நிலையவள்

சுவிஸ் நாட்டில் புகலிடம் கோரும் இலங்கையர்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி

Posted by - January 23, 2018
சுவிட்ஸர்லாந்தில் புகலிடம் தேடுவோரின் எண்ணிக்கை கடந்த ஆண்டு குறைவடைந்துள்ளதாக அந்நாட்டின் அரச குடிவரவுச் செயலகத்தின் தகவல்கள் தெரிவிக்கின்றன. 2017ஆம் ஆண்டு சுவிட்ஸர்லாந்தில் அடைக்கலம் கோரியவர்களின் எண்ணிக்கை, 33.5 வீதத்தினால் குறைவடைந்துள்ளது. 2010ஆம் ஆண்டுக்குப் பின்னர் அடைக்கலம் கோருவோர்களிடம் இருந்து ஆகக் குறைந்த…
மேலும்

100 கோடி நஷ்டஈடு கோரும் அநுர குமார

Posted by - January 23, 2018
தன்னை அவமதிக்கும் வகையில் கருத்து தெரிவித்தமை தொடர்பில் முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ மற்றும் தனியார் தொலைக்காட்சி ஒன்றிற்கு எதிராக தலா 500 மில்லியன் ரூபா நஷ்டஈடு கோரி மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுர குமார திசாநாயக்க கொழும்பு மாவட்ட…
மேலும்

ஊவா முதலமைச்சருக்கு பிணை

Posted by - January 23, 2018
பாடசாலை அதிபரொருவரை அச்சுறுத்தியமை தொடர்பில் கைது செய்யப்பட ஊவா மாகாண முதலமைச்சர் சாமர சம்பத் தசநாயக பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். பதுளை பாடசாலை ஒன்றின் பெண் அதிபரொருவரை அச்சுறுத்தியமை தொடர்பில் குற்றஞ்சாட்டப்பட்டிருந்த முதலமைச்சர் இன்று பொலிஸில் சரணடைந்ததை அடுத்து கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில்…
மேலும்

மஸ்கெலியாவில் கண்டுபிடிக்கப்பட்ட பாதச்சுவடை தொல்பொருள் ஆய்வாளர்கள் ஆய்வு செய்தனர்

Posted by - January 23, 2018
மஸ்கெலியா காட்மோர் பிரதேசத்தில் காட்டுப்பகுதியிலுள்ள பாறையொன்றில் கண்டிபிடிக்கப்பட்ட இரண்டு பாதச்சுவடுகள் தொடர்பில், கண்டி தொல்பொருள் ஆய்வு நிலையத்தின் பாலித அத்தநாயக்க தலைமையிலான குழு இன்று ஆய்வுகளை மேற்கொண்டது. குறித்த பாதச்சுவடுகளை புகைப்படம் எடுத்ததுடன் அகலம், உயரம், நீளம் போன்ற பரிமாணங்களையும் அளவீடு…
மேலும்

அரச மதிப்பீட்டாளர்கள் சங்கம் கொழும்பில் ஆர்ப்பாட்டம்

Posted by - January 23, 2018
அரச மதிப்பீட்டாளர்கள் சங்கம் இன்று (23) கொழும்பு கோட்டையில் உள்ள நிதி அமைச்சின் முன்னால் ஆர்ப்பாட்டம் ஒன்றை நடாத்தினார்கள். அனுமதியளிக்கப்பட்ட அமைச்சரவை பத்திரத்தை நிதி அமைச்சோ திணைக்களமோ நடைமுறைப்படுத்தப்படாமல் இருப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தே இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது. கடந்த ஆட்சிக்காலத்தில் மதிப்பீட்டாளர்களது…
மேலும்

தமிழரசுக் கட்சியை அழிக்க முயற்சி – மாவை(காணொளி)

Posted by - January 22, 2018
தமிழரசுக் கட்சியை அழிக்க வேண்டும் அல்லது தோற்கடிக்க வேண்டும் என்ற கோசத்துடன் தேர்தல் விஞ்ஞாபனத்தை வெளியிட்டு, கட்சியொன்று உள்ளுராட்சி தேர்தலில் போட்டியிடுகின்றது என, தமிழரசுக் கட்சியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமாகிய மாவை சேனாதிராசா தெரிவித்தார். யாழ்ப்பாண மாநகர சபையின், தேர்தல் விஞ்ஞாபனத்தை…
மேலும்

விக்ரமரட்ண தெரிவித்தால், புதிய அரசியலமைப்பை ஏற்றுக்கொள்ள தயார்- வீ.ஆனந்தசங்கரி (காணொளி)

Posted by - January 22, 2018
இரா.சம்பந்தனும், மாவை சேனாதிராசவும், சமஸ்டி முறை இடைக்கால அறிக்கையில் உள்ளதாக கூறிவருகிறார்கள் என்றும், அவ்வாறு சமஸ்டி இருந்தால் அரசமைப்பை உருவாக்கும் தனது நண்பரான ஜயம்பதி விக்ரமரட்ணவை கூற சொல்லுமாறும், தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் வீ.ஆனந்தசங்கரி சவால் விடுத்துள்ளார். தமிழர் விடுதலைக்…
மேலும்

தமிழர்களின் இருப்புக்களைச் சூறையாட சிங்களவர்கள் முயற்சி-சீ.வி.விக்னேஸ்வரன்(காணொளி)

Posted by - January 22, 2018
சிங்களவர்கள் தமிழர்களின் இருப்புக்களைச் சூறையாடும்பொருட்டு தமது செயற்பாடுகளை பல திணைக்களங்களினூடாக முன்னெடுத்துச் செல்வதாக வடக்கு மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார். வுடக்கு மாகாணப் பிரதிப் பிரதம செயலாளரின் அலுவலகச் செயற்பாடுகள் இன்று யாழ்ப்பாணத்தில் புதிய கட்டடத் தொகுதியில் ஆரம்பித்து வைக்கப்பட்டது. இந்நிகழ்வில்…
மேலும்

நீதிபதியின் வாகனத்தில் மோதுண்ட இளம் தாய் பரிதாபமாகப் பலி!!

Posted by - January 22, 2018
அனுராதபுரம் – வாரியபொல பிரதான வீதியின் மினுவாங்கொட பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் இளம் தாய் உயிரிழந்துள்ளார்.விபத்தினை ஏற்படுத்திய குற்றச்சாட்டில் குருணாகல் பிரதேசத்தின் முன்னாள் நீதிபதி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட முன்னாள் நீதிபதி ஜயபிரேம பீ. தென்னகோன் விளக்கமறியலில்…
மேலும்

தோப்பூரில் மனித முகத்துடன் அதிசய நாக பாம்பு!!

Posted by - January 22, 2018
இலங்கையில் அதிசயமிக்க பாம்பு ஒன்று அடையாளம் காணப்பட்டுள்ளது.தோப்பூர் நீணாக்கேனிப் பிரதேசத்தில் அபூர்வமான நாகப்பாம்பு ஒன்று ஊர் மக்களால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. எனினும் அச்சம் காரணமாக அதனை அடித்துக் கொன்றுள்ளனர். இந்த பாம்பு விசித்திரம் நிறைந்து காணப்படுவதாக மக்கள் தெரிவித்துள்ளனர்.மிகவும் நீளமான நாகப்பாம்பு மனித…
மேலும்