நிலையவள்

வானுயுரப் பறக்கும் தேசியக்கொடியுடன் ஐநா வை நோக்கி இரண்டாவது நாளாக தொடரும் ஈருருளிப்பயணம்

Posted by - March 2, 2018
தமிழின அழிப்புக்கு நீதி கோரி கடந்த 2 நாட்களாக நடைபெறும் ஐநா நோக்கிய நீதிக்கான ஈருருளிப்பயணம் நேற்றைய தினம்  Namur  எனும் நகரத்தை ஊடறுத்து 100 Km  தூரத்தை தாண்டியுள்ளது.நேற்றைய தினம் Namur மாநில முதல்வருக்கு மனிதநேய பணியாளர்களால் மனுவும் கையளிக்கப்பட்டது.…
மேலும்

தியதலாவ குண்டு வெடிப்பு – இராணுவ அதிகாரி கைது

Posted by - March 2, 2018
தியதலாவ, கஹகொல்ல பகுதியில் பேருந்தில் இடம்பெற்ற ஏற்பட்ட குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பில் கை குண்டு ஒன்றை எடுத்துச்சென்ற இராணுவ அதிகாரி கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்டுள்ள குறித்த அதிகாரியை மார்ச் 15 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு பண்டாரவளை…
மேலும்

லசந்த கொலை சந்தேகநபர்களுக்கு பிணை வழங்க நீதிமன்றம் மறுப்பு

Posted by - March 2, 2018
சண்டே லீடர் பத்திரிகையின் முன்னாள் ஆசிரியர் லசந்த விக்ரமதுங்கவின் கொலையின் சாட்சிகளை மறைத்த குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் பிரசன்ன நாணயக்கார மற்றும் உப பொலிஸ் பரிசோதகர் திஸ்ஸசிரி ஆகியோரை எதிர்வரும் 15…
மேலும்

பிரதமரின் சிங்கப்பூர் விஜயம் தொடர்பில் சந்தேகம்- சிங்கள ராவய

Posted by - March 2, 2018
பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் சிங்கப்பூர் விஜயம் தொடர்பில் தனக்கு சந்தேகம் இருப்பதாக சிங்கள ராவய அமைப்பின் தேசிய அமைப்பாளர் மாகல்கந்தே சுதந்த தேரர் தெரிவித்துள்ளார். மத்திய வங்கி பிணை முறி சந்தேகநபர் அர்ஜுன் மஹேந்திரன் சிங்கப்பூரில் தங்கியுள்ள இடம்தொடர்பில் பிரதமரின் விஜயத்தின் பின்னர்…
மேலும்

15 வயது பாடசாலை மாணவி உயிரிழப்பு

Posted by - March 2, 2018
புஸ்ஸசல்லாவ – உடகம அடபோகே பிரதேசத்தில் மாணவி ஒருவர் பாடசாலையில் வைத்து உயிரிழந்துள்ளார். இன்று மதியம் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சம்பவத்தில் 15 வயதுடைய மாணவியே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. நடன பயிற்சி அறையின் அருகாமையில் மயக்கமுற்று வீழ்ந்த…
மேலும்

அம்பாறை பள்ளிவாசலை முஸ்லிம் விவகார அமைச்சினூடாக புனரமைக்க நடவடிக்கை-எம். எச். ஏ. ஹலீம்

Posted by - March 2, 2018
 தாக்குதலுக்குள்ளான அம்பாறை நகரிலுள்ள பள்ளிவாசலை முஸ்லிம் சமய, கலாசார மற்றும் தபால் துறை அமைச்சின் மூலம் புனர்நிர்மாணம் செய்ய நடவவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் முஸ்லிம்களுக்குச் சொந்தமான வியாபார நிலையங்கள் மற்றும் வாகனங்கள் தாக்கப்பட்டு தீக்கிரையாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக நீதியான விசாரணையொன்றை நடத்தி,…
மேலும்

லலித் வீரதுங்க வெளிநாடு செல்ல விதிக்கப்பட்ட தடை தற்காலிகமாக நீக்கம்

Posted by - March 2, 2018
முன்னாள் ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க வெளிநாடு செல்வதற்காக விதிக்கப்பட்டிருந்த தடை மேன்முறையீட்டு நீதிமன்றத்தினால் தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளது. லலித் வீரதுங்கவால் முன்வைக்கப்பட்ட மறுபரிசீலனை மனு இன்று (02) பிரித்திபத்மநாதன் சூரசேன மற்றும் ஷிரான் குணரத்ன ஆகிய மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகள் முன்னிலையில்…
மேலும்

வடக்கு கிழக்கில் தொல்பொருள் ஆய்வுகள்

Posted by - March 2, 2018
தொல்பொருள் பெறுமதிமிக்க பழமை வாய்ந்த சிற்பங்கள், கட்டடங்களை அடையாளம் காண்பதற்காக மாவட்ட மட்டத்தில் ஆய்வுகள் மேற்கொள்ளப்படுவதாக தொல்பொருள் ஆணையாளர் நாயகம் பேராசிரியர் பி.பீ.மண்டாவள தெரிவித்துள்ளார். வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் இவ்வாறானவற்றை அடையாளம் கண்டறிவதற்கு தொல்பொருள் திணைக்களத்தினால் ஆய்வுகள் மேற்கொள்ளப்படுகின்றன. மட்டக்களப்பு…
மேலும்

தேசிய மீன்பிடித்துறை சட்டமூலம் விரைவில் அமைச்சரவைக்கு

Posted by - March 2, 2018
தேசிய மீன்பிடித்துறை சார்ந்த சட்டமூலத்தை இம்மாத இறுதிக்குள் அமைச்சரவை அனுமதிக்காக சமர்ப்பிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது. இதற்கான அறிவுறுத்லை கடற்றொழில் நீரியியல்வள அபிவிருத்தி அமைச்சர் மஹிந்த அமரவீர உரிய அதிகாரிகளுக்கு வழங்கியுள்ளார். மீன்பிடி மற்றும் நீரியல்வள அபிவிருத்தி அமைச்சை முறையாக முன்னெடுத்துச் செல்வதே,…
மேலும்

ஐக்­கிய தேசிய கட்­சி­யுடன் தொடர்ந்து பய­ணிக்க முடி­யாது.!-ஜோன் சென­வி­ரட்ன

Posted by - March 2, 2018
ஐக்­கிய தேசிய கட்­சியின் பொரு­ளா­தாரக் கொள்­கை­க­ளுடன் இந்த நாட்டை கட்­டி­யெ­ழுப்ப முடி­யாது.  இந்த விடயம் கடந்த  மூன்று வரு­டங்­களில் நிரூ­ப­ண­மா­கி­யுள்­ளது. தொடர்ந்து  ஐக்­கிய தேசிய கட்சி அர­சாங்­கத்­துடன் பய­ணிக்க முடி­யாது. எனவே  விரைவில்   தீர்க்­க­மான முடிவு ஒன்றை  சிறி­லங்கா  சுதந்­திரக் கட்சி…
மேலும்