ஐ.நா பிரேரணையை நிறைவேற்றுவதில் மந்தகதி- மன்னிப்புச் சபை
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் கடந்த 2015ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் இலங்கையின் இணை அனுசரணையுடன் நிறைவேற்றிய 30/1 தீர்மானத்தை நிறைவேற்றும் நடவடிக்கைகள் மந்தகதியிலேயே இடம்பெறுவதாக சர்வதேச மன்னிப்புச் சபை குற்றம் சாட்டியுள்ளது. உண்மையைக் கண்டறிதல் மற்றும் பலவந்த கடத்தல்கள்…
மேலும்
