நிலையவள்

இந்தியாவில் இருந்து கொண்டுவரப்பட்ட எரிபொருள் தரமற்றது – பரிசோதனை முடிவு

Posted by - December 14, 2017
இலங்கை பெற்றோலியக் கூட்டுதாபனம் ஊடாக இந்தியாவில் இருந்து கொண்டுவரப்பட்ட விமானத்திற்கான எரிபொருள் தரமற்றது என ஆய்வுகள் மூலம் தெரியவந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. முதல் கட்ட ஆய்வின் மூலம் இது தரமற்ற எரிபொருள் என தெரியவந்துள்ள போதும்,இரண்டாம் நிலை பரிசோதனைகள் செய்யப்பட்டு வருவதாக பெற்றோலிய…
மேலும்

மின்சார சபையின் நிரந்தர தொழிலாளர்கள் சங்கம் உண்ணாவிரதப் போராட்டம்

Posted by - December 14, 2017
மின்சார சபையின் நிரந்தர தொழிலாளர்கள் சங்கம் உண்ணாவிரதப் போராட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர். குறித்த போராட்டம் கொழும்பில் உள்ள மின்சாரசபை தலைமைக் காரியாலயத்தில் கடந்த இரண்டு நாட்களாக நடைபெற்று வருகிறது. சம்பள உயர்வு, மேலதிக கொடுப்பனவுகள் மற்றும் அரசியல் தலையீடுகளுடன் மின்சார சபையில்…
மேலும்

தமிழரசுக்கட்சியின் வேட்பு மனுக்கள் நிராகரிப்பு

Posted by - December 14, 2017
கிழக்கு மாகாணத்திலுள்ள ஆலையடி வேம்பு, சம்மாந்துறை ஆகிய பிரதேச சபைகளுக்கான இலங்கை தமிழரசுக்கட்சியின் வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன
மேலும்

இளைஞர் யுவதிகளுக்கு ஜப்பானில் மேலும் தொழில்வாய்ப்பு

Posted by - December 14, 2017
இலங்கை இளைஞர் யுவதிகளுக்கு தொழில்வாய்ப்பு வழங்குவதற்கு தாம் தயாராக இருப்பதாக ஜப்பான் தெரிவித்துள்ளது. ஜப்பானுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள தொழிற்பயிற்சி மற்றும் திறனாற்றல் அமைச்சர் சந்திம வீரக்கொடி மற்றும் ஜப்பானின் கனஷவா மாநில ஆளுநர் யுஜி குரோஜ்வா ஆகியோருக்கிடையிலான சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. குறித்த…
மேலும்

அரச நூலகமொன்றில் கொள்ளை

Posted by - December 14, 2017
பண்டாரகம பிரதேச சபையினால் நடாத்தப்படும் பொது நூலகத்தின் அலுவலகத்திலிருந்து 73,000 ரூபா கொள்ளையிடப்பட்டுள்ளதாக பண்டாரகம பொலிஸார் தெரிவித்துள்ளனர். கதவு, பூட்டுக்கள் உடைக்கப்படாத நிலையில் குறித்த கொள்ளை சம்பவம் இடம்பெற்றுள்ளதாகவும் அலுவலக நடவடிக்கைகளை நன்கறிந்த ஒருவரே இக் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டுள்ளதாக சந்தேகிப்பதாகவும்…
மேலும்

மீதொட்டமுல்ல அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு

Posted by - December 14, 2017
மீதொட்டமுல்ல அனர்த்தத்தினால் வீடுகளை இழந்த மற்றும் அபாய வலயங்களில் வாழும் மக்களுக்கு இழப்பீடு வழங்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. மீதொட்டமுல்ல திண்ம கழிவு வெளியேற்றும் பகுதியில் ஏற்பட்ட மண்சரிவினை தொடர்ந்து தேசிய கட்டட ஆராய்ச்சி அமைப்பினால் அடையாளப்படுத்தப்பட்ட அனர்த்த வலயத்தின் வீடுகள் மற்றும்…
மேலும்

காங்கேசன்துறை துறைமுகத்தினை அபிவிருத்தி செய்ய அனுமதி

Posted by - December 13, 2017
காங்கேசன்துறை சீமெந்து கூட்டுத்தாபனத்துக்குரிய திரவியங்களை பரிமாறிக் கொள்ளும் பணியினை மேற்கொள்வதற்காக காங்கேசன்துறை துறைமுகம் ஸ்தாபிக்கப்பட்டது. குறித்த துறைமுகத்தினை மறுசீரமைப்பு செய்வதற்கான முன்மொழிவுகளை இலங்கை துறைமுக அதிகார சபை முன்வைத்துள்ளது. இங்கு வர்த்தக நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு உகந்த வகையில், அடிப்படை வசதிகளை அபிவிருத்தி…
மேலும்

டெங்கு வைரசை கட்டுப்படுத்த புதிய வகை பக்டீரியா

Posted by - December 13, 2017
டெங்கு நோய் பரவுவதை கட்டுப்படுத்துவதற்காக புதிய வகை பக்டீரியா பயன்படுத்துவது தொடர்பில் தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவு அவதானம் செலுத்தியுள்ளதாக சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன கூறியுள்ளார். அவுஸ்திரேலியாவின் மொனாஷ் பல்கலைக்கழகத்தின் விஞ்ஞானிகளால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள “வொல்பேச்சியா” என்ற பக்டீரியாவை பயன்படுத்துவது குறித்தே…
மேலும்

சீன நாட்டு சிகரட்டுக்களை சட்டவிரோதமாக கொண்டு வந்த சீனப் பிரஜை

Posted by - December 13, 2017
சட்டவிரோதமான முறையில் சீனாவில் இருந்து ஒருதொகை சிகரட்டுக்களை இலங்கைக்கு கொண்டு வந்த சீனப் பிரஜை ஒருவர் இன்று காலை கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டுள்ளார். விமான நிலைய சுங்க பிரிவின் போதை தடுப்பு அதிகாரிகளால் சந்தேகநபர்…
மேலும்

முன்னாள் அமைச்சர் மகேஸ்வரன் கொலை: மரண தண்டனைக் கைதியின் மேன்முறையீட்டு மனு ஒத்திவைப்பு!!

Posted by - December 13, 2017
முன்னாள் அமைச்சர் மகேஸ்வரனின் கொலை வழக்கில் மரணதண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளியால் தாக்கல் செய்யப்பட்ட மேன் முறையீட்டு மனு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.இதன்படி குறித்த மனுவை, 2018ஆம் ஆண்டு ஜூன் மாதம் 22ஆம் திகதி பரிசீலனைக்கு எடுத்துக்கொள்வதற்கு மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் நீதிபதிகளான தேவிகா தென்னகோன் மற்றும்…
மேலும்