வானுயுரப் பறக்கும் தேசியக்கொடியுடன் ஐநா வை நோக்கி இரண்டாவது நாளாக தொடரும் ஈருருளிப்பயணம்
தமிழின அழிப்புக்கு நீதி கோரி கடந்த 2 நாட்களாக நடைபெறும் ஐநா நோக்கிய நீதிக்கான ஈருருளிப்பயணம் நேற்றைய தினம் Namur எனும் நகரத்தை ஊடறுத்து 100 Km தூரத்தை தாண்டியுள்ளது.நேற்றைய தினம் Namur மாநில முதல்வருக்கு மனிதநேய பணியாளர்களால் மனுவும் கையளிக்கப்பட்டது.…
மேலும்
