நிலையவள்

விபத்தில் 2816 பேர் மரணம்

Posted by - December 30, 2017
நடப்பு ஆண்டில் இதுவரை 2816 பேர் வாகன விபத்துகளில் சிக்கி உயிரிழந்திருப்பதாக வீதிப் பாதுகாப்பு தேசிய சபை தெரிவித்துள்ளது.வாகன விபத்துக்களில் மோட்டார் சைக்கிள் விபத்துக்களே அதிகளவில் இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ள அதேவேளை, முச்சக்கர மற்றும் கார் விபத்துக்களில் பலியானோரின் எண்ணிக்கை, கடந்த ஆண்டை…
மேலும்

பாலித ரங்ககே பண்டாரவை அலரிமாளிகையில் ஒரு மூலையில் கட்டிப்போடுங்கள்-சாகர தேரர்

Posted by - December 30, 2017
பாலித ரங்கே பண்டாரவுக்கும் மலிக் சமரவிக்ரமவுக்கும் அரச வனங்களிலுள்ள மரங்கள் டொலர்களாகவே தென்படுவதாகவும், இதுவே இந்த அரசாங்கத்தின் பச்சை வீட்டுச் சிந்தனை எனவும் தேசிய சங்க சம்மேளனத்தின் பொதுச் செயலாளர் பாஹியங்கல ஆனந்த சாகர தேரர் தெரிவித்தார். வில்பத்து தேசிய வனப்…
மேலும்

எனக்கு வட கொழும்பிலேயே அச்சுறுத்தல்- அமைச்சர் மனோ கணேசன்

Posted by - December 30, 2017
வட கொழும்பில் மையம் கொண்டுள்ள ஒருசில அரசியல் நபர்களிடமிருந்தே எனக்குஉயிர் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக ஜனநாயக மக்கள் முன்னணி மற்றும் முற்போக்கு கூட்டணி தலைவரும், தேசிய சகவாழ்வு கலந்துரையாடல் மற்றும் அரச கரும மொழிகள் அமைச்சருமான மனோ கணேசன் கூறியுள்ளார். மலைநாட்டிலும் எனக்கு…
மேலும்

மத்திய வங்கி முறி மோசடி அறிக்கை ஜனாதிபதியிடம் ஒப்படைப்பு

Posted by - December 30, 2017
மத்திய வங்கி முறி மோசடி தொடர்பில் விசாரணை செய்ய ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்ட ஆணைக்குழுவின் இறுதி அறிக்கை இன்று (30) ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஆணைக்குழுவின் ஆயுள் காலமும் நாளையுடன்(31) நிறைவடையவுள்ளதால் அறிக்கை முழுமைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அது இன்று அல்லது நாளைய தினம் ஜனாதிபதியிடம்…
மேலும்

யாழ்.-கொழும்பு அரைச் சொகுசு பஸ்கள் இரண்டின் மீது கல் வீச்சு தாக்குதல்

Posted by - December 30, 2017
யாழ்ப்பாணம் – கொழும்பு  நோக்கி பயணிக்கும் இரு அரைச் சொகுசு பஸ்கள் மீது இன்று (30) அதிகாலை அனுராதபுர பங்டுலகம பகுதியில் வைத்து இனந்தெரியாத குழுவொன்று கல் வீச்சுத் தாக்குதல் நடாத்தியுள்ளதாக அனுராதபுர பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த தாக்குதலில் பஸ்கள் இரண்டினதும்…
மேலும்

ரயில்வே பாதுகாப்பு அதிகாரி தற்கொலை

Posted by - December 30, 2017
கொழும்பு,  மருதானை ரயில்வே தலைமையகத்தில் பணியாற்றும் பாதுகாப்பு அதிகாரி ஒருவர் தனது துப்பாக்கியால் சுட்டுக்கொண்டு இன்று தற்கொலை செய்து கொண்டுள்ளார். குறித்த பாதுகாப்பு அதிகாரி தனக்கு வழங்கப்பட்டிருந்த உத்தியோக துப்பாக்கியை பயன்படுத்தியே தற்கொலை செய்துகொண்டுள்ளதாக ஆரம்ப கட்ட விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது. தற்கொலை…
மேலும்

அடிமட்ட மக்களின் அபிவிருத்தியை உறுதிப்படுத்தும் தேர்தல் முறை- மாவை

Posted by - December 29, 2017
இம்முறை உள்ளூராட்சி சபைத் தேர்தலில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள வட்டார முறையிலான தேர்தல், அடிமட்ட மக்கள் மத்தியில் அபிவிருத்தியை உறுதிப்படுத்தக்கூடியதாக அமையும் என தழிழரசுக் கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான மாவை.சேனாதிராசா தெரிவித்தார் உள்ளூராட்சி சபைத் தேர்தல் தொடர்பாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் வேட்பாளர்களுக்கான…
மேலும்

திருகோணமலையில் காட்டு யானை உயிரிழப்பு

Posted by - December 29, 2017
திருகோணமலை ஜயந்திபுர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சூரியபுர பகுதியில் காட்டு யானை ஒன்று இறந்துள்ளதாக ஜயந்திபுர பொலிஸார் தெரிவிக்கின்றனர். இச்சம்பவம் நேற்றிரவு (28) இடம்பெற்றுள்ளதாகவும், மின்சாரம் தாக்கி உயிரிழந்திருக்கலாம் எனவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர். சம்பவம் தொடர்பான விசாரணைகளை ஜயந்திபுர பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும்

பாகிஸ்தானிலிருந்து 40,000 மெட்ரிக் தொன் உரம்

Posted by - December 29, 2017
பாகிஸ்தானிலிருந்து இலங்கைக்கு 40,000 மெட்ரிக் தொன் உரம் வழங்க பாகிஸ்தான் பிரதமர் உறுதியளித்துள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கூறியுள்ளார். தன்னுடன் இடம்பெற்ற தொலைபேசி உரையாடலின் போது பாகிஸ்தான் பிரதமர் இதனைக் கூறியதாக ஜனாதிபதி தெரிவித்தார். கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும்…
மேலும்

இணைய ஊடகவியலாளர்களின் பிரச்சினை குறித்து கலந்துரையாடப்படும்

Posted by - December 29, 2017
மிகவும் பொறுப்புவாய்ந்த, வினைத்திறனான இணைய ஊடகத்துறைக்காக உருவாக்கப்பட்ட ஒழுக்கக்கோவையை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கையளிக்கும் நிகழ்வு இன்று கொழும்பில் இடம்பெற்றது. இணைய ஊடகவியலாளர் சங்கத்தினால் இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்நிகழ்வில் உரையாற்றிய ஜனாதிபதி, இணைய ஊடகத்துறைக்காக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்த ஒழுக்க…
மேலும்