படும் என வீதி பாதுகாப்பு தொடர்பான தேசிய சபையின் தலைவர் சிசிர கோதாகொட தெரிவித்துள்ளார். அதன்படி மோட்டார் வாகனங்கள் தொடர்புடைய பல குற்றங்களுக்கான தண்டப்பணம்…
மேலும்

பின்லாந்தின் கல்விமுறை இலங்கைக்கு – ரணில்

Posted by - October 27, 2017
தொழில்நுட்பத்துடன் இணைந்து அபிவிருத்தியடைந்து வரும் உலகுடன் கைகோர்த்து இலங்கையும் பயணிக்க வேண்டும் எனப் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். கொழும்பு தேவி பாலிக்கா வித்தியாலத்தின் வருடாந்த பரிசளிப்பு விழாவில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே பிரதமர் இவ்வாறு குறிப்பிட்டார். இதேவேளை, 13 வருடகால பாடசாலை…
மேலும்

சைட்டம் தொடர்பான இறுதித் தீர்மானம் இன்று மாலை – லக்ஷமன் கிரியெல்ல

Posted by - October 27, 2017
சைட்டம் தனியார் மருத்துவக் கல்லூரி தொடர்பான இறுதித் தீர்மானம் பெரும்பாலும் இன்று மாலை அறிவிப்பதற்கான வாய்ப்புக்கள் இருப்பதாக உயர்கல்வி மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் லக்ஷமன் கிரியெல்ல தெரிவித்தார். ராஜகிரியவில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டார். தொடர்ந்தும்…
மேலும்

ரயில் இன்ஜினிலிருந்து வேறாகிச் சென்ற பயணிகள் பெட்டி

Posted by - October 26, 2017
கொழும்பிலிருந்து மீரிகமை நோக்கி இன்று மாலை 4.25 மணிக்கு பயணத்தை ஆரம்பித்த ரயில் ஹுனுப்பிட்டிய ரயில் நிலையத்துக்கு அருகில் வைத்து இன்ஜினிலிருந்து பயணிகள் பயணித்த ரயில் பெட்டிகள் வேறாகி சென்றதனால், அப்பாதையினால் செல்லும் சகல ரயில்களும் தாமதம் அடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இணைப்பு…
மேலும்

இலங்கைப் பிரஜைகள் அனைவருக்கும் ஆட்பதிவுத் திணைக்களம் விடுக்கும் முக்கிய அறிவித்தல்

Posted by - October 26, 2017
ஆட்பதிவுத் திணைக்களம் 45 வருடங்களின் பின்னர் புதிய அடையாள அட்டையை அறிமுகம் செய்துள்ளது நேற்றைய தினத்திலிருந்து புதிய ஆள் அடையாள அட்டைகள் வழங்கப்படுவதாக ஆட்பதிவு ஆணையாளர் நாயகம் வியானி குணதிலக்க தெரிவித்துள்ளார்.இது ஸ்மார்ட் காட் என்று அழைக்கப்படுகிறது. ஒவ்வொருவரினதும் உடல் சார்ந்த…
மேலும்

யாழ்.மாவட்டத்தில் டெங்கு காய்ச்சலின் தாக்கம் அதிகம்!-ஞா.குணசீலன்

Posted by - October 26, 2017
யாழ்.மாவட்டத்தில் டெங்கு காய்ச்சலின் தாக்கத்துடன் மலேரியா காய்ச்சலுக்கான அனோபிளிஸ் ஸ்ரெபன்சி என்னும் நுளம்பும் அடையாளம் காணப்பட்டிருக்கின்றது. யாழ்.ஊடக அமையத்தில் இன்று மாலை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும்போதே மாகாண சுகாதார அமைச்சர் ஞா.குணசீலன் மேற்கண்டவாறு கூறியுள்ளார். இதன்போது மேலும்…
மேலும்

ஹம்பாந்தொட்டை – பதகிரிய குளத்தில் பாரிய அளவில் மீன்கள் இறப்பு

Posted by - October 26, 2017
ஹம்பாந்தொட்டை – பதகிரிய குளத்தில் பாரிய அளவில் மீன்கள் இறந்து மிதப்பதாக தகவல்கள் கிடைக்க பெற்றுள்ளன. மீன்கள் இறப்பதன் காரணமாக அந்த பகுதியில் துர்நாற்றம் வீசுவதாக பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர்.  இதன்காரணமாக அந்த பகுதி மக்கள் பெரும் அசௌகரியங்களுக்கு உள்ளானதாக பத்தகிரிய…
மேலும்

பாடசாலை மாணவர்களுக்கு ஒரு வேளை உணவு வழங்க கல்வி அமைச்சர் நடவடிக்கை

Posted by - October 26, 2017
அரச பாடசாலை மாணவர்களுக்கு பாடசாலை நேரத்தில் ஒரு நேர உணவை வழங்க நடவடிக்கை எடுக்கப் போவதாக கல்வி அமைச்சர் அகில விராஜ்காரியவசம் தெரிவித்துள்ளார். தேசிய கல்வி நிறுவனத்தில் இன்று (26) நடைபெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையில் அமைச்சர் இதனைக் கூறியுள்ளார்.…
மேலும்

தொண்டராசரியர்கள் கவனயீர்ப்பு போராட்டம்!

Posted by - October 26, 2017
நேர்முகத் தேர்வில் தோற்றி ஆசிரியர் நியமனத்திற்கு தெரிவு செய்யப்பட்ட 182 தொண்டராசிரியர்களும் இம்மாத இறுதிக்குள் நியமனம் வழங்க வடமாகாண சபை உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென வேண்டுகோள்விடுத்து தொண்டராசரியர்கள் வடமாகாண சபை முன்பாக கவனயீர்ப்பு போராட்டத்தினை முன்னெடுத்தார்கள். வடமாகாண சபையின் 1058வது…
மேலும்

பாரவூர்தி ஒன்று காட்டு யானை ஒன்றுடன் மோதுண்டு 5 பேர் மருத்துவமனையில்

Posted by - October 26, 2017
ஹபரனை – திருகோணமலை வீதியில் பாரவூர்தி ஒன்று காட்டு யானை ஒன்றுடன் மோதுண்டுள்ளது. குறித்த விபத்து நேற்று 9 மணியளவில் இடம்பெற்றுள்ளது. குறித்த விபத்தினை தொடர்ந்து, காட்டு யானை படுகாயமடைந்துள்ளதுடன், பாரவூர்தியில் பயணித்த சாரதி உட்பட 5 பேர் காயமடைந்துள்ள நிலையில்…
மேலும்