ஐ.தே.கவே தமிழ் பேசும் மக்களை அரவணைக்கும் ஒரே கட்சி – விஜயகலா
சிறுபான்மையினரை அரவணைத்துச் செல்லும் ஒரு கட்சியே ஐக்கிய தேசியக் கட்சி என்று அக்கட்சியின் யாழ். மாவட்ட இராஜாங்க அமைச்சருமான விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்தார். எதிர்வரும் உள்ளூராட்சிமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்காக யாழ்.சாவகச்சேரி நகரசபைக்கு நேற்று கட்டுப்பணம் செலுத்திய பின்னர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்த…
மேலும்