நிலையவள்

நுளம்புகளால் உருவாகும் நோய்க்கான ஊசி மருந்து தடை

Posted by - December 3, 2017
நுளம்புகளால் உருவாகும் ஒரு வகை டெங்கு நோய்க்கு எதிர்ப்பு சக்தியை உருவாக்குவதற்காக கண்டுபிடிக்கப்பட்ட உலகின் முதலாவது ஊசி மருந்துக்கு பிலிப்பைன்ஸ் தடைவிதித்துள்ளது. நேற்று முதல் பிலிப்பைன்ஸ் இந்த தடையை விதித்துள்ளதாக சர்வதேச தகவல்கள் தெரிவிக்கின்றன. குறித்த ஊசி மருந்தின் மூலம் ஏற்படக்கூடிய…
மேலும்

நாட்டிற்கு புதிய அரசியல் அமைப்பொன்று அத்தியவசியம்

Posted by - December 3, 2017
நாட்டிற்கு புதிய அரசியல் அமைப்பொன்று அத்தியவசியம் என முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார்.  கொழும்பில் இன்று இடம்பெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார். 2015ஆம் ஆண்டு புதிய அரசாங்கத்தை ஆரம்பிற்பதற்கு முன்னர், புதிய…
மேலும்

போயா தினத்தில் சாராயம் விற்றதாக ஒருவர் கைது!

Posted by - December 3, 2017
யாழ்ப்பாணம் குருநகர் பகுதியில் போயா தினமான இன்று சட்டவிரோதமாக மதுபானம் விற்பனை செய்த குற்றச்சாட்டில் ஒருவர் கைது செய்யப்பட்டார் என யாழ்ப்பாணம் பொலிஸார் தெரிவித்தனர். குருநகரைச் சேர்ந்த 28 வயதுடைய நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டார். அவரிடமிருந்து 40 போத்தல்கள் மதுபானம்…
மேலும்

பிரச்சார பணிகளுக்கு சமயத் தளங்கள் பயன்படுத்தப்படக் கூடாது

Posted by - December 3, 2017
எதிர்வரும் உள்ளுராட்சிமன்ற தேர்தலில் பிரச்சார பணிகளுக்கு சமயத் தளங்கள் பயன்படுத்தப்படக் கூடாதென தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது. அனைத்து கட்சிகளினதும் செயலாளர்களுக்கு இது தொடர்பான அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளதாக மேலதிக தேர்தல் ஆணையாளர் எம்.எம் மொகமட் குறிப்பிட்டுள்ளார். 2002 1ஆம் இலக்க சட்டத் திருத்தத்தின்படி…
மேலும்

​முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் கள்ளநோட்டுக்களை கொடுத்து வர்த்தகர்களை ஏமாற்றிய நபர்கள்

Posted by - December 3, 2017
முல்லைத்தீவு மாவட்டத்தில் புதுக்குடியிருப்பு சந்தைப்பகுதியில் இனம்தெரியாத நபர்கள்  கள்ளநோட்டுக்களை கொடுத்து பொருட்களை வாங்கி வர்த்தகர்களை ஏமாற்றிவிட்டு  தப்பிச்சென்றுள்ளனர். இதனைத்தொடர்ந்து பொலிசாருக்கு தகவல் கொடுத்தும்  எந்த நடவடிக்கையும் இல்லை என வர்த்தகர்கள்  குற்றம்சாட்டியுள்ளனர். இது தொடர்பில் மேலும் தெரியவருகையில், முல்லைத்தீவு மாவட்டத்தில் புதுக்குடியிருப்பு…
மேலும்

நாளை காலை வரை அனர்த்த எச்சரிக்கை!

Posted by - December 3, 2017
நிலவும் மழையுடனான காலநிலையினால் 6 மாவட்டங்களுக்கான மண்சரிவு எச்சரிக்கை நீடிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, நாளை காலை 9.30 மணிவரை அனர்த்த எச்சரிக்கை நீடிக்கப்பட்டுள்ளது. இரத்தினபுரி, காலி, பதுளை, ஹம்பாந்தோட்டை, களுத்துறை, மாத்தறை மாவட்டங்களில் வசிக்கும் மக்கள் தொடர்ந்தும் எச்சரிக்கையுடன் இருக்குமாறு தேசிய கட்டிட…
மேலும்

இரணைமடு குளத்தின் அருகில் இருந்த புத்தர் சிலை நீக்கம்!

Posted by - December 3, 2017
கிளிநொச்சி இரணைமடு குளத்தின் அருகில் இருந்த சிறிய இராணுவமுகாம் அகற்றப்பட்ட பின்னர் குளத்தின் அருகில் இருந்த புத்தர் சிலையையும்  அகற்றப்பட்டுள்ளது . இரணைமடு குளத்தின் பொறியியளாலர்கள் அலுவலகம் உள்ள கட்டடத்தில் யுத்தத்தின் பின்னர்     இராணுவத்தினர் தங்களின் தேவைக்காகவும் யுத்தம் முடிவுற்ற பின்னர் இரணைமடு…
மேலும்

ஐரோப்பிய ஒன்றியத்துக்கும் இலங்கைக்கும் இடையிலான கலந்துரைடல்

Posted by - December 3, 2017
ஐரோப்பிய ஒன்றியத்துக்கும் இலங்கைக்கும் இடையில் முதலீடுகள் மற்றும் வர்த்தகத்தை  ஊக்குவிக்கும் வகையிலான நான்காவது கலந்துரையாடல், கொழும்பில் இடம்பெற்றுள்ளது. இந்தக்கலந்துரையாடலில் ஜேர்மனி, பிரான்ஸ், நெதர்லாந்து, பிரித்தானியா உட்பட்ட நாடுகளின் பிரதிநிதிகள் பங்கேற்றுள்ளனர். இந்த கலந்துரையாடலின்போது, இலங்கையில் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் முதலீடுகளை ஊக்குவிப்பது…
மேலும்

எந்த சவாலுக்கும் முகம் கொடுக்க தயார் – பசில்

Posted by - December 3, 2017
எந்த சவாலுக்கும் முகம் கொடுக்க தயார் என ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணியின் உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். தெஹிவலை பிரதேசத்தில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார். தற்போதய அரசாங்கத்தினர்…
மேலும்

கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகள் யாழ்ப்பாணத்தில் கூடிப் பேச்சு

Posted by - December 3, 2017
உள்ளூராட்சித் தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளுக்கு இடையேயான ஆசனப் பங்கீடு குறித்த பேச்சு இன்று பிற்பகல் 3.30 மணிக்கு ஆரம்பமானது. யாழ்ப்பாணம் மாட்டீன் வீதியிலுள்ள இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் தலைமையகத்தில் ஆரம்பமான இந்தச் சந்திப்பில் தமிழ் அரசுக்…
மேலும்