இந்தியாவில் இருந்து கொண்டுவரப்பட்ட எரிபொருள் தரமற்றது – பரிசோதனை முடிவு
இலங்கை பெற்றோலியக் கூட்டுதாபனம் ஊடாக இந்தியாவில் இருந்து கொண்டுவரப்பட்ட விமானத்திற்கான எரிபொருள் தரமற்றது என ஆய்வுகள் மூலம் தெரியவந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. முதல் கட்ட ஆய்வின் மூலம் இது தரமற்ற எரிபொருள் என தெரியவந்துள்ள போதும்,இரண்டாம் நிலை பரிசோதனைகள் செய்யப்பட்டு வருவதாக பெற்றோலிய…
மேலும்
