நிலையவள்

மட்டக்களப்பில் 36 பேர் கைது

Posted by - November 11, 2017
பொலிஸ்மா அதிபரின் பணிப்புரைக்கமைய மட்டக்களப்பு மாவட்டத்தில் நேற்று  நள்ளிரவில்  மேற்கொள்ளப்பட்ட பொலிஸாரின்  விசேட வீதிசோதனை நடவடிக்கையின் போது சந்தேகத்துக்கு இடமாக நடமாடிய 36 பேரை கைது செய்துள்ளதாக மட்டக்களப்பு தலைமையக  பொலிஸார்  தெரிவிக்கின்றனர். இவ் விசேட வீதிசோதனை நடவடிக்கை நேற்று  இரவு 11…
மேலும்

2100 ஆசிரியர்களை இணைத்துக் கொள்வதற்கான வர்த்தமானி அறிவித்தல் வெளியீடு

Posted by - November 11, 2017
அரசாங்கம் உயர்தரத்தில் அறிமுகம் செய்துள்ள தொழிற்துறைக்கான பாடநெறிகளை கற்பிப்பதற்கு தேவையான பட்டதாரி ஆசிரியர்களை புதிதாக இணைத்துக் கொள்வதற்கான வர்த்தமானி அறிவித்தல் வெளியாகியுள்ளது. இதன்படி, தமிழ் மற்றும் சிங்கள மொழி மூல தேசிய மற்றும் மாகாண பாடசாலைகளில் நிலவும் 2100 ஆசிரியர்கள் பற்றாக்குறையை…
மேலும்

தோட்டத் தொழிலாளர்களுக்கான மதுபானத்தின் விலை குறைக்கப்பட வேண்டும்- ஜோன் செனவிரத்ன

Posted by - November 11, 2017
பியருக்கான விலையை விடவும் தோட்டத் தொழிலாளர்கள் அருந்தும் மதுபானத்துக்கு விலை குறைப்பை மேற்கொண்டால் வரவேற்கத்தக்கது என அமைச்சர் ஜோன் செனவிரத்ன தெரிவித்தார். பாராளுமன்றத்தில் வரவு செலவுத் திட்ட விவாதத்தில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையில் அவர் இதனைக் கூறினார். தோட்ட மக்கள் தங்களது…
மேலும்

எரிபொருள் நெருக்கடி நிலைமை குறித்த அறிக்கை எதிர்வரும் செவ்வாய்க்கிழமை

Posted by - November 11, 2017
நாட்டில் கடந்த வாரம் நிலவிய  எரிபொருள் நெருக்கடி நிலைமை குறித்த அறிக்கை எதிர்வரும் செவ்வாய்க்கிழமை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கையளிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. திடீரென ஏற்பட்ட இந்த எரிபொருள் நெருக்கடி குறித்து கண்டறிந்து அறிக்கை சமர்ப்பிப்பதற்காக அமைச்சரவை உபகுழு ஒன்று நியமிக்கப்பட்டிருந்தது. அக்குழு, குறித்த…
மேலும்

பியர் விலை குறைப்பு நாட்டுக்கு ஆபத்து- சம்பிக்க அமைச்சர்

Posted by - November 11, 2017
பியர் ரக மதுபானத்தின் விலை குறைப்பினால், சட்டவிரோத சாராயத்தின் பயன்பாட்டை தடுக்க முடியாது எனவும் இவ்வாறு பியருக்கான வரி நீக்கத்தினால் அரசாங்கத்துக்கு கிடைக்கவிருந்த வருமானம் கிடைக்காமல் போவது மாத்திரமே இடம்பெறுவதாகவும் ஜாதிக ஹெல உறுமய கட்சியின் செயலாளர் நாயகமும் அமைச்சருமான பாட்டளி…
மேலும்

நாட்டை விற்பனை செய்யும் ஒரு பிரேரணையே இந்த பட்ஜெட்- JVP

Posted by - November 11, 2017
நல்லாட்சி அரசாங்கத்தின் இரண்டாவது வரவு செலவுத் திட்டம் நாட்டை விற்பனை செய்யும் ஒரு பிரேரணையே ஆகும் என மக்கள் விடுதலை முன்னணி தெரிவித்துள்ளது. அக்கட்சி அரசாங்கத்தின் வரவு செலவுத் திட்டம் தொடர்பில் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் இதனைக் கூறியுள்ளது. 1977 ஆம்…
மேலும்

வனராஜா பகுதியில் லொறியொன்று ஆற்றில் விழுந்து விபத்து

Posted by - November 11, 2017
ஹட்டன் – பொகவந்தலா பிரதான வீதியில் வனராஜா பகுதியில் இன்று மதியம் 1.30 மணியளவில் லொறியொன்று ஆற்றில் வீழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளதாக ஹட்டன் பொலிஸார் தெரிவித்துள்ளனர். நோர்வுட் பகுதியிலிருந்து ஹட்டன் நோக்கி வந்த லொறியே, சாரதியின் கட்டுப்பாட்டை மீறி  பாதையை வீட்டு விலகி டிக்கோயா ஆற்றில் வீழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.…
மேலும்

இன்று காலை வரை முன்னெடுக்கப்பட்ட பொலிஸ் நடவடிக்கையில் 1800 பேர் கைது

Posted by - November 11, 2017
நாடு முழுவதுமுள்ள பொலிஸ் நிலையங்களில் நேற்றிரவு 11.00 மணி முதல் இன்று அதிகாலை 3.00 மணி வரையில் மேற்கொள்ளப்பட்ட விசேட பொலிஸ் நடவடிக்கையின் போது பல்வேறு குற்றச்செயல்களுடன் தொடர்புடைய 1800 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது. இவர்களில் சந்தேகத்தின்…
மேலும்

புகையிரதத்தில் சட்டவிரோத வர்த்தக நடவடிக்கை தடை

Posted by - November 10, 2017
புகையிரதங்களில் சட்டவிரோத வர்த்தக நடவடிக்கைகள் இடமளிக்கப்படமாட்டாது என்று ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. ரயில்வே திணைக்களத்தின் பொது முகாமையாளர் எஸ்எம். அபேயவிக்கிரம இது தொடர்பில் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளார். பொதுமக்கள் எதிர்நோக்கும் சிரமங்களை மற்றும் இடையூறுகள் தொடர்பில் பயணிகள் முன்வைத்த முறைப்பாடுகளில் கவனம் செலுத்தப்பட்டிருப்பதாக…
மேலும்

மாமனிதர் நடராஜா இரவிராஜ் அவர்களின் 11 ம் ஆண்டு நினைவுதினம் அனுஷ்ரிப்பு

Posted by - November 10, 2017
படுகொலை செய்யப்பட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மாமனிதர் நடராஜா இரவிராஜ் அவர்களின் 11 ம் ஆண்டு நினைவு இன்றையதினம் சாவகச்சேரியில் அனுஷ்ரிக்கப்பட்டது. சாவகச்சேரி பிரதேச செயலகத்துக்கு முன்பாக அமைந்துள்ள ரவிராஜின் சிலையடியில் அஞ்சலி நிகழ்வுகள் இடம்பெற்றது. சாவகச்சேரி பிரதேச சபையின் முன்னாள்…
மேலும்