நிலையவள்

287ஆவது நாளாகவும் தொடரும் கேப்பாப்புலவு மக்களின் கவனயீர்ப்புப் போராட்டம்

Posted by - December 13, 2017
முல்லைத்தீவு – கேப்பாப்புலவு மக்களின் தொடர் கவனயீர்ப்புப் போராட்டம் இன்று 287ஆவது நாளாகவும் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.கேப்பாப்புலவு பகுதியில் படையினர் வசமிருக்கின்ற தமது பூர்வீக நிலங்களை விடுவிக்கக்கோரி கடந்த பெப்ரவரி மாதம் முதல் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இருப்பினும், தொடர் கவனயீர்ப்பு போராட்டத்தில்…
மேலும்

விடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினர்கள் எழுவருக்கு 56 வருட கடூழியச் சிறைத் தண்டனை!

Posted by - December 13, 2017
வில்பத்து வனப்பகுதியில் கெப் வண்டி மீது கிளைமோர் குண்டு தாக்குதல் நடத்தி, மருத்துவர் உட்பட 7 பேரை கொலை செய்த குற்றத்தை ஒப்புக்கொண்ட விடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினர்கள் 7 பேருக்கு தலா 56 ஆண்டு கடூழிய சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது. அனுராதபுரம்…
மேலும்

விவசாயத்தில் நட்டம்: விவசாயி தீ மூட்டி தற்கொலை

Posted by - December 13, 2017
யாழ்ப்பாணம் வதிரியை சேர்ந்த விவசாயி ஒருவர் விவசாயத்தில் ஏற்பட்ட நட்டம் காரணமாக தீ மூட்டி தற்கொலை செய்துகொண்டுள்ளார். அல்வாய் தெற்கு வதிரியை சேர்ந்த மார்கண்டு உதயதாசன் ( வயது 60) என்ற விவசாயியே இவ்வாறு தற்கொலை செய்துகொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது. இவ்…
மேலும்

அவைத் தலைவரை முதல்வர் என்று கூறிய விக்கி!

Posted by - December 13, 2017
வடக்கு மாகாண சபையின் அவைத் தலைவர் சீ.வீ.கே.சிவஞானத்தை வடக்கு முதலமைச்சர் சீ.வீ.விக்கினேஸ்வரன் முதலமைச்சர் என கூறியமையால் சபையில் சிரிப்பொழி எழுந்தது. முதலாவது வடக்கு மாகாண சபையின் 112 ஆவது அமர்வு மாகாண சபை பேரவைச் சபா மண்டபத்தில் நேற்று நடைபெற்றது. இதன்போது…
மேலும்

கின்னஸ் சாதனை செய்த இலங்கையின் கிறிஸ்மஸ் மரம்

Posted by - December 13, 2017
காலிமுகத் திடலில் கடந்த கிறிஸ்மஸ் தினத்தை முன்னிட்டு நிர்மாணிக்கப்பட்டிருந்த கிறிஸ்மஸ் மரம் கின்னஸ் சாதனை படைத்துள்ளது. கின்னஸ் சாதனைப் புத்தகத்தில் உத்தியோகபூர்வமாக இந்த மரம் இடம்பெற்றிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அர்ஜுன ரணதுங்க சமூக சேவை நிறுவனத்தின் அனுசரணையுடன் கடந்த டிசம்பர் 24ஆம்…
மேலும்

ஐ.தே.கவே தமிழ் பேசும் மக்களை அரவணைக்கும் ஒரே கட்சி – விஜயகலா

Posted by - December 13, 2017
சிறுபான்மையினரை அரவணைத்துச் செல்லும் ஒரு கட்சியே ஐக்கிய தேசியக் கட்சி என்று அக்கட்சியின் யாழ். மாவட்ட இராஜாங்க அமைச்சருமான விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்தார். எதிர்வரும் உள்ளூராட்சிமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்காக யாழ்.சாவகச்சேரி நகரசபைக்கு நேற்று கட்டுப்பணம் செலுத்திய பின்னர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்த…
மேலும்

அரசியலமைப்பு தோற்கடிக்கப்பட்டமைக்கு மகாநாயக்க தேரர்களே பொறுப்பு

Posted by - December 13, 2017
உத்தேச அரசியலைப்பை தோற்கடிக்க செய்த பொறுப்பை மூன்று பீடங்களினதும் மகாநாயக்க தேரர்கள் உள்ளிட்ட மஹாசங்கத்தினர் ஏற்றுக்கொள்ள வேண்டும் என தேசிய அமைப்புகளின் ஒன்றியம் தெரிவித்துள்ளது. இன்று இடம்பெற்ற ஊடகவியலார் மாநாட்டின் போது தேசிய அமைப்புகளின் ஒன்றியத்தின் அழைப்பாளர் பேராசிரியர் குணதாச அமரசேகர…
மேலும்

போதைப்பொருள் பாவனையை தடுக்க பாடசாலை மட்டத்தில் வேலைத்திட்டம்

Posted by - December 13, 2017
எதிர்கால சந்ததியை போதைப்பொருள் பாவனையிலிருந்து பாதுகாப்பதற்காக பாடசாலை சமூகத்தில் மாத்திரமன்றி வெளித்தரப்புகளினதும் தலையீடு மிகவும் அவசியம் என கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார். கல்வி அமைச்சு பாதுகாப்புத் தரப்புடன் இணைந்து உளவுப் பிரிவு தகவல்களையும், பாடசாலை சமூகத்திடம் இருந்து…
மேலும்

சொக்கலட்டுடன் தங்கம் கடத்தியவர் கைது

Posted by - December 13, 2017
டுபாயிலிருந்து சட்டவிரோதமாக தங்க நகைகளை கடத்தி வந்தவர் கட்டுநாயக்க விமானநிலையத்தில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளார். இன்று(12) அதிகாலை விமான நிலைய சுங்க அதிகாரிகளால் 34 வயதான சந்தேகநபர் கைதுசெய்யப்பட்டுள்ளார். 3 கோடியே 20 இலட்சம் ரூபாய் பெறுமதியான குறித்த தங்க நகைகள் 5.07…
மேலும்

‘1990 சுவசெரிய’ அம்பூலன்ஸ் சேவையை வியாபிப்பதற்கு இந்திய அரசு இணக்கம்

Posted by - December 13, 2017
‘1990 சுவசெரிய’ அவசர ஆரம்ப வைத்தியசாலை சிகிச்சை அம்பூலன்ஸ் சேவையினை தொடர்ச்சியாக முன்னெடுத்துச் செல்லல் இந்திய நன்கொடையின் கீழ் தென் மற்றும் மேல் மாகாணங்களில் ‘1990 சுவசெரிய’ அவசர ஆரம்ப வைத்தியசாலை சிகிச்சை அம்பூலன்ஸ் சேவை முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. அச் சேவையினை…
மேலும்