ஆட்கடத்தல் தொடர்பில் ஆராயும் அவுஸ்திரேலிய தூதுவர் – கடற்படை பிரதானி சந்திப்பு
ஆட்கடத்தல் தொடர்பில் ஆராயும் அவுஸ்திரலிய தூதுவர் பேராசிரியர் ஜெப்ரி ஷோ மற்றும் கடற்படை தலைமையகத்தின் கடற்படைகளின் பிரதானி ரியல் அட்மிரல் நீல் ரோசைய்ரோ ஆகியோருக்கிடையிலான சந்திப்பொன்று இடம்பெற்றது. குறித்த சந்திப்பில் கடல் வழியாக நடைபெறும் இடப்பெயர்ச்சி, ஆட்கடத்தல், போதைப்பொருள் பரிமாற்றம், எல்லை…
மேலும்
