நிலையவள்

அமைச்சரவை மாற்றம் ஞாயிறன்று

Posted by - February 23, 2018
அமைச்சரவை மாற்றம் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை இடம்பெறும் என சுகாதாரம், போசணை மற்றும் சுதேச மருத்துவ அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்திட்டுள்ளார். இன்று களுத்துறை வைத்தியசாலையில் அபிவிருத்தி வேலைத்திட்டங்களை ஆரமித்து வைக்கும் நிகழ்வில் கலந்துகொண்ட போதே அமைச்சர் இதனை குறிப்பிட்டார். ஊடகவியலாளர் எழுப்பிய…
மேலும்

எல்லை மீறும் மீனவர்களுக்கு எதிராக கடும் சட்டம்

Posted by - February 23, 2018
எதிர்காலத்தில் இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபடும் வெளிநாட்டு மீனவர்களை கைது செய்து அவர்களது படகுகள் கைப்பற்றப்படும் எனவும் அவர்களுக்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் மீன்பிடி மற்றும் நீரியல் வள அபிவிருத்தி அமைச்சு தெரிவித்துள்ளது.…
மேலும்

வழக்கிலிருந்து விடுவிக்குமாறு கோத்தாபய வேண்டுகோள்

Posted by - February 23, 2018
தனக்கு எதிராக முன்னெடுக்கப்பட்டிருக்கும் வழக்கிலிருந்து தன்னை விடுதலை செய்யுமாறு கோரி முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மறுபரிசீலனை மனு ஒன்றை சமர்ப்பித்துள்ளார். அவன்கார்ட் நிறுவனத்திற்கு சொந்தமான ஆயுதக் கப்பலை காலி துறைமுகத்தில் தரித்து நிற்பதற்கு அனுமதி வழங்கியதன்…
மேலும்

பசிலுக்கு எதிரான வழக்கு ஜூன் வரை ஒத்திவைப்பு

Posted by - February 23, 2018
முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ மற்றும் திவிநெகும திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் கித்சிறி ரணவக்க ஆகியோருக்கு எதிரான வழக்கு ஜூன் மாதம் 04ம் திகதிக்கு பிற்போடப்பட்டுள்ளது. திவிநெகும திணைக்களத்துக்கு சொந்தமான நிதியை தவறான முறையில் பயன்படுத்திய குற்றச்சாட்டுக்கு அமையவே…
மேலும்

மனோ கணேசனுக்கு சேவை செய்யக் கூடிய அமைச்சை வழங்கவும் – கொழும்பு இந்து இளைஞர் மன்றம் கோரிக்கை

Posted by - February 23, 2018
நடைபெறவுள்ள அமைச்சரவை மாற்றத்தின்போது தமிழ் முற்போக்குக் கூட்டணி மற்றும் ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவரும் அமைச்சருமான மனோ கணேசனுக்கு தமிழ் மக்களுக்குச் சேவை செய்யக் கூடியதான சிறப்பானதொரு அமைச்சரவை அமைச்சர் பதவியை கூட்டு நல்லாட்சி அரசாங்கம் வழங்கிக் கௌரவிக்க வேண்டும் எனக்…
மேலும்

பெருந்தோட்ட பாடசாலைகளின் அபிவிருத்திக்கு 450 மில்லியன் நிதி

Posted by - February 23, 2018
பெருந்தோட்ட பாடசாலைகளின் உடனடி தேவைகளை கருத்தில் கொண்டு அந்த பாடசாலைகளின் நடவடிக்கை அபிவிருத்தி செயற்பாடுகளுக்கு 450 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்படவுள்ளதாக கல்வி இராஜாங்க அமைச்சர் வே.இராதாகிருஸ்ணன் தெரிவித்துள்ளார். பெருந்தோட்ட பாடசாலைகள் அபிவிருத்தி தொடர்பில் கல்வி அமைச்சில் இடம் பெற்ற…
மேலும்

கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய திருவிழா இன்றும் நாளையும்

Posted by - February 23, 2018
கச்சதீவு புனித அந்தோனியார் தேவாலயத்தின் வருடாந்த உற்சவம் இன்றும் நாளையும் நடைபெறவுள்ளது. யாழ்மாவட்ட அரசாங்க அதிபரும் கடற்படையினரும் இணைந்து பக்கதர்களுக்கான சகல ஏற்பாடுகளையும் பூர்த்திசெய்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது. வழமை போல் யாழ் மறைமாவட்டத்திலிருந்தும் இந்தியாவின் தமிழ்நாட்டில் இருந்தும் இலங்கையின்…
மேலும்

போதுமான அரிசி கையிருப்பில்

Posted by - February 23, 2018
நாட்டிற்குத் தேவையான போதுமான அரிசி கையிருப்பில் காணப்படுவதாக சதொச மற்றும் அத்தியாவசியப் பொருட்கள் விற்பனையாளர் சங்கம் தெரிவித்துள்ளது. பெரும்போக அரிசி தற்சமயம் சந்தைக்குக் கிடைக்கின்றது. இதற்கு மேலதிகமாக இறக்குமதி செய்யப்பட்ட அரிசியும் சந்தையில் காணப்படுகின்றது. இதனால் புதிதாக அரிசி இறக்குமதி செய்யப்பட…
மேலும்

உதயங்கவுக்கு எதிராக சிவப்பு அறிவிப்பு

Posted by - February 23, 2018
ரஷ்யாவுக்கான முன்னாள் தூதுவர் உதயங்க வீரதுங்கவுக்கு சர்வதேச பொலிஸாரினால் (இன்டர்போல்) சிவப்பு அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இலங்கை விமானப்படைக்கு மிக் விமானம் கொள்வனவு செய்தபோது இடம்பெற்ற நிதி மோசடி தொடர்பில் வாக்குமூலமொன்றை பெற அவர் அழைக்கப்பட்டிருந்தார். எனினும், அவர் சமூகமளிக்காததன்…
மேலும்

உர மானியம் தொடர்பாக புதிய கொள்கை தயாரிக்கப்படும்

Posted by - February 23, 2018
உர மானியம் தொடர்பாக புதியதொரு கொள்கையை அறிமுகப்படுத்துவதன் ஊடாக தற்போது நிலவும் பிரச்சினைகளுக்கு தீர்வு காண கவனம் செலுத்தப்பட்டுள்ளது. தேர்தலின் பின்னர் முதல் தடவையாக தேசிய பொருளாதார சபை ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி தலைமையில் ஒன்றுகூடிய சந்தர்ப்பத்திலேயே இது தொடர்பாக கவனம்…
மேலும்