நிலையவள்

ஜாலிய விக்ரமசூரியவுக்கு எதிராக இன்று மீண்டும் பிடியாணை

Posted by - January 5, 2018
அமெரிக்காவுக்கான முன்னாள் இலங்கைத் தூதுவர் ஜாலிய விக்ரமசூரியவை உடனடியாக கைது செய்வதற்கான பிடியாணை கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தால் பிறப்பிக்கப்பட்டுள்ளது. கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தின் நீதிபதி லங்கா ஜயரத்னவினால் இந்த பிடியாணை உத்தரவு இன்று பிறப்பிக்கப்பட்டதாக அத தெரண நீதிமன்ற…
மேலும்

சட்டவிரோத மாணிக்க கல் அகழ்வில் ஈடுபட்ட நான்கு பேர் கைது

Posted by - January 5, 2018
பொகவந்தலாவ செல்வகந்த தோட்டத்தில் சட்டவிரோதமாக மாணிக்க கல் அகழ்வில் ஈடுபட்ட 04 பேரை நேற்று வியாழக்கிழமை இரவு 11 மணி அளவில் கைது செய்ததாக பொகவந்தலாவ பொலிஸார் தெரிவித்தனர். கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் பொலிஸாரால் மேற்கொள்ளபட்ட சுற்றிவளைப்பின் போதே இந்த…
மேலும்

மடு தேவாலயத்திற்கு அருகில் பௌத்த தேவாலயம் அமைப்பதை தடுத்து நிறுத்தவும்-மன்னார் பிரஜைகள் சங்கங்கள்

Posted by - January 5, 2018
மன்னார் மடு தேவாலய நுழைவாயில் அருகாமையில் இராணுவப் படையினரால் புத்தர் சிலை ஒன்றை வைத்து பௌத்த தேவாலயம் ஒன்றை அமைப்பதற்கும் எடுக்கும் முயற்சியை உடனடியாக தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்குமாறு கூறி மன்னார் பிரஜைகள் சங்கங்கள் இரண்டு வட மாகாண கல்வி…
மேலும்

நீதிமன்றம் செல்லத் தயாராகும் தொண்டமான்

Posted by - January 5, 2018
ஹட்டன் எபோட்சிலி தோட்டத்தில் தொழிலாளர்களுக்கு தேயிலை செடியூடான காணியை பிரித்துக் கொடுக்கப்பட்டுள்ளது. அதற்காக தொழிலாளர்களிடம் செய்து கொள்ளப்பட்ட உறுதிபத்திரம் குளறுபடியை ஏற்படுத்தியுள்ளது. இந்த உறுதிபத்திரம் தொடர்பில் நான் நீதிமன்றத்திற்கு செல்லவுள்ளேன். அதற்காக நீதிமன்றத்திற்கு அறிக்கையை சமர்பிக்க எமது சட்டத்தரணி ஊடாக நடவடிக்கை…
மேலும்

பர்பசுவல் ட்ரேஷரிஸ் நிறுவனம் மீதான தடை மேலும் நீடிப்பு

Posted by - January 5, 2018
பர்பசுவல் ட்ரேஷரிஸ் நிறுவனம் (Perpetual Treasuries Ltd) மீது மத்திய வங்கியினால் விதிக்கப்பட்டுள்ள தடை மேலும் ஆறு மாதங்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளது. இன்று 05ம் திகதி முதல் பர்பசுவல் ட்ரேஷரிஸ் நிறுவனத்திற்கான தடை மேலும் நீடிக்கப்படுவதாக இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது. அதன்படி…
மேலும்

யாழில் 17,273 பேர் தபால் மூலம் வாக்களிக்க தகுதி

Posted by - January 5, 2018
நடைபெறவுள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலில் தபால் மூலம் வாக்களிக்க யாழ். மாவட்டத்தில் 17 ஆயிரத்து 273 பேர் தகுதி பெற்றுள்ளதாக யாழ். மாவட்ட உதவித் தேர்தல் ஆணையாளர் அலுவலகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. எதிர்வரும் பெப்ரவரி மாதம் 10 ஆம் திகதி உள்ளூராட்சி…
மேலும்

அரச ஊடகங்களின் முக்கியஸ்தர்கள் – தேர்தல் ஆணையாளர் பேச்சுவார்த்தை

Posted by - January 5, 2018
அரச ஊடகங்களின் முக்கியஸ்தர்கள் மற்றும் தேர்தல் ஆணையாளருக்கிடையிலான சந்திப்பொன்று தேர்தல் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய தலைமையில் தேர்தல் செயலகத்தில் நடைபெற்றது. குறித்த சந்திப்பில் தேர்தல் ஆணைக்குழு வெளியிட்டுள்ள ஊடக வழிகாட்டல்களை நடைமுறைப்படுத்தும் போது ஏற்படும் பிரச்சனைகள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளன. இதேவேளை தேர்தல்…
மேலும்

ஸ்ரீ ல.மு.கா. இன் பிரதிப் பொருளாளர் அப்துல் ரஸாக் கட்சியிலிருந்து இடைநிறுத்தம்

Posted by - January 5, 2018
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினரும், அக்கட்சியின் பிரதிப் பொருளாளருமான அப்துல் ரஸாக் (ஜவாத்) கட்சியில் வகிக்கும் சகல பதவிகளிலிருந்தும் உடன் அமுலாகும் வகையில் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் அறிவித்துள்ளது. கட்சியின் செயலாளர் ஜனாதிபதி…
மேலும்

தேர்தல் சட்ட மீறல்கள் தொடர்பில் 54 முறைப்பாடுகள் – பொலிஸ் தலைமையகம்

Posted by - January 5, 2018
உள்ளுராட்சி சபைத் தேர்தல் அறிவிக்கப்பட்டது முதல் தேர்தல் சட்ட மீறல்கள் தொடர்பிலான 54  முறைப்பாடுகள் பதியப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது. இவற்றில் தாக்குதல், காயம் ஏற்படுத்தல் தொடர்பான குற்றச்சாட்டுக்கள் 7 காணப்படுவதாகவும், அச்சுறுத்தல் சம்பவத்துடன் தொடர்பான 23 முறைப்பாடுகள் காணப்படுவதாகவும் பொருட்கள்…
மேலும்

2020ல் நீரிழிவு நோயாளர்கள் இரண்டு மடங்காக அதிகரிக்கும் அபாயம் – வைத்தியர் கே.எம்.அஸ்லம்

Posted by - January 5, 2018
நீரிழிவு, இருதய நோய், சுவாச நோய் மற்றும் உயர் குருதி அமுக்கம் போன்ற நோய்கள் காரணமாக நாட்டில் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை 65 வீதத்தையும் தாண்டிக் காணப்படுகின்றது. இதற்குக் காரணம் சுகாதார பழக்கமுறை மற்றும் தவறான உணவுப் பழக்கங்களேயாகும் என்று அட்டாளைச்சேனை தள…
மேலும்