நிலையவள்

வாக்குறுதி தவறியமைக்கு மக்கள் புகட்டிய பாடமே தேர்தல் முடிவுகள்- ரஞ்ஜன்

Posted by - February 11, 2018
அரசாங்கம் வழங்கிய வாக்குறுதிகளை கடந்த 3 வருடங்களில் நிறைவேற்றாமைக்கு மக்கள் புகட்டிய பாடமே இந்த உள்ளுராட்சி சபைத் தேர்தல் முடிவுகளாகும் என பிரதி அமைச்சர் ரஞ்ஜன் ராமநாயக்க தெரிவித்துள்ளார். வெளியாகிய உள்ளுராட்சி சபைத் தேர்தல் முடிவுகள் குறித்து கருத்துத் தெரிவிக்கையில் அவர்…
மேலும்

நமக்குத் தேவையான தேர்வினை நாம் பெறவில்லை – JVP

Posted by - February 11, 2018
நமக்குத் தேவையான தேர்வினை நாம் பெறவில்லை என உள்ளூராட்சித் தேர்தல் முடிவுகள் தொடர்பில் அனுர குமார திஸாநாயக்க கருத்துத் தெரிவித்துள்ளார். நமக்குத் தேவையான தேர்வினை நாம் பெறவில்லை, ஆனால் 2015 ஆம் அண்டுடன் ஒப்பிடுகையில் வாக்காளர் தளத்தினை மேம்படுத்தியுள்ளளோம் என மக்கள்…
மேலும்

பேரணிகள் செல்வது தடை- பொலிஸ்

Posted by - February 11, 2018
உள்ளூராட்சி சபைத் தேர்தலின் முடிவுகள் வௌியாகின்ற நிலையில் பேரணிகள் செல்வது மற்றும் தேர்தல் சட்டங்களை மீறுவது போன்றவை முற்றாக தடை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ்  ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர அறிவித்துள்ளார். தேர்தல் சட்டங்களை மீறுவோருக்கு எதிராக கடுமையாக சட்டத்தை அமுல்படுத்தவுள்ளதாகவும், இதற்காக…
மேலும்

மஹிந்த ராஜபக்ஷவின் ஊடக இணைப்பாளர் வீட்டில் நிதிமோசடி பிரிவினர் விசாரணை

Posted by - February 11, 2018
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஊடக இணைப்பாளர் ரொஹான் வெலிவிட்டவின் இல்லத்தில் பொலிஸ் நிதிமோசடி விசாரணைப் பிரிவு அதிகாரிகள் சோதனை நடத்தியுள்ளனர். சி.எஸ்.என் தனியார் ஊடக நிறுவனத்தில் இடம்பெற்ற மோசடி தொடர்பில் வாக்குமூலம் ஒன்றை பதிவுசெய்துகொள்வதற்காக இம்மாதம் 13ஆம் திகதி முன்னிலையாகுமாறு…
மேலும்

இன்னும் ஓரிரு தினங்களில் அரசியல் மாற்றம்- ஜனாதிபதி அதிரடி அறிவிப்பு

Posted by - February 11, 2018
உள்ளுராட்சி சபைத் தேர்தல் முடிவுகளின் பிரகாரம் அடுத்த சில நாட்களில் நாட்டில்  அரசியல் மாற்றம் ஒன்றை ஏற்படுத்தப்போவதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். இதன்போது நடைபெற்ற ஸ்ரீ.ல.சு.க. அமைச்சர்கள் கூட்டத்தின் போதே ஜனாதிபதி இவ்வாறு கூறியதாக அமைச்சர் சுசில் பிரேமஜயந்த குறிப்பிட்டுள்ளார். தேர்தல்…
மேலும்

தேர்தல் முடிவுகள் – அமெரிக்காவிலிருந்து கோத்தபாய கருத்து

Posted by - February 11, 2018
நாட்டு மக்களை எப்போதும் ஏமாற்றிக்கொண்டிருக்க முடியாது என முன்னாள் பாதுகாப்புச் செயலாளரும், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் சகோதரருமான கோத்தபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். அமெரிக்காவில் தங்கியிருக்கின்ற அவர், உள்ளூராட்சி சபைத் தேர்தல் முடிவுகள் தொடர்பாக தனது முகப் புத்தகத்தில் பதிவொன்றை வெளியிட்டுள்ளார்.…
மேலும்

யாழ் மாநகர சபையை கைப்பற்றும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு!! பலமான நிலையில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி!!

Posted by - February 11, 2018
நடந்து முடிந்த உள்ளூராட்சி தேர்தலில் யாழ். மாநகர சபையில் 14 வட்டாரங்களை தமிழ் தேசியக் கூட்டமைப்பு கைப்பற்றியுள்ளது.தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி 10 வட்டாரங்களையும், ஐக்கிய தேசியக் கட்சி ஒரு வட்டாரத்தையும், ஈழமக்கள் ஜனநாயகக் கட்சி ஒருவட்டாரத்தையும் கைப்பற்றியது.
மேலும்

யாழில் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் வேட்பாளருக்கு அடித்த அதிஷ்டம்!!

Posted by - February 11, 2018
நடந்தது முடிந்த உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் வாக்காளர்களின் வாக்குகளை விடவும், அதிஷ்டத்தின் மூலம் ஒருவர் தெரிவு செய்யப்பட்டுள்ளார். இலங்கை தமிழ் காங்கிரஸ் வேட்பாளர் ஒருவர் குலுக்கல் முறையின் மூலம் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.வலிகாமம் தெற்கு பிரதேசசபைத் தேர்தலில், குப்பிளான் வட்டாரத்தில் சீட்டுக்…
மேலும்

யாழ்ப்பாண மாவட்டம் காரைநகர் பிரதேசசபை தேர்தல் முடிவுகள்

Posted by - February 11, 2018
இலங்கை தமிழரசுக் கட்சி – 1,623 ஐக்கிய தேசியக் கட்சி – 1,263 ஈழமககள் ஜனநாயக கட்சி – 1,197 சுயேட்சைக்குழு – 1,080 அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் – 359 இதில், பதிவுசெய்யப்பட்ட மொத்தவாக்குகள் – 8,170 அளிக்கப்பட்ட…
மேலும்

ஸ்ரீ ல.சு.க. உறுப்பினர்களுக்கு கொழும்புக்கு வருமாறு ஜனாதிபதி அவசர அழைப்பு

Posted by - February 11, 2018
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்களை அவசர கூட்டமொன்றுக்காக கொழும்புக்கு வருமாறு அழைப்பு விடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. உள்ளுராட்சி சபைத் தேர்தல் முடிவுகள் வெளியாகிக் கொண்டிருக்கின்ற நிலையில் இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி எதிர்பார்த்த…
மேலும்