நிலையவள்

இன்று அதிகாலை பஸ் விபத்து, 2 பேர் பலி, 43 பேர் காயம்

Posted by - December 23, 2017
இரத்தினபுரி, பதுல்பான பிரதேசத்தில் தனியார் பஸ் ஒன்று இன்று (23) அதிகாலை 3.00 மணியளவில் விபத்துக்குள்ளானதில் இருவர் உயிரிழந்துள்ளதாகவும் 43 பேர் காயமடைந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். ஊருபொக்கவிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த பஸ் ஒன்றே இரத்தினபுரி – அம்பிலிப்பிட்டி வீதியின் பதுல்பான…
மேலும்

பொது நிதி குறித்து அவதானம்! “காபட்” கலாசாரம் மஹிந்த அரசாங்கத்தினுடையது-சிறிசேன

Posted by - December 23, 2017
பொது மக்களின் நிதியை செலவு செய்யும் போது மட்டுப்பாடுகளைப் பேணி, சிறந்த முகாமைத்துவத்துடன் கருமமாற்ற வேண்டும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். பொலன்னறுவை மாவட்ட செயலகத்தில் நேற்று (22) இடம்பெற்ற அரச அதிகாரிகளுடனான கலந்துரையாடலில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையில் ஜனாதிபதி…
மேலும்

தேர்தல் சட்டங்களை மீறினால் கடும் நடவடிக்கை- பொலிஸ்

Posted by - December 23, 2017
தேர்தல் சட்ட விதிகளை மீறி கடந்த வியாழக்கிழமை நடத்தப்பட்ட ஏழு ஊர்வலங்களுக்கெதிராக சட்டத்தை அமுல்படுத் தவறியமைக்கான விளக்கங்களை வழங்குமாறு தேர்தல்களுக்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் சீ.டி விக்கிரமரட்ன சம்பந்தப்பட்ட ஏனைய பிரதி பொலிஸ் மா அதிபர்களிடம் விளக்கம் கோரியிருப்பதாக…
மேலும்

முப்படையினரின் துப்பாக்கிப் பயிற்சி மைதானத்தில் தனியாருக்கும் அனுமதி

Posted by - December 23, 2017
முப்படை மற்றும் பொலிஸ் ஆகிய பிரிவுகளுக்கான துப்பாக்கிப் பிரயோக பயிற்சி வழங்கும் மைதானத்தை தனியார் பாதுகாப்பு அதிகாரிகளுக்கும் பயன்படுத்த அனுமதி வழங்க  அரசாங்கம்  தீர்மானித்துள்ளது. இதன்படி, தனியார் பாதுகாப்பு நிறுவனங்களை பிரதிநிதித்துவப்படுத்தி அரச வங்கிகள், அரச மற்றும் அரை அரச நிறுவனங்கள்…
மேலும்

இலங்கை போதைப் பொருளின் சொர்க்கபுரி, சதொச வாகனத்திலும் ஹேரோயின்- மஹிந்த

Posted by - December 23, 2017
அன்று தேயிலை உற்பத்தியில் உலக பிரசித்தி பெற்றிருந்த இலங்கை, தற்பொழுது போதைப் பொருள் வியாபாரத்தில் பிரபல்யம் அடைந்திருப்பதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். தற்பொழுது போதைப் பொருள் பயன்பாடு, விற்பனை, களஞ்சியம் என்பவற்றுக்கான சுவர்க்கபுரியாக இலங்கை மாறியுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.…
மேலும்

கொழும்புக்கு அஸாத் சாலி – அமைச்சர் நிமல் சிறிபால நம்பிக்கை

Posted by - December 23, 2017
இம்முறை உள்ளூராட்சி சபையின் கொழும்பு மாநகர சபைக்கு மிகுந்த அரசியல் அனுபவங்களைக் கொண்ட முன்னாள் பிரதி மாநகர மேயர் அஸாத் சாலியையே கட்சி நியமித்துள்ளது என ஸ்ரீல. சு. கட்சியின் உப தலைவர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார். ஸ்ரீல.…
மேலும்

கட்சியை தாரைவார்க்க வேண்டாம்- டிலானுக்கு துமிந்த அறிவுறுத்தல்

Posted by - December 23, 2017
இராஜாங்க அமைச்சர் டிலான் பெரேரா தெரிவித்துள்ள கருத்து அவருடைய தனிப்பட்ட கருத்தே அன்றி கட்சியினுடையது அல்லவெனவும், ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியை எவரும் தாரைவார்க்க வேண்டாம் எனவும் ஸ்ரீ ல.சு.க.யின் செயலாளர் துமிந்த திஸாநாயக்க தெரிவித்துள்ளார். தெஹிஅத்தகண்டி மற்றும் பதியதலாவ ஆகிய…
மேலும்

தேர்தல் பிரச்சாரத்துக்கு மஹிந்த ராஜபக்ஷவின் முகம் அவசியமற்றது- துமிந்த பாய்ச்சல்

Posted by - December 23, 2017
ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சிக்கும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்கும் தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் முகம் அவசியமற்றது எனவும், அவ்வாறு அபேட்சகர்கள் அவரின் படத்தை வேட்பாளர்களின் புகைப்படத்துடன் வெளியிடுவதற்கு கட்சி எந்தவித தீர்மானத்தையும் எடுக்கவில்லையெனவும்…
மேலும்

சிங்கள பௌத்த பேரினவாத சித்தாந்தத்தை தமிழர் தாயகத்தில் திணிக்கவே யாழ் மண்ணில் நாக விகாராதிபதியின் உடல் தகனம்!-அனந்தி சசிதரன்

Posted by - December 22, 2017
சிங்கள பௌத்த பேரினவாத சித்தாந்தத்தை தமிழர் தாயகத்தில் திணிக்கவே யாழ் மண்ணில் நாக விகாராதிபதியின் உடல் தகனம்! வட மாகாண மகளிர் விவகார அமைச்சர் அனந்தி சசிதரன்! தமிழின அழிப்பின் தோற்றுவாயாக நீறுபூத்த நெருப்பாக கனன்றுகொண்டிருக்கும் சிங்கள பௌத்த பேரினவாத சித்தாந்தத்தினை…
மேலும்

நாகை மீனவர்களின் விளக்கமறியல் நீடிப்பு.!

Posted by - December 22, 2017
கடந்த மாதங்களில் கடற்படையால் கைது செய்யப்பட்டு, யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்ட நாகை மாவட்ட 38 மீனவர்களும் பருத்தித்துறை நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டனர். வழக்கை விசாரித்த நீதிமன்ற நீதிவான் நளினி கந்தசாமி மீனவர்களை எதிர்வரும் ஜனவரி 3 ஆம் திகதி  வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளார். இதையடுத்து 38…
மேலும்