நிலையவள்

மருத்துவ கற்கைகளுக்கு ஆகக் குறைந்த தகைமை – அமைச்சரவை அங்கீகாரம்

Posted by - December 13, 2017
மருத்துவ கற்கைகளுக்கு ஆகக் குறைந்த தகைமைகளை உள்ளடக்கி மருத்துவ சபை சட்டமூலம் ஒன்றை தயாரித்துள்ளது. இத்தரத்தினை வெளியிடுவது தொடர்பில் இலங்கை மருத்துவ சபை, பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு, சட்டமாதிபர் ஆகிய தரப்புகளுக்கு இடையில் இணக்கம் எட்டப்பட்டுள்ளது. குறித்த கற்கைநெறிகளுக்காக பல்கலைக்கழகத்துக்கு இணைத்துக்…
மேலும்

வவுனியாவில் ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளையிட முயற்சி

Posted by - December 13, 2017
வவுனியாவிலுள்ள தனியார் வங்கி ஒன்றின் தானியக்க இயந்திரத்தை உடைத்து சிலர் கொள்ளையிட முற்பட்டதாக, பொலிஸில் முறையிடப்பட்டது. கடந்த 10ம் திகதி இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. இதேவேளை, அவர்கள் தானியக்க இயந்திரத்தை உடைக்க முற்பட்ட வேளை, சத்தம் கேட்டு அங்கிருந்த காவலாளி அப்…
மேலும்

விஸ்வமடுவில் மாணவியை துஷ்பிரயோகம் செய்ய முயற்சித்த ஆசிரியர் தப்பியோட்டம்

Posted by - December 13, 2017
முல்லைத்தீவு – விஸ்வமடு பகுதியிலுள்ள ரியூசன் ஆசிரியர் ஒருவர், கல்விப் பொதுத்தராதர சாதாரண தர மாணவியை துஷ்பிரயோகம் செய்ய முற்பட்டமை தொடர்பில் பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. நேற்றையதினம் இந்த முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. கடந்த 9ம் திகதி மாலை ரியூசன்…
மேலும்

முல்லைத்தீவில் சட்டவிரோதமாக மண் ஏற்றிச் சென்றவருக்கு அபராதம்

Posted by - December 13, 2017
முல்லைத்தீவு நகரின் ஊடாக சட்டவிரோதமாக மண் ஏற்றிச் சென்ற ட்ரக்டர் சாரதி ஒருவர் பொலிஸரால் கைதுசெய்யப்பட்டுள்ளார். இதனையடுத்து, இன்று முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவருக்கு, அனுமதிப் பத்திரம் இன்றி மண் ஏற்றிச் சென்றமைக்காக 50000 ரூபா அபராதம் விதிக்கப்பட்டதோடு, பிணையில்…
மேலும்

கூட்டு எதிர்க்கட்சி, ஐக்கிய தேசியக் கட்சி முக்கிய செயற்பாட்டாளர்கள் சிலர் ஜனாதிபதிக்கு ஆதரவு

Posted by - December 13, 2017
தெரணியகல பிரதேச சபையின் முன்னாள் தலைவர் அநுர குருப்பு மற்றும் முன்னாள் உப தலைவர் எல். டி விஜேவர்தன ஆகியோர் இன்று (13) முற்பகல் ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்திற்கு வருகை தந்து ஜனாதிபதிமைத்ரிபால சிறிசேனவுக்கு ஆதரவு வழங்கியுள்ளனர். குறித்த இருவரும் இதுவரை…
மேலும்

இவ்வருடத்தில் மட்டும் 8,548 சிறுவர் துஷ்பிரயோக முறைப்பாடுகள் பதிவு

Posted by - December 13, 2017
இந்த வருடத்தில் 8 ஆயிரத்து 548 சிறுவர் துஷ்பிரயோகம் குறித்த முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை தெரிவித்துள்ளது. ஜனவரி மாதம் முதலாம் திகதி முதல் இதுவரையான காலப்பகுதியிலேயே இந்த முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக அதிகாரசபை குறிப்பிட்டுள்ளது. இவற்றில் அதிகப்படியாக சிறுவர்களுக்கு…
மேலும்

மின்கம்பத்துடன் மோட்டார் சைக்கிள் மோதி ஒருவர் பலி

Posted by - December 13, 2017
பூண்டுலோயாவில் இருந்து தலவாக்கலை நோக்கிச் சென்ற மோட்டார் சைக்களில் விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளார். இன்று காலை 09.00 மணியளவில் அதிவேகமாக பயணித்த குறித்த மோட்டார் சைக்கிள் பூண்டுலோயா – தொரண சந்தியில் வைத்து, மின்கம்பத்துடன் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து…
மேலும்

புகையிரத வேலைநிறுத்தம் முடிவுக்கு

Posted by - December 13, 2017
புகையிரத ஊழியர்கள் மேற்கொண்ட வேலை நிறுத்த போராட்டத்தை நிறுத்த தீர்மானித்துள்ளனர். அமைச்சரவை குழுவுடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தையை அடுத்து இந்த தீர்மானம் மேகொள்ளப்பட்டதாக புகையிரத ஊழியர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து புகையிரத ஊழியர்கள் சங்கம் இந்த வேலைநிறுத்த போராட்டத்தை மேற்கொண்டு…
மேலும்

இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபன தலைவராக சித்தி பாரூக் நியமனம்

Posted by - December 13, 2017
இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபன தலைவராக சித்தி மொஹமட் பாரூக் நியமிக்கப்பட்டுள்ளார். அவருக்கான நியமனக் கடிதத்தை நிதி மற்றும் ஊடக அமைச்சர் மங்கள சமரவீர நேற்று வழங்கி வைத்தார். இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபன தலைவராக முதல் தடவையாக முஸ்லிம் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளமை இதுவாகும்.…
மேலும்

டில்லு குழுவின் மேன்­மு­றை­யீட்டை நிரா­க­ரித்த நீதி­பதி இளஞ்­செ­ழியன்

Posted by - December 13, 2017
யாழ்ப்­பா­ணத்தில் வாள்­வெட்டு சம்­ப­வங்­களில் ஈடு­பட்­டு­வந்த டில்லு எனப்­படும் குழு­வி­ன­ருக்கு நீதிவான் நீதி­மன்றால் வழங்­கப்­பட்ட தண்­டனை சரி­யா­னது என்றும் அவர்­க­ளது மேன்­மு­றை­யீட்டு மனுவை நிரா­க­ரிப்­ப­தா­கவும் யாழ். மேல் நீதி­மன்ற நீதி­பதி மாணிக்­க­வா­சகர் இளஞ்­செ­ழியன் தீர்ப்­ப­ளித்­துள்ளார். கடந்த 2012 ஆம் ஆண்டு ஜூலை மாதம் யாழ். மடம் வீதியில் குடும்பத்…
மேலும்