நிலையவள்

மணியம்தோட்டம் இளைஞனின் படுகொலை; விசேட அதிரடிப்படை புலனாய்வாளர்கள் அனுராதபுரம் சிறைச்சாலைக்கு மாற்றம்

Posted by - November 5, 2017
மணியம்தோட்டம் இளைஞனின் படுகொலையுடன் தொடர்புடைய விசேட அதிரடிப்படை புலனாய்வாளர்கள் இருவரும் யாழ்ப்பாணம் சிறைச்சாலையிலிருந்து  அனுராதபுரம் சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் அவர்களுக்கு உயிர் அச்சுறுத்தல் உள்ளதாக தெரிவித்தே அனுராதபுரம் சிறைச்சாலைக்கு அவர்கள் மாற்றப்பட்டுள்ளனர் என தெரிய வருகின்றது.
மேலும்

யாழில் பருவ மழைகாரணமாக 67 குடும்பங்கள் இடம்பெயர்வு

Posted by - November 5, 2017
யாழ்ப்பாணத்தில் தற்போது நிலவும் பருவ மழைகாரணமாக நேற்றைய தினம் 67 குடும்பங்கள் இடம்பெயர்ந்து இடைத் தங்கல் முகாமில் வசித்து வருவதாக மாவட்டச் செயலக அதிகாரிகள் தெரிவித்தனர். இது தொடர்பில் மாவட்டச் செயலக அதிகாரி மேலும் தகவல் தெரிவிக்கையில் , யாழ்ப்பாணக் குடாநாட்டில்…
மேலும்

தமிழ் ,முஸ்லீம் மக்கள் தமக்கான இன , மத உரிமைகளைப் பெறுவதற்காக இணைய வேண்டும்-மாவை

Posted by - November 5, 2017
தெற்கிலே ஐக்கிய தேசியக் கட்சியும் சிறிலங்கா சுதந்திரக் கட்சியும் இணைந்திருப்பதுபோல் தமிழ் மக்களும் முஸ்லீம் மக்களும் தமக்கான இன , மத உரிமைகளைப் பெறுவதற்காக இணைய வேண்டும் என தமிழரசுக் கட்சியின் தலைவரும் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை.சோ.சேனாதிராயா தெரிவித்தார்.…
மேலும்

ராஜித சேனாரத்ன அமைச்சுப் பதவியில் இருந்து விலக வேண்டும்

Posted by - November 5, 2017
சைட்டம் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வொன்றை பெற்றுக்கொடுக்க முடியாவிட்டால் அமைச்சர் ராஜித சேனாரத்ன அமைச்சுப் பதவியில் இருந்து விலக வேண்டும் என ராமாஞ்ஞ நிக்காயவின் மகாநாயக்க நாபானே பேமசிறி தேரர் தெரிவித்துள்ளார். மருத்துவபீட மாணவர்களின் பெற்றோர்கள் இன்று மகாநாயக்கரை சந்தித்தபோது அவர் இதனை…
மேலும்

யாழ் வசாவிளான் சமூக நலன் அமைப்பினரின் ஏற்பாட்டில் கவனயீர்ப்பு போராட்டம்!

Posted by - November 5, 2017
யாழ் வலி வடக்கு பலாலி பகுதியில்  இராணுவத்தினரின் கட்டுப்பாட்டில் உள்ள தமது நிலங்களை விடுவிக்குமாறு வலியுறுத்தி அப்பகுதி மக்கள் இன்று கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்   யாழ் வசாவிளான் சமூக நலன் அமைப்பினர் ஏற்பாடு செய்த இப்போராட்டம் இன்று காலை யாழ்…
மேலும்

நாட்டின் பல பிரதேசங்களில் மழை

Posted by - November 5, 2017
இன்றைய தினம் நாட்டின் பல பிரதேசங்ளில் 100 மில்லி மீட்டர் வரையில் கடுமையான மழை பொழிய கூடும் என வளிமண்டல திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. மேல், மத்திய, சபரகமுவ, தென் மற்றும் வடமேல் மாகாணங்களில் கடுமையான மழை பொழிய கூடும் என…
மேலும்

ஞானவைரவர் ஆலயம் உடைக்கப்பட்டு நகைகள், பணம் : வவுனியாவில் சம்பவம்

Posted by - November 5, 2017
வவுனியா வைரவபுளியங்குளம் ஞானவைரவர் ஆலயம் உடைக்கப்பட்டு நகைகள், பணம் என்பன திருடப்பட்டுள்ளதாக வவுனியா பொலிசார் தெரிவித்துள்ளனர்.நேற்று இரவு உடைக்கப்பட்டு குறித்த பொருட்கள் திருடப்பட்டுள்ளன. இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, விசேட அபிஷேகங்களுடன் பூஜை இடம்பெற்றமையினால் மூலஸ்தான விக்கிரகத்தில் அணியப்பட்டிருந்த 2 பவுண்…
மேலும்

கண்டிக்கு விஜயம் மேற்கொண்ட கனேடிய உயர் ஸ்தானிகர்

Posted by - November 5, 2017
கனடாவின் இலங்கைக்கான உயர் ஸ்தானிகர் டேவிட் மெகினன் கண்டிக்கு விஜயம் மேற்கொண்டுள்ளார் கண்டிக்கு விஜயம் மேற்கொண்ட  கனேடிய உயர் ஸ்தானிகர் மத்திய மாகாண முதலமைச்சர் சரத் ஏக்கநாயக்காவை பல்லேகலையிலுள்ள அலுவலகத்தில் வைத்து சந்தித்து கலந்துரையாடினார். சமஷ்டி ஆட்சி மற்றும் மாகாண ஆட்சி…
மேலும்

மூவரைத் தேடும் பணி தொடர்கிறது ; கடற்படையின் சுழியோடிகள் களத்தில்

Posted by - November 5, 2017
மாத்தளை, லக்கலை – தெல்கமு ஓயாவில் குளிக்கச் சென்று காணாமல் போன மேலும் மூவரைத் தேடும் நடவடிக்கைகள் இன்றும் இடம்பெற்று வருகின்றது.இதேவேளை, காணமால் போனவர்களை தேடும் நடவடிக்கையில், கடற்படையின் விசேட சுழியோடிகள் கொண்ட குழுவினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக கடற்படை ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.நாத்தாண்டியாவில் இருந்து…
மேலும்

இரணைமடுக்குளத்தின் 80 வீதமான அபிவிருத்தி பணிகள் நிறைவு

Posted by - November 5, 2017
ஆசிய அபிவிருத்தி வங்கியின் நிதியுதவியின் கீழ் புனரமைக்கப்பட்டு வரும் கிளிநொச்சி இரணைமடுகுளத்தின்  அபிவிருத்தி பணியின் 80 வீதமான பணிகள் நிறைவுற்ற நிலையில் இரண்டு வருடங்களின் பின் இவ்வருடம் வழமையைவிட  இரண்டு அடி நீர் மேலதிகமாக சேமிக்கக் கூடிய நிலையில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.…
மேலும்