நிலையவள்

ஐ.தே.கவே தமிழ் பேசும் மக்களை அரவணைக்கும் ஒரே கட்சி – விஜயகலா

Posted by - December 13, 2017
சிறுபான்மையினரை அரவணைத்துச் செல்லும் ஒரு கட்சியே ஐக்கிய தேசியக் கட்சி என்று அக்கட்சியின் யாழ். மாவட்ட இராஜாங்க அமைச்சருமான விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்தார். எதிர்வரும் உள்ளூராட்சிமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்காக யாழ்.சாவகச்சேரி நகரசபைக்கு நேற்று கட்டுப்பணம் செலுத்திய பின்னர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்த…
மேலும்

அரசியலமைப்பு தோற்கடிக்கப்பட்டமைக்கு மகாநாயக்க தேரர்களே பொறுப்பு

Posted by - December 13, 2017
உத்தேச அரசியலைப்பை தோற்கடிக்க செய்த பொறுப்பை மூன்று பீடங்களினதும் மகாநாயக்க தேரர்கள் உள்ளிட்ட மஹாசங்கத்தினர் ஏற்றுக்கொள்ள வேண்டும் என தேசிய அமைப்புகளின் ஒன்றியம் தெரிவித்துள்ளது. இன்று இடம்பெற்ற ஊடகவியலார் மாநாட்டின் போது தேசிய அமைப்புகளின் ஒன்றியத்தின் அழைப்பாளர் பேராசிரியர் குணதாச அமரசேகர…
மேலும்

போதைப்பொருள் பாவனையை தடுக்க பாடசாலை மட்டத்தில் வேலைத்திட்டம்

Posted by - December 13, 2017
எதிர்கால சந்ததியை போதைப்பொருள் பாவனையிலிருந்து பாதுகாப்பதற்காக பாடசாலை சமூகத்தில் மாத்திரமன்றி வெளித்தரப்புகளினதும் தலையீடு மிகவும் அவசியம் என கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார். கல்வி அமைச்சு பாதுகாப்புத் தரப்புடன் இணைந்து உளவுப் பிரிவு தகவல்களையும், பாடசாலை சமூகத்திடம் இருந்து…
மேலும்

சொக்கலட்டுடன் தங்கம் கடத்தியவர் கைது

Posted by - December 13, 2017
டுபாயிலிருந்து சட்டவிரோதமாக தங்க நகைகளை கடத்தி வந்தவர் கட்டுநாயக்க விமானநிலையத்தில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளார். இன்று(12) அதிகாலை விமான நிலைய சுங்க அதிகாரிகளால் 34 வயதான சந்தேகநபர் கைதுசெய்யப்பட்டுள்ளார். 3 கோடியே 20 இலட்சம் ரூபாய் பெறுமதியான குறித்த தங்க நகைகள் 5.07…
மேலும்

‘1990 சுவசெரிய’ அம்பூலன்ஸ் சேவையை வியாபிப்பதற்கு இந்திய அரசு இணக்கம்

Posted by - December 13, 2017
‘1990 சுவசெரிய’ அவசர ஆரம்ப வைத்தியசாலை சிகிச்சை அம்பூலன்ஸ் சேவையினை தொடர்ச்சியாக முன்னெடுத்துச் செல்லல் இந்திய நன்கொடையின் கீழ் தென் மற்றும் மேல் மாகாணங்களில் ‘1990 சுவசெரிய’ அவசர ஆரம்ப வைத்தியசாலை சிகிச்சை அம்பூலன்ஸ் சேவை முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. அச் சேவையினை…
மேலும்

மருத்துவ கற்கைகளுக்கு ஆகக் குறைந்த தகைமை – அமைச்சரவை அங்கீகாரம்

Posted by - December 13, 2017
மருத்துவ கற்கைகளுக்கு ஆகக் குறைந்த தகைமைகளை உள்ளடக்கி மருத்துவ சபை சட்டமூலம் ஒன்றை தயாரித்துள்ளது. இத்தரத்தினை வெளியிடுவது தொடர்பில் இலங்கை மருத்துவ சபை, பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு, சட்டமாதிபர் ஆகிய தரப்புகளுக்கு இடையில் இணக்கம் எட்டப்பட்டுள்ளது. குறித்த கற்கைநெறிகளுக்காக பல்கலைக்கழகத்துக்கு இணைத்துக்…
மேலும்

வவுனியாவில் ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளையிட முயற்சி

Posted by - December 13, 2017
வவுனியாவிலுள்ள தனியார் வங்கி ஒன்றின் தானியக்க இயந்திரத்தை உடைத்து சிலர் கொள்ளையிட முற்பட்டதாக, பொலிஸில் முறையிடப்பட்டது. கடந்த 10ம் திகதி இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. இதேவேளை, அவர்கள் தானியக்க இயந்திரத்தை உடைக்க முற்பட்ட வேளை, சத்தம் கேட்டு அங்கிருந்த காவலாளி அப்…
மேலும்

விஸ்வமடுவில் மாணவியை துஷ்பிரயோகம் செய்ய முயற்சித்த ஆசிரியர் தப்பியோட்டம்

Posted by - December 13, 2017
முல்லைத்தீவு – விஸ்வமடு பகுதியிலுள்ள ரியூசன் ஆசிரியர் ஒருவர், கல்விப் பொதுத்தராதர சாதாரண தர மாணவியை துஷ்பிரயோகம் செய்ய முற்பட்டமை தொடர்பில் பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. நேற்றையதினம் இந்த முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. கடந்த 9ம் திகதி மாலை ரியூசன்…
மேலும்

முல்லைத்தீவில் சட்டவிரோதமாக மண் ஏற்றிச் சென்றவருக்கு அபராதம்

Posted by - December 13, 2017
முல்லைத்தீவு நகரின் ஊடாக சட்டவிரோதமாக மண் ஏற்றிச் சென்ற ட்ரக்டர் சாரதி ஒருவர் பொலிஸரால் கைதுசெய்யப்பட்டுள்ளார். இதனையடுத்து, இன்று முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவருக்கு, அனுமதிப் பத்திரம் இன்றி மண் ஏற்றிச் சென்றமைக்காக 50000 ரூபா அபராதம் விதிக்கப்பட்டதோடு, பிணையில்…
மேலும்

கூட்டு எதிர்க்கட்சி, ஐக்கிய தேசியக் கட்சி முக்கிய செயற்பாட்டாளர்கள் சிலர் ஜனாதிபதிக்கு ஆதரவு

Posted by - December 13, 2017
தெரணியகல பிரதேச சபையின் முன்னாள் தலைவர் அநுர குருப்பு மற்றும் முன்னாள் உப தலைவர் எல். டி விஜேவர்தன ஆகியோர் இன்று (13) முற்பகல் ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்திற்கு வருகை தந்து ஜனாதிபதிமைத்ரிபால சிறிசேனவுக்கு ஆதரவு வழங்கியுள்ளனர். குறித்த இருவரும் இதுவரை…
மேலும்