சுவிஸ் நாட்டில் புகலிடம் கோரும் இலங்கையர்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி
சுவிட்ஸர்லாந்தில் புகலிடம் தேடுவோரின் எண்ணிக்கை கடந்த ஆண்டு குறைவடைந்துள்ளதாக அந்நாட்டின் அரச குடிவரவுச் செயலகத்தின் தகவல்கள் தெரிவிக்கின்றன. 2017ஆம் ஆண்டு சுவிட்ஸர்லாந்தில் அடைக்கலம் கோரியவர்களின் எண்ணிக்கை, 33.5 வீதத்தினால் குறைவடைந்துள்ளது. 2010ஆம் ஆண்டுக்குப் பின்னர் அடைக்கலம் கோருவோர்களிடம் இருந்து ஆகக் குறைந்த…
மேலும்