நிலையவள்

ஐ.நா பிரேரணையை நிறைவேற்றுவதில் மந்தகதி- மன்னிப்புச் சபை

Posted by - December 22, 2017
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் கடந்த 2015ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் இலங்கையின் இணை அனுசரணையுடன் நிறைவேற்றிய 30/1 தீர்மானத்தை நிறைவேற்றும் நடவடிக்கைகள் மந்தகதியிலேயே இடம்பெறுவதாக சர்வதேச மன்னிப்புச் சபை குற்றம் சாட்டியுள்ளது. உண்மையைக் கண்டறிதல் மற்றும் பலவந்த கடத்தல்கள்…
மேலும்

தபால் மூல வாக்களிப்புக்கு விண்ணப்பிக்கும் இறுதி தினம் இன்று

Posted by - December 22, 2017
உள்ளூராட்சி சபைத் தேர்தலின் போது தபால் மூலம் வாக்களிப்பதற்கு தகுதியானவர்களின் விண்ணப்பங்களை ஏற்றுக் கொள்ளும் நடவடிக்கை இன்று நள்ளிரவுடன் நிறைவடைகிறது. இன்றைய தினத்திற்கு பின்னர் எந்தவொரு காரணத்திற்காகவும் தபால் மூல வாக்களிப்பிற்கான விண்ணப்பங்களை எற்பதில்லை என்று தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இதுவரை…
மேலும்

யாழில்.விகாராதிபதியின் உடலை தகனம் செய்ய எதிர்ப்பு

Posted by - December 22, 2017
யாழ். நாக விகாரை விகாராதிபதியின் உடலை யாழ்.முற்றவெளி பகுதியில் அமைந்துள்ள தமிழ் ஆராய்ச்சி மாநாட்டில் படுகொலை செய்யப்பட்டவர்களின் நினைவுத்தூபி அமைந்துள்ள பகுதிக்கு அருகில் தகனம் செய்வதற்கான ஏற்பாடுகள் இடம்பெற்று வருகின்றன. அதற்கான ஏற்பாடுகளை யாழ்.மாவட்ட இராணுவத்தினர் மேற்கொண்டு வருகின்றனர். யாழ்.நாக விகாரை…
மேலும்

தமிழ் தேசிய கூட்டமைப்பில் இருந்த பிரச்சினைகள் தீர்க்கப்பட்டுவிட்டன- கி. துரைராஜசிங்கம்

Posted by - December 21, 2017
தமிழ் தேசிய கூட்டமைப்புக்குள் இருந்த பிரச்சினைகள் தீர்க்கப்பட்டுள்ளதாக இலங்கை தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளரும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் கிழக்கு மாகாண அமைச்சருமான கி. துரைராஜசிங்கம் தெரிவித்தார். மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில், மட்டக்களப்பு மாவட்ட உள்ளுராட்சி சபைகளுக்கான வேட்பு மனுக்களை…
மேலும்

அல்லைப்பிட்டி வீடு ஒன்றில் நடந்த பயங்கரம்

Posted by - December 21, 2017
அல்­லைப்­பிட்­டி­யில் உள்ள வீடு ஒன்றுக்குள் நேற்று அதி­காலை புகுந்த கொள்­ளை­யர்­கள் தனித்­தி­ருந்­த­வரைக் கட்­டி­வைத்­து­விட்டு 20 பவுண் நகை மற்­றும் 2 லட்­சம் ரூபா காசு என்­ப­வற்றை கொள்­ளை­ய­டித்­துச் சென்­றுள்­ள­னர். இது தொடர்­பில் மேலும் தெரிய வரு­வ­தா­வது: யாழ்ப்­பா­ணம் அல்­லைப்­பிட்­டி­யில் உள்ள குறித்த…
மேலும்

யாழ். வைத்தியசாலையில் வெற்றிகரமாக நடத்தப்பட்ட இதய மாற்று அறுவை சிகிச்சை!

Posted by - December 21, 2017
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் திறந்த இதய அறுவை சிகிச்சை ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது. வெற்றிகரமாக இந்த அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன. வவுனியாவை சேர்ந்த 27 வயதுடைய நபருக்கே இந்த சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது. தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள குறித்த…
மேலும்

தேர்தல் காலத்தில் சட்டத்தை மீறி தென்னங்கன்று விநியோகம்

Posted by - December 21, 2017
உள்ளூராட்சி மன்றத் தேர்தல் குறித்து இதுவரை ஒன்பது முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாக, பொலிஸ் தலைமையகம் குறிப்பிட்டுள்ளது. கடந்த 9ம் திகதி முதல் இன்று காலை 6.00 மணிவரையான காலப் பகுதியில் இந்த முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர…
மேலும்

விபச்சார விடுதி சுற்றிவளைப்பு – 3 பெண்கள் உட்பட நால்வர் கைது

Posted by - December 21, 2017
ஆயுர்வேத மத்திய நிலையம் என்ற பெயரில் கல்கிசை பகுதியில் நடத்திச் செல்லப்பட்ட விபச்சார விடுதி முற்றுகையிடப்பட்டுள்ளது. இதன்போது மூன்று பெண்களும் ஆண் ஒருவரும் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். மேலும், சந்தேகநபர்களான பெண்கள் 29, 30 மற்றும் 48 வயதானவர்கள் எனவும் பாதுக்கை,…
மேலும்

சாதாரண தரப் பரீட்சையில் ஆள்மாராட்டம் – ஒருவர் கைது

Posted by - December 21, 2017
இம்முறை கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரிட்சையில் ஆள்மாராட்டம் செய்ய வந்ததாக கூறப்படும் மாணவர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். இவர் அடையாள அட்டையை மறந்து விட்டதாக கூறி பரீட்சை எழுத அமர்ந்துள்ளமை தெரியவந்துள்ளது. பிலியந்தலை பகுதி பாடசாலை ஒன்றிலேயே இந்த சம்பவம்…
மேலும்

இலஞ்ச, ஊழல் சட்டத்தில் திருத்தம்

Posted by - December 21, 2017
30 வருட காலம் பழைமை வாய்ந்த இலஞ்ச, ஊழல் சட்டம் திருத்தி அமைக்கப்படவுள்ளதாக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் சரத் ஜயமான்ன தெரிவித்துள்ளார். ஆணைக்குழுவின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தை ஆரம்பித்து வைக்கும் நிகழ்வில் கலந்து கொண்ட போதே அவர் இவ்வாறு…
மேலும்