மஹிந்தவை ஜெனிவாவில் நல்லாட்சி காட்டிக்கொடுக்கும்.!
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான கடந்த அரசாங்கத்தினை நல்லாட்சி அரசாங்கம் அரசியல் பழிவாங்கும் நோக்கத்துடன் ஜெனிவாவில் காட்டிக்கொடுக்கும். குறித்த விடயத்தின் பின்னர் இலங்கை பாரிய சர்வதேச அழுத்தங்களுக்கு முகம் கொடுக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும் என பாராளுமன்ற உறுப்பினர் கெஹெலிய…
மேலும்
