நிலையவள்

கூட்டு எதிர்க் கட்சியின் பிரச்சாரக் கூட்டம் 12 ஆம் திகதி அனுராதபுரத்தில்

Posted by - November 9, 2017
மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான கூட்டு எதிரணியின் தேர்தலை மையப்படுத்திய பொதுக் கூட்டம் எதிர்வரும் 12 ஆம் திகதி பிற்பகல் 2.00 மணிக்கு இடம்பெறவுள்ளது. ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணி சார்பில் நடைபெறும் இக்கூட்டம் தொகுதி வாரியாக 20 கூட்டங்கள் நடாத்தப்பட்டதன் பின்னர்…
மேலும்

மனைவியை மண்வெட்டியால் அடித்துக் கொன்று தானும் தற்கொலை

Posted by - November 9, 2017
அனுராதபுரம் மதவாச்சி பகுதியில் தனது மனைவியை மண்வெட்டியால் தாக்கி கொலை செய்த ஒருவர் தானும் தற்கொலை செய்து கொண்டுள்ளார். குடும்பத் தகறாரே இதற்குக் காரணம் என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். மேலும், சம்பவத்தில் பலியானவர் மதவாச்சி – துடின்நேகம பகுதியைச் சேர்ந்த 43…
மேலும்

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலைக்காக நாம் தொடர்ச்சியாக போராடுவோம்-யாழ்.பல்கலைகழக மாணவர் ஒன்றிய தலைவர் கே.கிருஷ்ணமேனன்

Posted by - November 8, 2017
தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலைக்காக யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் நாம் தொடர்ச்சியாக போராடுவோம் என யாழ்.பல்கலைகழக மாணவர் ஒன்றிய தலைவர் கே.கிருஷ்ணமேனன் கூறியுள்ளார். அதே சமயம் தமிழ் அரசியல் கட்சிகளும், தமிழ் மக்களும் தங்களுடைய பொறுப்பை அறிந்து சகல அரசியல் கைதிகளினதும் விடுதலைக்காக…
மேலும்

2018 வரவு – செலவுத் திட்டம்: இறுதிக் கட்டப் பணிகள் மும்முரம்

Posted by - November 8, 2017
2018ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டம் பாராளுமன்றில் நாளை சமர்ப்பிக்கப்படவுள்ள நிலையில், அதைத் தயார் செய்யும் இறுதிக்கட்டப் பணிகளில் நிதியமைச்சர் மங்கள சமரவீர முழுமூச்சாக ஈடுபட்டுள்ளார். அமைச்சர் மங்கள சமரவீரவின் இல்லத்தில் நடைபெற்றுவரும் இப்பணிகளில், நிதியமைச்சின் செயலாளர் கலாநிதி ஆர்.எஸ்.எச்.சமரதுங்கவும்…
மேலும்

தேங்கிக் கிடக்கும் வழக்குகளை விசாரிக்க விசேட மேல் நீதிமன்றம்

Posted by - November 8, 2017
நாட்டில் தேங்கி கிடக்கும் வழக்குகளை விசாரித்து துரித கதியில் தீர்ப்பினை பெற்றுக் கொடுக்கும் நோக்கில் விசேட மேல் நீதிமன்றம் ஒன்றை ஸ்தாபிப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. அதனடிப்படையில், பிரதம நீதியரசரினால் பெயர் குறிப்பிடப்பட்ட மூவர் அடங்கிய நீதிபதிகளினை கொண்ட மேல் நீதிமன்றம்…
மேலும்

பாராளுமன்றம் அமைந்துள்ள இடப்பகுதியின் உரிமையினை மாற்ற திட்டம்

Posted by - November 8, 2017
பாராளுமன்ற கட்டிடத்தொகுதிக்காக பயன்படுத்தப்படுகின்ற இதுவரை பாராளுமன்றத்திற்கு உரித்தற்று காணப்படுகின்ற இடப்பகுதியின் உரிமையினை முறையான முறையில் இலங்கை பாராளுமன்றத்திற்கே பெற்றுக் கொடுப்பது தொடர்பான அமைச்சரவை பத்திரத்துக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. பாரிய நகரம் மற்றும் மேல்மாகாண அபிவிருத்தி அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்கவினால்…
மேலும்

இலஞ்சம் மற்றும் ஊழல் சட்டத்தில் திருத்தம்

Posted by - November 8, 2017
இலங்கையில் இலஞ்சம் மற்றும் ஊழலினை இல்லாதொழிப்பதற்காக காணப்படுகின்ற சட்ட திட்டங்களை காலத்திற்கு ஏற்றால் போல் திருத்தியமைப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. அதன்படி தற்போது காணப்படுகின்ற சட்டத்தில் உள்ள குறைகளை நிவர்த்தி…
மேலும்

வடக்கு முதல்வரின் நிதியில் உதவிப் பொருள்கள் வழங்கல்!

Posted by - November 8, 2017
வடக்கு மாகாண முதலைச்சர் நீதியரசர் சி.விவிக்னேஸ்வரனின் பன்முகப்படுத்தப்பட்ட நன்கொடை நிதி ஒதுக்கீட்டில் 11 இலட்சத்து 54 ஆயிரத்து 500 ரூபா பெறுமதியான உதவிப் பொருள்கள் பயனாளிகளுக்கு இன்று வழங்கப்பட்டன. மீனவர் ஓருவருக்கு 79 ஆயிரம் ரூபா பெறுமதியான கடற்றொழில் உபகரணங்கள்இ சுயதொழில்…
மேலும்

கல்முனையை நான்காக பிரிக்க வேண்டுமானால் தமிழ் தேசியக் கூட்டமைப்புடனும் பேசவேண்டும்-பைஸர் முஸ்­தபா

Posted by - November 8, 2017
கல்­மு­னையை நான்­காக பிரிக்­க­வேண்­டு­மானால் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்­புடன் பேச வேண்டும். அவர்­களின் இணக்­கத்­துட­னேயே அது தொடர்­பி­லான நட­வ­டிக்­கையை முன்­னெ­டுக்க முடியும் எனக் குறிப்­பிட்ட அமைச்சர் பைஸர் முஸ்­தபா, சாய்ந்­த­ம­ருது விட­யத்­தினை முன்­னெ­டுக்க முடி­யா­மைக்கு முஸ்லிம் கட்­சி­க­ளி­டையே காணப்­படும் ஒற்­று­மை­யீ­னமே காரணம் எனவும்…
மேலும்

ரஷ்யாவின் போர்க் கப்பல் வேண்டாம் – ஜனாதிபதியின் மைத்துனர் எச்சரிக்கை

Posted by - November 8, 2017
நாடு ஏற்கனவே பொருளாதார நெருக்கடிகளுக்குள் சிக்கியுள்ள நிலையில், ரஷ்யாவிடம் இருந்து போர்க்கப்பலைக் கொள்வனவு செய்வது மோசமான பொருளாதார விளைவுகளை ஏற்படுத்தும் என்று, இலங்கை இலத்திரனியல் உற்பத்தி மற்றும் ஏற்றுமதியாளர் சங்கத்தின் தலைவரான ரொஹான் பல்லேவத்த எச்சரிக்கை விடுத்துள்ளார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின்…
மேலும்