287ஆவது நாளாகவும் தொடரும் கேப்பாப்புலவு மக்களின் கவனயீர்ப்புப் போராட்டம்
முல்லைத்தீவு – கேப்பாப்புலவு மக்களின் தொடர் கவனயீர்ப்புப் போராட்டம் இன்று 287ஆவது நாளாகவும் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.கேப்பாப்புலவு பகுதியில் படையினர் வசமிருக்கின்ற தமது பூர்வீக நிலங்களை விடுவிக்கக்கோரி கடந்த பெப்ரவரி மாதம் முதல் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இருப்பினும், தொடர் கவனயீர்ப்பு போராட்டத்தில்…
மேலும்
