நிலையவள்

தேர்தல் வெற்றியாளர்களை சந்திக்கிறார் மைத்ரிபால சிறிசேன

Posted by - February 14, 2018
உள்ளூராட்சிமன்ற தேர்தலில் ஜனாதிபதியின் கீழுள்ள அரசியல் கட்சிகள் மற்றும் கூட்டமைப்பில் போட்டியிட்டு வெற்றியீட்டிய அபேட்சர்கள் மற்றும் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன ஆகியோருக்கிடையிலான சந்திப்பொன்று நாளை கோட்டை ஜனாதிபதி மாளிகையில் இடம்பெறவுள்ளது. ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி, ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு, இலங்கை…
மேலும்

நெவில் பெர்னாண்டோ மருத்துவமனைக்கு எலும்பியல் அறுவை சிகிச்சை உபகரணங்கள்

Posted by - February 14, 2018
நெவில் பெர்னாண்டோ போதனா வைத்தியசாலையின் தலைவர் வைத்தியர் அஜித் மெண்டிஸ் இற்கு டென்மார்க் நாட்டை சேர்ந்த ஹான்ஸ் என்பவரால் வழங்கப்பட்ட எலும்பியல் அறுவை சிகிச்சை உபகரணங்களை அவ்வைத்தியசாலைக்கு கையளிக்கும் நிகழ்வு அண்மையில் சுகாதார, போசணை மற்றும் சுதேச வைத்திய அமைச்சர் ராஜித…
மேலும்

2200 இலங்கையர்கள் ஜப்பானிடம் புகலிடக் கோரிக்கை

Posted by - February 14, 2018
2200 இலங்கையர்கள் ஜப்பானில் கடந்த ஆண்டு புகலிடம் கோரியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. ஜப்பானிய நீதி அமைச்சினால் இந்த தகவல் வெளியிடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. புகலிடம் கோரிய 19628 பேரில் 20 பேருக்கு மட்டுமே ஜப்பானிய அரசாங்கம் இவ்வாறு புகலிடம் வழங்கியுள்ளனர். எகிப்து மற்றும் சிரியா…
மேலும்

கிரேன்பாஸில் பழைமையான கட்டடிம் இடிந்து விபத்து ; ஆறு பேர் பலி

Posted by - February 14, 2018
கொழும்பு – கிரேன்பாஸ் பிரதேசத்தில் அமைந்துள்ள பழைமையான கட்டடிம் ஒன்று இடிந்து வீழ்ந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த அனர்த்தத்தில் இடிபாடுகளுக்குள் சிக்கி ஆறு பேர் உயிரிழந்துள்ளதாகவும், மேலும் சிலர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இன்று மதியம் 3.15 மணியளவில் இந்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளதாக…
மேலும்

நிஷ்ஷங்க சேனாதிபதி, பாலித பெர்னாண்டோ வெளிநாடு செல்ல அனுமதி

Posted by - February 14, 2018
அவன்கார்ட் நிறுவனத்தின் தலைவர் நிஷ்ஷங்க சேனாதிபதி மற்றும் ரக்னா லங்கா தலைவர் பாலித பெர்னாண்டோ ஆகியோருக்கு வெளிநாடு செல்வதற்கு விதிக்கப்பட்டிருந்த தடை கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி ஆர் குணசிங்க மூலம் தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் மார்ச் 19ம் திகதி வரை…
மேலும்

TNA எம்பிக்களுக்கு ரணில் 2கோடி கொடுத்தது லஞ்சம் என்றால் சுரேஷ் வாங்கியது? – சிவாஜிலிங்கம்

Posted by - February 14, 2018
தமிழ் தேசியக்கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு பிரதமர் ரணில் விக்ரமசிங்கவினால் மேலதிகமாக இரண்டுகோடி நிதி வழங்கப்பட்டதை இலஞ்சம் என்றால் சுரேஷ் பிரேமச்சந்திரன் 5 கோடி வாங்கியது குஞ்சமா என கூட்டமைப்பின் வடமாகாண சபை உறுப்பினர் சிவாஜிலிங்கம் தெரிவித்தார். நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் தளம்பல்…
மேலும்

முஸ்லிம் மக்களை ஏமாற்ற மற்றொரு முயற்சி – பொதுஜன பெரமுன

Posted by - February 14, 2018
முஸ்லிம் மக்களை ஏமாற்ற மற்றுமொரு முயற்சி அரங்கேற்றம் செய்யப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தெரிவித்துள்ளது. நடைபெற்று முடிந்த தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன வெற்றியீட்டி 24 மணித்தியாலங்களுக்குள், பொதுபல சேனா பொதுஜன பெரமுனவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளதாக பொய் பிரச்சாரம் ஒன்று சமூக…
மேலும்

மைத்­தி­ரியின் அனு­மதி பெற்றே பொது­ஜன பெர­மு­ன­வுடன் கூட்­டணி – ஆறுமுகன்

Posted by - February 14, 2018
உள்­ளூராட்சி சபை­களில் ஸ்ரீலங்கா பொது­ஜன பெர­மு­ன­வு டன் இணைந்து செயற்­ப­டுவோம் என தெரி­வித்­துள்ள  இலங்கை தொழி­லாளர் காங்­கிரஸ், தேசிய அர­சி­யலில் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வுடன்  ஒன்­றி­ணைந்து செயற்­ப­டு­வ­தா­கவும்  அறி­வித்­துள்­ளது. இலங்கை தொழி­ளாலர் காங்­கிரஸ் தலைமை காரி­யா­ல­யத்தில் நேற்று இடம்­பெற்ற ஊட­க­வி­ய­லாளர் சந்­திப்பின் போதே…
மேலும்

பிர­தமர் பத­வியை ஏற்க சஜித், கரு மறுப்பு

Posted by - February 14, 2018
பிர­தமர் பதவி தொடர்பில் ஏற்­பட்­டுள்ள  நெருக்­கடி நிலை­மை­யை­ய­டுத்து அமைச்சர் சஜித் பிரே­ம­தா­சவும் சபா­நா­யகர் கரு ­ஜ­ய­சூ­ரி­யவும் பிர­தமர் பத­வியை ஏற்­றுக்­கொள்ள மறுத்­துள்­ளனர். ஐக்­கிய தேசிய கட்­சி யின் முழு­மை­யான  அங்­கீ­காரம் இன்றி  பிர­தமர் பத­வியை ஏற்­றுக்­கொள்ள முடி­யாது என்றும் சஜித் பிரே­ம­தா­ஸவும்…
மேலும்

பாராளுமன்றத்தைக் கலைத்தால், 70 எம்.பி.களுக்கு ஓய்வூதியம் இல்லை

Posted by - February 14, 2018
பாராளுமன்றத்தை இடையில் கலைத்தால் இம்முறை முதல் தடவையாக பாராளுமன்றத்துக்குத் தெரிவாகிய 70 எம்.பி. களுக்கு ஓய்வூதியம் பெறும் வாய்ப்பு இல்லாமல் போகும் என அரசியல் வட்டாரங்கள் சுட்டிக்காட்டியுள்ளன. இதனால், பாராளுமன்றத்தை எதிர்வரும் இரண்டு வருடங்கள் கலைக்காமல் கொண்டு சென்று ஐந்து வருடத்தை…
மேலும்