நிலையவள்

வில்பத்து குடியேற்றத்துக்கு எதிரான மனு ஒத்திவைப்பு

Posted by - February 8, 2018
வில்பத்து வனத்திற்கு சொந்தமான சுமார் 1000 ஏக்கர் நிலப்பரப்பில் சட்டவிரோதமான முறையில் மீள்குடியேற்றம் மற்றும் குடியிருப்புக்கள் ஏற்படுத்தப்படுவதற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளைப் பணிக்குமாறு வேண்டி தொடுக்கப்பட்டிருந்த ரீட் மனு எதிர்வரும் ஜுன் மாதம் 5 ஆம் திகதி வரையில்…
மேலும்

முன்னாள் ஜனாதிபதி மேலதிக செயலாளருக்கு பிணை

Posted by - February 8, 2018
ஜனாதிபதி செயலாளர் காரியாலயத்துக்கு வாகனமொன்றை கொள்வனவு செய்யும் போது 175 லட்சம் ரூபா அரச நிதியை மோசடி செய்ததாக தெரிவித்து சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டிருந்த முன்னாள் ஜனாதிபதி மேலதிக செயலாளர் கே.டீ. குணரத்னவை பிணையில் விடுதலை செய்ய கோட்டை மஜிஸ்ட்ரேட்…
மேலும்

மைத்திரிபால சிறிசேனவுக்கு எதிராக முறைப்பாடு !

Posted by - February 8, 2018
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு எதி​ராக இலஞ்சம் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவில் முறைபாடு செய்யவுள்ளதாக நுகர்வோர் உரிமைகளைப் பாதுகாக்கும் அமைப்பு தெரிவித்துள்ளது. குறித்த முறைப்பாட்டை நாளைய தினம் (9) மேற்கொள்ளவுள்ளதாக அந்த அமைப்பு தெரிவித்துள்ளது. மத்திய வங்கி பிணைமுறி விவகாரம் தொடர்பில்…
மேலும்

சர்வதேச பொலிஸாரின் அனுமதியுடன் தான் விடுதலை செய்யப்பட்டதாக உதயங்க வீரதுங்க அறிவிப்பு

Posted by - February 8, 2018
சர்வதேச பொலிஸாரின் அனுமதியுடன் தான் விடுதலை செய்யப்பட்டுள்ளதாக ரஷ்யாவுக்கான இலங்கையின் முன்னாள் தூதுவர் உதயங்க வீரதுங்க தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் தனது பேஸ்புக் பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது; கடந்த 4ஆம் திகதி அமெரிக்காவுக்கு பயணமாகும் போது டுபாய் விமான நிலையத்தில் வைத்து…
மேலும்

நீதிமன்றத்தையே உடைத்து கஞ்சா திருடிய கும்பலுக்கு நீதிபதி இளம்செழியன் வழங்கிய தண்டனை!

Posted by - February 8, 2018
கிளிநொச்சி நீதிவான் நீதிமன்ற சான்றுப்பொருள்கள் அறையை உடைத்து கேரளக் கஞ்சாவைத் திருடிய குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்ட மூவரில் ஒருவருக்கு 80 ஆயிரம் ரூபா தண்டப் பணத்தையும் இருவருக்கு தலா 60 ஆயிரம் ரூபா தண்டப் பணத்தையும் விதித்து யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றம்  தீர்ப்பளித்துள்ளது.…
மேலும்

சுன்னாகத்தில் பொலிஸாரின் பாதுகாப்பையும் மீறி கூட்டமைப்பின் தேர்தல் கூட்டத்தில் கல்வீச்சு!!

Posted by - February 8, 2018
வலிகாமம் தெற்குப் பிரதேச சபைக்குட்பட்ட பகுதியில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து நேற்றுப் புதன்கிழமை(07) பிற்பகல் முதல் இடம்பெற்ற தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் மாபெரும் தேர்தல் பிரசாரக் கூட்டத்தின் மீது இனம் தெரியாத நபர்களால் கல்வீச்சுத் தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது.சுன்னாகம் பொலிஸார் குறித்த தேர்தல் பிரசாரக்…
மேலும்

விரைவில் வளர்ச்சியடைந்த நாடாக இலங்கை!! தலைநகரில் ஓடத் தயாராகும் மின்சார ரயில்கள்!!

Posted by - February 8, 2018
உலகின் பல வளர்ச்சியடைந்த நாடுகளில் பயணிகளின் போக்குவரத்திற்காக பயன்படுத்தப்படும் இலகு ரயில் சேவை இலங்கையிலும் அறிமுகம் செய்யப்படவுள்ளது. அதற்கான ஆரம்ப கண்கானிப்பு நடவடிக்கைகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் எதிர்வரும் ஜுலை மாதம் வரையில் அதன் முக்கிய பணிகள் நிறைவடையும் என அமைச்சர்…
மேலும்

தேர்தல் தினத்தன்று 65,758 பொலிஸார் பாதுகாப்புக் கடமையில்!

Posted by - February 8, 2018
தேர்தல் தினத்தன்று நாடு பூராகவும் 65,758 பொலிஸார் பாதுகாப்பு கடமைகளில் ஈடுபடுத்தப்படவுள்ளதாக பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது. நாடு பூராகவும் அமைக்கப்பட்டுள்ள 13,420 வாக்களிப்பு நிலையங்களில் ஒரு நிலையத்திற்கு இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்கள் என்ற அடிப்படையில் 26,840 பேர் பாதுகாப்பு கடமைகளில் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.அத்துடன்…
மேலும்

ஹன்ரர் ரக வாகனத்துடன் முச்சக்கர வண்டி மோதி கோர விபத்து! இருவர் ஸ்தலத்தில் பலி!!

Posted by - February 8, 2018
புலத்சிங்கள மதுகம வீதியில் தல்கஸ்கந்த, பகலவெல்கம பிரதேசத்தில் ஏற்பட்ட விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் இருவர் பலத்த காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். வேன் ஒன்றுடன் முச்சக்கர வண்டி ஒன்று நேருக்கு நேர் மோதியதில் குறித்த விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். விபத்தில்…
மேலும்

வடமராட்சியில் சைக்கிள் சின்ன வேட்பாளர் மீது கொலை வெறித் தாக்குதல்

Posted by - February 8, 2018
 உள்ளூராட்சி தேர்தலில் வடமராட்சி தெற்கு,மேற்கு 15ம் வட்டாரத்தில் சைக்கிள் சின்னத்தில் போட்டியிடும்  வேட்பாளர் திரு க.கிரிதரன் நேற்று நள்ளிரவுஇனந்தெரியாத சிலரால் கொலை வெறித்தாக்குதலுக்கு உள்ளாகி அவசர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்!
மேலும்