வீதிக்காக வீதியில் இறங்கிய பளை மக்கள்
பளை பிரதேச செயலத்தை முற்றுகையிட்டு, பளையில் மக்கள் அமைதி பேரணியில் ஈடுபட்டுள்ளனர்.இன்று (திங்கட்கிழமை) குறித்த பேரணியினை முன்னெடுத்துள்ளனர். சுமார் நூற்றுக்கணக்கான மக்கள் இப்பேரணியில் கலந்துகொண்டு தமது எதிர்ப்பை வெளிக்காட்டினர்.புலோப்பளை வீதியை புனரமைப்பு செய்யக்கோரி இந்த பேரணி முன்னெடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து பேரணியில் கலந்துகொண்ட…
மேலும்
