தேர்தல் வெற்றியாளர்களை சந்திக்கிறார் மைத்ரிபால சிறிசேன
உள்ளூராட்சிமன்ற தேர்தலில் ஜனாதிபதியின் கீழுள்ள அரசியல் கட்சிகள் மற்றும் கூட்டமைப்பில் போட்டியிட்டு வெற்றியீட்டிய அபேட்சர்கள் மற்றும் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன ஆகியோருக்கிடையிலான சந்திப்பொன்று நாளை கோட்டை ஜனாதிபதி மாளிகையில் இடம்பெறவுள்ளது. ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி, ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு, இலங்கை…
மேலும்
