நிலையவள்

கடந்த காலத்தில் பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபட்டவர்களை இணைத்துக்கொண்டு தேர்தலில் களமிறங்கவில்லை- வி.மணிவண்ணன் (காணொளி)

Posted by - January 27, 2018
தமித்தேசிய மக்கள் முன்னணியில் யாழ்ப்பாண மாநகரசபையில் போட்டியிடுகின்ற வேட்பாளர்களை ஆதரித்து நடைபெற்ற தேர்தல் பிரச்சார கூட்டத்தில்; உரையாற்றிய தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் யாழ்ப்பாண மாநகரசபை முதல்வர் வேட்பாளர் சட்டத்தரணி வி.மணிவண்ணன், கடந்த காலத்தில் பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபட்டவர்களை இணைத்துக்கொண்டு தேர்தலில்…
மேலும்

ஒற்றையாட்சிக்குள் தமிழ் மக்கள் முடங்குவதற்காக மாவீர்கள் தமது உயிர்களை தியாகம் செய்யவில்லை- சட்டத்தரணி சுகாஸ்(காணொளி)

Posted by - January 27, 2018
ஒற்றையாட்சிக்குள் தமிழ் மக்கள் முடங்குவதற்காக மாவீர்கள் தமது உயிர்களை தியாகம் செய்யவில்லை எனவும், அதைப்போல் ஆயிரக்கனக்கான மக்களும் அங்கவீனர்களாக்கப்படவில்லை என்றும் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் யாழ்ப்பாண மாநகர சபை வேட்பாளர் சட்டத்தரணி சுகாஸ் தெரிவித்தார். தமித்தேசிய மக்கள் முன்னணியில் யாழ்ப்பாண மாநகரசபையில்…
மேலும்

தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி கட்சி அரசியலை அடிப்படையாக கொண்டு செயற்படவில்லை-கஜேந்திரகுமார்(காணொளி)

Posted by - January 27, 2018
தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி கட்சி அரசியலை அடிப்படையாக கொண்டு செயற்படவில்லை எனவும், தேசிய அரசியலை நோக்காக கொண்டே செயற்படுவதாக தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் பொன்னம்பலம் கஜேந்திரகுமார் தெரிவித்தார். யாழ்ப்பாணம் மாநகரசபையில் போட்டியிடுகின்ற வேட்பாளர்களை ஆதரித்து நாவந்துறையில் நேற்று இடம்பெற்ற தேர்தல்…
மேலும்

நாட்டில் தற்போதும் நடைமுறையிலுள்ள விடுதலைப்புலிகள் மீதான தடையினை நீக்க வேண்டும்-சிவஞானம்(காணொளி)

Posted by - January 27, 2018
நாட்டில் தற்போதும் நடைமுறையிலுள்ள விடுதலைப்புலிகள் மீதான தடையினை நீக்க வேண்டும் என்ற கோரிக்கையினை, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜனால் ஏன் முன்வைக்க முடியவில்லை என வடக்கு மாகாண சபையின் அவைத்தலைவர் சீ.வி.கே சிவஞானம் கேள்வியெழுப்பியுள்ளார். தமிழீழ விடுதலைப்புலிகளின் பாடலை…
மேலும்

மாற்றுத் தமிழ்க் கட்சிகள் ஒன்றுபட்டு செயற்படுவதன்மூலம் தமிழர்களின் ஒற்றுமையை அரசிற்கு நிரூபிக்க முடியும்- துரைராஜசிங்கம்(காணொளி)

Posted by - January 27, 2018
மாற்றுத் தமிழ்க் கட்சிகள் ஒன்றுபட்டு செயற்படுவதன்மூலம் தமிழர்களின் ஒற்றுமையை அரசிற்கு நிரூபிக்க முடியும் என, இலங்கை தமிழரசுக்கட்சியின் பொதுச்செயலாளரும், முன்னாள் கிழக்கு மாகாண அமைச்சருமான கி.துரைராஜசிங்கம் தெரிவித்தார். மாற்றுத் தமிழ்க் கட்சிகளாக இருக்கின்றவர்கள் கௌரவம் பார்க்காமல் ஒன்றுபட்டு இருப்பதன் மூலம் இந்த…
மேலும்

இந்தியாவுக்கு ஏற்ற விதத்தில் மீன்பிடி சட்டத்தில் திருத்தம் செய்ய முடியாது-மஹிந்த

Posted by - January 27, 2018
நாட்டின் மீன் வளத்தை பாதுகாக்கும் நோக்கிலேயே சட்டத்தில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், இதனால் இலங்கை மீன்பிடி சட்டத்தில் இந்தியாவுக்கு ஏற்ற வகையில் திருத்தங்களை மேற்கொள்ள முடியாது எனவும் கடற்றொழில் நீரியில்வளத்துறை அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார். இலங்கை மீன்பிடி சட்டத்தில் முன்னெடுக்கப்பட்டிருக்கும் திருத்தத்துக்காக…
மேலும்

தனமல்வில – வெல்லவாய பிரதான வீதியில் பாரிய விபத்து; மூன்று பேர் உயிரிழப்பு

Posted by - January 27, 2018
தனமல்வில – வெல்லவாய பிரதான வீதியின் தெலுல பிரதேசத்தில் இன்று காலை பாரிய விபத்து ஒன்று இடம்பெற்றுள்ளது. இந்த விபத்தில் இதுவரை 03 பேர் உயிரிழந்துள்ளதாகவும் மேலும் மூன்று பேர் படுகாயங்களுக்கு உள்ளாகியுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர கூறினார்.…
மேலும்

பௌத்த விகாரையில் இருந்து இளைஞரின் சடலம் கண்டெடுப்பு

Posted by - January 27, 2018
சப்புகஸ்கந்த, ஹெய்யன்துடுவ தெவமித்த பௌத்த விகாரையின் தாது வாழிபாட்டு அறைக்கு அருகிலிருந்து சந்தேகத்துக்கிடமான முறையில் உயிரிழந்த இளைஞர் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. அந்த விகாரையின் விகாராதிபதியால் வழங்கப்பட்ட தகவலின் பிரகாரம் சடலம் க்ணடெடுக்கப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது. இன்று…
மேலும்

பத்து வருடங்களின் பின் மன்னார் மீனவரின் வலையில் சிக்கிய இராட்சத மீன்!!

Posted by - January 27, 2018
மன்னார் வளைகுடா கடற்பகுதியில் இன்றைய தினம் மீனவரொருவருக்கு யானை திருக்கை எனப்படும் இராட்சத திருக்கை மீனொன்று சிக்கியுள்ளது.இராமேஸ்வரம் மீனவர்கள் பாம்பனில் இருந்து மன்னார் வளைகுடாவின் ஆழ்கடல் பகுதி வரையில் சென்று மீன்பிடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இவ்வாறான சந்தர்ப்பத்தில் மீனவரொருவர் விசைப்படகில்…
மேலும்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளர் பொலிஸாரால் கைது!!

Posted by - January 27, 2018
யாழ் மாநகர சபைக்கான தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் உதயசிறியை யாழ்ப்பாணம் பொலிஸார் கைது செய்துள்ளனர்.யாழ்ப்பாணம் பண்ணைப் பகுதியில் இடம்பெற்ற மோதல் சம்பவம் தொடர்பிலேயே உதயசிறி உள்ளிட்ட 6 பேர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். யாழ்ப்பாணம்…
மேலும்