நிலையவள்

நூறு வயதிற்கு மேற்பட்ட பிரஜைகளுக்கு மாதாந்த கொடுப்பனவு

Posted by - November 8, 2017
நூறு வயதிற்கு மேற்பட்ட பிரஜைகளுக்கு மாதாந்த கொடுப்பனவை வழங்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. இதற்கமைவாக இவர்களது வாழ்க்கையை பாதுகாக்கும் நோக்கில் 100 வயதிற்கு மேற்பட்ட குறைந்த வருமானத்தை கொண்ட முதியவர்களுக்கு மாதாந்தம் 5 ஆயிரம் ரூபா வழங்குவதற்கு சமூக வலுவூட்டல்கள் நலன்புரிகள்…
மேலும்

அமெரிக்க இராஜதந்திரி – சுமந்திரன் சந்திப்பு

Posted by - November 8, 2017
இலங்கைக்கு பயணம் மேற்கொண்டுள்ள அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் தெற்கு மத்திய ஆசிய விவகாரங்களுக்கான, பதில் உதவிச் செயலாளர் ரொம் வஜ்டா, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனை சந்தித்து கலந்துரையாடியுள்ளார். கொழும்பில் நேற்று நடந்த இந்தச் சந்திப்பின் போது, இலங்கையின்…
மேலும்

ரயில்வே ஊழியர்களின் போராட்டம் கைவிடப்பட்டது

Posted by - November 8, 2017
இன்று நள்ளிரவு முதல் ஆரம்பிக்கப்படவிருந்த ரயில்வே ஊழியர்களின் வேலை நிறுத்தப் போராட்டத்தை கைவிடத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இன்று பிரதமரின் செயலாளர், போக்குவரத்து பிரதியமைச்சர் உள்ளிட்ட அதிகாரிகளுடன் மேற்கொள்ளப்பட்ட கலந்துரையாடலின் பின்னரே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
மேலும்

அத்தியாவசிய பொருட்களின் விலை குறைப்பு – இன்று நள்ளிரவு முதல் நடைமுறையில்

Posted by - November 8, 2017
இன்று நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் ஆறு பொருட்களுக்காக விதிக்கப்பட்டிருந்த விசேட வர்த்தக வரி குறைக்கப்படுவதாக நிதியமைச்சர் மங்கள சமரவீர, கொழும்பில் சற்று முன்னர் இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டின் போது குறிப்பிட்டார். விதை உருளைக்கிழங்கு, பெரிய வெங்காயம், பருப்பு, கருவாடு,…
மேலும்

கிளிநொச்சி மாவட்ட பிராந்திய சுகாதார சேவைப் பணிப்பாளராக வைத்தியக் கலாநிதி குமரவேல் நியமனம்

Posted by - November 8, 2017
கிளிநொச்சி மாவட்ட பிராந்திய சுகாதார சேவைப் பணிப்பாளராக வைத்தியக் கலாநிதி குமரவேல் நியமிக்கப்படுவதாக வடக்கு மாகாண சுகாதார அமைச்சர் குணசீலன் தெரிவித்தார்.கிளிநொச்சி மாவட்ட பிராந்திய சுகாதார சேவைப் பணிப்பாளராக வைத்தியக் கலாநிதி குமரவேல் நியமிக்கப்படுவதாக வடக்கு மாகாண சுகாதார அமைச்சர் குணசீலன்…
மேலும்

200 ஏக்கர் நில மோசடி

Posted by - November 8, 2017
அக்கராயன் கரும்புத் தோட்ட காணி முன்னர் குத்தகைக்குப் பெற்ற நிறுவனத்தின் முகாமையாளரான கோபாலபிள்ளை லண்டனில் உள்ள ஒருவருக்கு குறித்த 200 ஏக்கர் நிலத்தை முன்பே ஒரு கோடியே 50 லட்சம் ரூபாவிற்கு விற்றவர்களே தற்போது உரிமை கொண்டாடுகின்றனர் என வடக்கு மாகாண…
மேலும்

யாழில் ஆயிரத்து 98 குடும்பங்கள் பாதிப்பு

Posted by - November 8, 2017
யாழ் மாவட்டத்தில் கடந்த 6 நாட்களாக பெய்து வரும் தொடர் மழை காரணமாக ஆயிரத்து 98 குடும்பங்களை சேர்ந்த 3 ஆயிரத்து 862 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக இடர் முகாமைத்துவ அமைச்சின் புள்ளிவிபரத்தில்  தெரிவிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் கடந்த 2 ஆம் திகதி…
மேலும்

பல மாகாணங்களில் இன்று பலத்த மழை

Posted by - November 8, 2017
பல மாகாணங்களில் இன்றைய தினமும் (8) 100 மில்லி மீட்டருக்கும் அதிகமான மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. மேல், சப்ரகமுவ, மற்றும் தென் மாகாணங்களில் இவ்வாறு மழை பெய்யக்கூடும் என அந்த திணைக்களம் அறிக்கையொன்றை வெளியிட்டு தெரிவித்துள்ளது.…
மேலும்

இன்று நள்ளிரவு முதல் தொடரூந்து பணியாளர்கள் பணிப்புறக்கணிப்பில்

Posted by - November 8, 2017
இன்று (8) நள்ளிரவு முதல் தொடரூந்து பணிப்புறக்கணிப்பை மேற்கொள்ள சில தொடரூந்து சங்கங்கள் தீர்மானித்துள்ளன. வேத பிரச்சினை உள்ளிட்ட சில கோரிக்கைகளை முன்வைத்தே இந்த பணிப்புறக்கணிப்பு முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது தொடரூந்து சாரதிகள், கட்டுப்பாட்டாளர்கள், கண்காணிப்பாளர்கள் மற்றும் தொடரூந்து நிலை பொறுப்பதிகள் ஆகியோரே…
மேலும்

ஐ.நா. அமைதிகாக்கும் பணிகளுக்காக இலங்கை வான்போக்குவரத்து பிரிவு விஜயம்

Posted by - November 8, 2017
இலங்கை விமானப்படையின் வருடாந்த மாற்றுதல் நடவடிக்கைகளுக்காக வான் போக்குவரத்து பிரிவினர் மத்திய ஆபிரிக்க பகுதியில் ஒருங்கிணைந்த அமைதிகாக்கும் பணிகளில் ஈடுபடுவதற்காக சென்றனர். கடந்த 4ஆம் திகதி புறப்பட்டுச்சென்ற இக் குழுவில் இலங்கை விமானப்படையின் பல்வேறு கிளைகளையும் வர்த்தகங்களையும் சேர்ந்த 110 பேர்…
மேலும்