நிலையவள்

சரணடைந்தவர்களை துன்புறுத்தும் அவசியம் இராணுவதிற்கு இருக்கவில்லை – இராணுவ தளபதி

Posted by - November 13, 2017
இலங்கை இராணுத்திவத்திடம் சரணடைந்தவர்களையும் இராணுவத்தினால் கைது செய்யப்பட்டவர்களையும் துன்புறுத்தவில்லையென இராணுவ தளபதி மகேஷ் சேனநாயக்க தெரிவித்துள்ளார். ஆங்கில ஊடகமொன்றுக்கு வழங்கியுள்ள செவ்வியொன்றிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். இலங்கை இராணுவத்திடம் சரணடைந்தவர்களையும், கைது செய்யப்பட்டவர்களையும் துன்புறுத்த வேண்டிய அவசியம் இராணுவத்திற்கு ஒருபோதும் இருக்கவில்லை…
மேலும்

தேசிய பட்டியல் ஆசனத்தை அருந்தவபாலனுக்கு வழங்க தமிழ் அரசு கட்சி நடவடிக்கை

Posted by - November 13, 2017
இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் தேசிய பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினரான துரைரட்ணசிங்கம் பதவி விலகி, அவரது இடத்துக்கு அந்தக் கட்சியின் தென்மராட்சி அமைப்பாளர் வி.அருந்தவபாலனுக்கு வழங்கும் நடவடிக்கைகள் இடம்பெறுவதாகத் தெரியவருகின்றது. தமிழ் தேசிய கூட்ம்மைப்பிலிருந்து ஈ.பி.ஆர்.எல்.எப். தனித்துச் சென்றுள்ள நிலையிலேயே இந்த…
மேலும்

தேர்தலில் அரசாங்கத்திற்கு பாடம் புகட்டப்படும் – மகிந்த

Posted by - November 13, 2017
எதிர்வரும் உள்ளுராட்சி மன்ற தேர்தலில் அரசாங்கத்திற்கு பாடம் புகட்டும் பொருட்டு சுதந்திர கட்சியின் அனைத்து படைகளும் தம்முடனேயே இருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் மகிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். எதிர்வரும் உள்ளுராட்சி தேர்தல் தொடர்பான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன வின் முதலாவது கூட்டம் அனுராதபுரத்தில்…
மேலும்

தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவரை பலப்படுத்த மக்கள் முன்வரவேண்டும்!-விஐயகலா

Posted by - November 13, 2017
தமிழ் கட்சிகள் பிளவுபடாமல் தமிழ்தேசிய கூட்டமைப்பின் தலைவர் சம்மந்தன் ஐயா போல் அரசிற்கு விட்டுக்கொடுத்து செல்ல வேண்டும் என யாழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் அமைச்சர் விஐயகலா மகேஸ்வரனின் யாழ் அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்தார்.மேலும் வடக்கு கிழக்கு பகுதியில்…
மேலும்

தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி நிச்சயம் வெற்றிபெறும் – அஜித்

Posted by - November 13, 2017
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி பிளவுபடாவிடினும் எதிர்வரும் உள்ளுராட்சிமன்ற தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி வெற்றிபெறுவதில் நிச்சயமான நம்பிக்கை இருப்பதாக பிரதி அமைச்சர் அஜித் பி பெரேரா தெரிவித்துள்ளார். ஜாஎல பிரதேசத்தில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் அவர் இதனை தெரிவித்தார். எதிர்வரும் தேர்தலில்…
மேலும்

மக்கள் பிரதிநிதிகளால் மக்கள் ஏமாற்றப்படும் போதோ அவா்கள் அரசியலை வெறுக்கின்றனா்-சந்திகுமாா்

Posted by - November 13, 2017
மக்கள் தாங்கள் தெரிவு    செய்யும் பிரதிநிதிகளால் ஏமாற்றப்படும் போதே அவா்கள் அரசியலை வெறுக்கின்றனர்.  ஒருவரை தங்களின்  பிரதிநிதியாக மக்கள் தெரிவு செய்யும் போது அந்த பிரதிநிதியிடம் இருந்து  உச்சபட்ச சேவையை எதிர்பார்ப்பார்கள்  ஆனால் அது இடம்பெறாது போகும் போதே மக்களுக்கு…
மேலும்

அரசியல் கைதிகளின் கோரிக்கைகளை நிறைவேற்ற கோரி நாளை கவனயீர்ப்பு பேரணி

Posted by - November 13, 2017
சிறையில் தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளின் கோரிக்கைகளை நிறைவேற்ற கோரியும், அவர்களின் விடுதலையை வலியுறுத்தியும் நாளை கவனயீர்ப்பு பேரணி ஒன்று நடத்தப்படவுள்ளது. யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்களால் இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டவுள்ளது.பல்கலைக்கழக சமூகத்தால் அண்மைக்காலமாக தொடர்சியான கவனயீர்ப்பு போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகிறன.இவ் விடயம்…
மேலும்

யாழ்ப்பாண மாநகர ஆணையாளர் யாழ். வீதியை திரும்பிப் பார்ப்பாரா?

Posted by - November 13, 2017
யாழ்ப்பாணம் மாநகர சபைக்குட்பட்ட ஸ்ரான்லி வீதியையும் நாவலர் வீதியையும்  இணைக்கும் யாழ். வீதி நீண்ட காலமாக சீரமைக்கப்படாத நிலையில் காணப்படுவதாக அப்பகுதி மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர். யாழ்ப்பாண நகரின் மையப் பகுதியாக இருக்கும் யாழ். வீதி சீரமைக்கப்படாதநிலையில் உள்ளதுடன் குப்பை கூழங்களினாலும்…
மேலும்

சவுக்கடி இரட்டை படுகொலை : நீதி கோரி பாரிய ஆர்ப்பாட்டம்

Posted by - November 13, 2017
மட்டக்களப்பு ஆறுமுகத்தான் குடியிருப்பில் இரட்டை கொலைக்கு நீதி கோரி பாரிய ஆர்ப்பாட்டமொன்று இன்று காலை 9 மணியலவில் இடம்பெற்றுள்ளது. கடந்த மாதம் 18ம் திகதி சவுக்டியில் தாயும் மகனும் கொடூரமாக கொலை செய்யப்பட்டிருந்த நிலையில் குற்றவாளிகளும் கைது செய்யப்பட்டிருந்தனர். குற்றவாளிகளை காப்பாற்றுவதற்கு…
மேலும்

பிரசன்ன ரணவீர மற்றும் 30 பேருக்கு பிணை

Posted by - November 13, 2017
கைதுசெய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் பிரசன்ன ரணவீர மற்றும் 30 பேருக்கு ஹம்பாந்தோட்டை நீதவான் பிணை வழங்கியுள்ளார். பாராளுமன்ற உறுப்பினர் பிரசன்ன ரணவீர உட்பட பலர் மாகம்புர துறைமுகம் மற்றும் மத்தளை விமான நிலையம் ஆகியவற்றை வௌிநாடுகளுக்கு வழங்குவதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக…
மேலும்