நிலையவள்

விமான நிலையில் அபிவிருத்தி பணிகள் இறுதி கட்டம்

Posted by - March 26, 2017
கட்டுநாயக்க – பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் அபிவிருத்தி நடவடிக்கைகள் தற்போது இறுதி கட்டத்தை எய்தியுள்ளது. விமான நிலையத்தின் பிரதான கட்டுமான பொறியியலாளர் காரியாலயத்தின் தகவல் படி, விமான ஓடு பாதையின் பணிகளும், நவீன தொழினுட்ப ரீதியான சமிஞ்ஞை கட்டமைப்பும் தற்போது…
மேலும்

நெத்தலியாறு பகுதியில் வெடிபொருட்கள்(காணொளி)

Posted by - March 26, 2017
நெத்தலியாறு பகுதியில் வெடிபொருட்கள் இருப்பது  கண்டுபிடிக்கப்பட்டுள்ளது கிளிநொச்சி மாவட்ட  சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகறிற்கு  வழங்கப்பட்ட  இரகசியத்தகவலுக்கு அமைய  சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்இ கிளிநொச்சி பொலிஸ்  நிலைய  தலைமைப் பொலிஸ் அத்தியட்சகர் இ தர்மபுரம்  பொலிஸ்  நிலையப்  பொறுப்பதிகாரி இகிளிநொச்சி குற்றத்தடகவியல்  பொலிசார் …
மேலும்

கிளிநொச்சி காணாமல் ஆக்கப்பட்டவர்களின் போராட்டம் 35 வது நாளாக… (காணொளி)

Posted by - March 26, 2017
கிளிநொச்சி காணாமல் ஆக்கப்பட்டவர்களின் போராட்டம் 35 வது நாளாக  தொடர்கிறது. கிளிநொச்சி கந்தசுவாமி கோவில் முன்றலில் ஆரம்பிக்கப்பட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின்  கவனயீர்ப்பு போராட்டம் இன்றுஞாயிற்றுக்கிழமை  முப்பத்து  ஐந்தாவது   நாளாக  தீர்வின்றி தொடர்கிறது. கிளிநொச்சி மாவட்டத்தில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் விடுதலையையும்…
மேலும்

நாணய நிதியத்துடன் இணக்கமாக செயற்பட நடவடிக்கை

Posted by - March 26, 2017
இலங்கை, சர்வதேச நாணய நிதியத்துடன் எதிர்வரும் ஏப்ரல் மாதம் தொடக்கம் இணக்கப்பாட்டுடன் செயற்பட தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. முக்கிய சில விடயங்கள் தொடர்பாக அதிகாரிகள் மட்டத்தில் இணக்கப்பாடு காண்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில், இலங்கையில் நிதி முகாமைத்துவம் தொடர்பான சில தீர்மானங்கள் எடுக்கப்பட்டுள்ளன. இந்தநிலையில்,…
மேலும்

கலப்பு நீதிமன்றம் அமைக்க ஒருபோதும் இடமளிக்க போவதில்லை-டிலான் பெரேரா

Posted by - March 26, 2017
ஜெனிவா கூட்டத்தொடரில் இலங்கை எவ்வாறான வாக்குறுதிகளை கொடுத்தாலும் இலங்கைக்குள் கலப்பு நீதிமன்றம் ஒன்றை அமைக்க ஒருபோதும் இடமளிக்க மாட்டோம். சர்வதேச கட்டளைகளுக்கு அடிபணிய ஒருபோதும் தயார் இல்லை என ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் ஊடகப்பேச்சாளரும் இராஜாங்க அமைச்சருமான டிலான் பெரேரா தெரிவித்தார்.…
மேலும்

இலங்கையர் மூவர் இந்தியாவில் திடீர் மரணம்

Posted by - March 26, 2017
இந்தியா, தம்பதிவ யாத்திரைக்குச் சென்ற மூன்று இலங்கையர்கள் திடீர் சுகயீனம் காரணமாக உயிரிழந்துள்ளனர். இதேவெளை, சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகள் முன்னெடுத்து வருகின்றனர்.
மேலும்

காத்தான்குடி அரிசி ஆலை ஒன்றில் பயங்கர வெடி விபத்து

Posted by - March 26, 2017
மட்டக்களப்பு காத்தான்குடி அரிசி ஆலை ஒன்றில் வாயு வெப்பமாக்கி வெடித்ததினால் அதனை அண்மித்த பல கட்டிடங்கள் சேதமடைந்துள்ளன. இந்த சம்பவம் இன்று காலை ஆறு மணியளவில் இடம்பெற்றுள்ளது.இதன் காரணமாக 25 இலட்சம் ரூபாய் வரையில் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக காத்தான்குடி காவல்நிலையத்தில் முறைப்பாடு…
மேலும்

நெத்தலியாறு பகுதியில் வெடிபொருட்கள் கண்டுபிடிப்பு

Posted by - March 26, 2017
நெத்தலியாறு பகுதியில் வெடிபொருட்கள் இருப்பது  கண்டுபிடிக்கப்பட்டுள்ளது கிளிநொச்சி மாவட்ட  சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகறிற்கு  வழங்கப்பட்ட இரகசியத்தகவலுக்கு அமைய  சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர், கிளிநொச்சி பொலிஸ்  நிலைய  தலைமைப் பொலிஸ் அத்தியட்சகர் , தர்மபுரம்  பொலிஸ்  நிலையப்  பொறுப்பதிகாரி ,கிளிநொச்சி குற்றத்தடகவியல்  பொலிசார்  கொண்ட   குழுவினர்…
மேலும்

கிளிநொச்சி காணாமல் ஆக்கப்பட்டவர்களின் போராட்டம் 35 வது நாளாக தொடர்கிறது

Posted by - March 26, 2017
கிளிநொச்சி கந்தசுவாமி கோவில் முன்றலில் ஆரம்பிக்கப்பட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின்  கவனயீர்ப்பு போராட்டம் இன்றுஞாயிற்றுக்கிழமை  முப்பத்து  ஐந்தாவது   நாளாக  தீர்வின்றி தொடர்கிறது. கிளிநொச்சி மாவட்டத்தில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் விடுதலையையும் வெளிப்படுத்தலையும்  வலியுறுத்தி காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களhல் கடந்த மாதம்…
மேலும்

வெலிகமவில் தாயை கொலை செய்த மகன்!

Posted by - March 26, 2017
வெலிகம -படவல பிரதேசத்தில் இன்று முற்பகல் மகனால் அவரது தாய் தடியொன்றினால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். காலை உணவு தாமதமானதால் இவ்வாறு மகனால் தாய் தாக்கப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார். 42 வயதுடைய சந்தேகநபர் மனநிலை பாதிக்கப்பட்டவராவார். அவர் நீண்டகாலமாக அதற்கான…
மேலும்