நிலையவள்

பரீட்சைகள் திணைக்களத்தின் புதிய பணிப்பாளர் நாயகமாக புஜித

Posted by - November 15, 2017
இலங்கை பரீட்சைகள் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகமாக சனத் புஜித நியமிக்கப்பட்டுள்ளார். இவர் தேசிய கல்வி நிறுவனத்தின் முன்னாள் பரீட்சைகள் பணிப்பாளராக செயற்பட்டவர். அத்துடன், இவர் பரீட்சைகள் திணைக்களத்தில் பரீட்சைகள் ஆணையாளராகவும் (நிருவாகப் பிரிவு) பல வருடங்கள் சேவையாற்றிய ஒருவர்  எனவும் கூறப்படுகின்றது.…
மேலும்

பரீட்சைகள் ஆணையாளரின் திடீர் இடமாற்றத்துக்கான காரணம் இதுதான்- கல்வி அமைச்சு

Posted by - November 14, 2017
பரீட்சைகள் திணைக்களத்தில் இடம்பெற்ற முறைகேடுகள் தொடர்பில் முன்னெடுக்கப்படும் விசாரணைகளை முன்னெடுப்பதற்கே பரீட்சைகள் ஆணையாளர் நாயகத்தை இடமாற்றம் செய்யப்பட்டதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. பரீட்சைகள் திணைக்களத்தில் இடம்பெற்றதாக கூறப்படும் முறைகேடுகள் தொடர்பில் விசாரணை செய்ய கல்வி அமைச்சரினால் நியமிக்கப்பட்ட குழுவின் சிபாரிசுக்கு அமைய,…
மேலும்

நண்பர்களுடன் குளிக்க சென்ற இளைஞன் நீரில் மூழ்கி பலி

Posted by - November 14, 2017
கினிகத்தேனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட எபர்டீன் நீர்வீழ்ச்சிக்கு நண்பர்களுடன் குளிக்கச் சென்ற இளைஞன் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் இன்று மதியம் இடம்பெற்றுள்ளதாக கினிகத்தேனை பொலிஸார் தெரிவித்தனர். குறித்த பிரதேசத்தில் அமைந்துள்ள நீர்வீழ்ச்சி பகுதியில் இன்று காலை குறித்த இளைஞன் 11…
மேலும்

வேட்பு மனுத் தாக்கல் செய்யும் திகதி 17 ஆம் திகதி அறிவிப்பு

Posted by - November 14, 2017
mahiஉள்ளுராட்சி சபைத் தேர்தலுக்கான வேட்பு மனுத் தாக்கல் செய்யும் திகதி எதிர்வரும் 17 ஆம் திகதி வெள்ளிக்கிழமை அறிவிக்கப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்தார். வர்த்தமானி அறிவித்தல் வெளியாகியுள்ளதனால், தேர்தல்கள் ஆணைக்குழு கூடி தேர்தல் நடாத்தும் திகதிகள்…
மேலும்

இலங்கையில் நாளாந்தம் 300க்கு மேற்பட்ப்பட்டோர் விவாகரத்து!

Posted by - November 14, 2017
இலங்கையில் நாளாந்தம் 300க்கு மேற்பட்ப்பட்டோர் விவாகரத்து செய்து கொள்வதாக கலாச்சார விவகாரத் திணைக்களத்தின் பணிப்பாளர் அனுஷா கோகுல பெர்னாண்டோ இன்று தெரிவித்தார்.
மேலும்

மட்டக்களப்பு மாவட்டத்திற்கு புதிய அரச அதிபர் நியமனம்

Posted by - November 14, 2017
மட்டக்களப்பு மாவட்ட அராசங்க அதிபராக மா. உதயகுமார் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் கிழக்கு மாகாணத்தின் உள்ளூர் உதவி ஆணையாளராகவும், மட்டக்களப்பு மாநகரசபையின் ஆணையாளராகவும் இருந்து திறன்பட சேவையாற்றியுள்ளார். இதேவேளை கொழும்பில் இன்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் உள்நாட்டலுவல்கள் அமைச்சர் வஜிர அபேவர்தனவால்…
மேலும்

இரணைப்பாலை மாவீரர் துயிலுமில்லம் இன்று சிரமதானம் செய்யப்பட்டது

Posted by - November 14, 2017
மாவீரர் நாளினை முன்னிட்டு இரணைப்பாலை கிராமத்தின் 25 ஏக்கர் என்று அழைக்கப்படும் பகுதியில் இறுதி நேரத்தில் வீரகாவியமான பல நூற்றுக்கணக்கான மாவீரர்களின் வித்துடலை அடக்கம் செய்யப்பட்ட இப்பகுதியில் இந்த வருடம் மாவீரர் நாளை சிறப்பாக நினைவுகூர்வதற்கு ஏற்பாடு செய்யப்படு கொண்டிருக்கிறது. அந்த…
மேலும்

மீற்றர் வட்டி சட்டவிரோதமானது; யாழ் மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன்.

Posted by - November 14, 2017
வழங்கிய பணத்தை  நீதிமன்றின் ஊடாக  வசூலிப்பதும் தவறுயாழ். மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன் இன்று வழங்கிய தீர்ப்பில் கோடிட்டுகாட்டினார் “மீற்றர் வட்டி, பிரமிட் வட்டி என்பன சட்டவிரோதமாவை. காசோலைக்கு பணம் வழங்குவதும் சட்டவிரோதமானது. அந்தப் பணத்தை மோசடியாக நீதிமன்றில் வழக்குப் போட்டு…
மேலும்

மனித கொலை தொடர்பில் நபரொருவருக்கு மரண தண்டனை

Posted by - November 14, 2017
சிலாபம் பகுதியில் கொலை சம்பவம் ஒன்றுடன் தொடர்புடைய குற்றாவளிகள் இருவரில் ஒருவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளதோடு, பிரிதொருவருக்கு ஒரு வருட கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. கடந்த 2005 ஆம் ஆண்டு மாவில பகுதியில் வைத்து நண்பர் இருவர் ஒன்றிணைந்து பொல்லால் பிரிதொரு…
மேலும்

கிளிநொச்சியை அழுக்காக்கியுள்ள கழிவு துணிகள்

Posted by - November 14, 2017
கிளிநொச்சி அம்பாள்குளம் கிராமத்தில் தனியார் ஒருவரின் காணிக்குள் குவிந்து காணப்படும் ஆடைத் தொழிற்சாலை கழிவு துணிகளால் அயலில் வாழுகின்ற பொது மக்கள் பல்வேறு அசௌகரியங்களை சந்தித்து வருவதாக கவலை தெரிவித்துள்ளனர். ஆடைத் தொழிற்சாலையின் கழிவு துணிகளை தனிநபர் ஒருவர் கொள்வனவு செய்து…
மேலும்