இன்று அதிகாலை பஸ் விபத்து, 2 பேர் பலி, 43 பேர் காயம்
இரத்தினபுரி, பதுல்பான பிரதேசத்தில் தனியார் பஸ் ஒன்று இன்று (23) அதிகாலை 3.00 மணியளவில் விபத்துக்குள்ளானதில் இருவர் உயிரிழந்துள்ளதாகவும் 43 பேர் காயமடைந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். ஊருபொக்கவிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த பஸ் ஒன்றே இரத்தினபுரி – அம்பிலிப்பிட்டி வீதியின் பதுல்பான…
மேலும்
