நிலையவள்

ஊழியர்களுக்கான உரிமை, சலுகைகளை வழங்காத நிறுவனங்களுக்கு எதிராக நடவடிக்கை

Posted by - March 13, 2018
ஊழியர்களுக்கான உரிமை மற்றும் அவர்களுக்கான சலுகைகளை வழங்காத நிறுவனங்கள் தொடர்பில் பரிசோதனைகளை மேற்கொண்டு நிறுவனங்களுக்கு எதிராக முன்னெடுக்கப்படும் விசாரனைகள் இவ்வருடத்தில் இருந்து துரிதப்படுத்தப்படவுள்ளது. இதற்கான நடவடிக்கைகளை தொழில் திணைக்களம் மேற்கொண்டுள்ளதாக தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. ஊழியர்களுக்கு ஊழியர் சேமலாப நிதி மற்றும்…
மேலும்

தேயிலை நிலங்களை பிரித்துக் கொடுப்பதென்றால் அதற்கான சட்ட உறுதி பத்திரம் அவசியம்

Posted by - March 13, 2018
களனிவெளி பெருந்தோட்ட கம்பனி நிர்வாகத்தின் கீழ் இயங்கும் டிக்கோயா டிலரி கீழ் பிரிவு தோட்டத்தில் 130 ஹெக்டயர் தேயிலை நிலபரப்பில் 100 ஹெக்டயர் தேயிலை நிலத்தை தேயிலை மரங்களுடன் அத்தோட்டத்தில் தொழில் செய்யும் 140 பேருக்கு பிரித்துக் கொடுக்க தோட்ட நிர்வாகம்…
மேலும்

முச்சக்கர வண்டி சாரதிகளுக்கு சுற்றுலாப் போக்குவரத்து பயிற்சி

Posted by - March 13, 2018
முச்சக்கர வண்டி சாரதிகள் பத்தாயிரம் பேருக்கு சுற்றுலாப் போக்குவரத்து பற்றிய பயிற்சியைப் பெற்றுக் கொடுக்க வீதி பாதுகாப்பு தொடர்பான தேசிய சபை நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. நிதி அமைச்சின் ஆலோசனைக்கு அமைவாக முன்னெடுக்கப்படவுள்ள இந்த வேலைத்திட்டத்திற்கு சகல முச்சக்கரவண்டி சங்கங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி…
மேலும்

நெல் அறுவடைக்கு பாதிப்பு

Posted by - March 13, 2018
திருகோணமலை மாவட்டத்தில் இம்முறை நெல் அறுவடைக்கு காத்திருந்த விவசாயிகள் நேற்றிரவு முதல் பெய்து வரும் அடைமழையால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஏற்கனவே மாவட்டத்தின் சில பகுதிகளில் விவசாயிகள் அறுவடையை நிறைவு செய்தும் இன்னுமொரு பகுதியினர் மழையை எதிர்பார்த்தும் காத்திருக்கின்றனர். எனவே கிடைத்த…
மேலும்

ஜப்பான் சக்கரவர்த்தி – ஜனாதிபதி சந்திப்பு

Posted by - March 13, 2018
ஜப்பானுக்கும் இலங்கைக்குமிடையிலான உறவுகளை மேலும் பலப்படுத்தும் வகையில் ஜப்பானுக்கு அரசமுறை விஜயமொன்றை மேற்கொண்டுள்ள ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவுக்கும், ஜப்பான் நாட்டின் சக்கரவர்த்தி அகிஹிதோவுக்கும் இடையில் சந்திப்பொன்று இன்று (13) முற்பகல் இடம்பெற்றது. டோக்கியோ நகரிலுள்ள இம்பீரியல் மாளிகைக்குச் சென்ற ஜனாதிபதியையும், ஜனாதிபதியின்…
மேலும்

இலங்கை அரசிடம் கால அவகாசம் கோரும் பேஸ்புக் நிறுவனம்

Posted by - March 13, 2018
இலங்கை அரசாங்கத்திடம் பேஸ்புக் நிறுவனம் கால அவகாசம் கோரியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. இனவாதத்தை தூண்டும் கருத்துக்கள் உள்ள பதிவுகளை நீக்குமாறு இலங்கை அரசாங்கம் பேஸ்புக் நிறுவனத்திடம் விடுத்துள்ள வேண்டுகோள் தொடர்பில் பதிலளிக்கும் போதே பேஸ்புக் நிறுவனம் இந்த கோரிக்கையை விடுத்துள்ளது. சிங்கள…
மேலும்

ரமித் ரம்புக்வெல்ல பிணையில் விடுதலை

Posted by - March 13, 2018
நாவலை நாரஹேன்பிட்ட பகுதியில் பல்கலைக்கழக மாணவர்கள் இருவரை விபத்துக்குள்ளாக்கியமை தொடர்பில் கைது செய்யப்பட்டிருந்த கிரிக்கெட் வீரர் ரமித் ரம்புக்வெல்ல பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். குறித்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட வேளையில் அவரை 5 இலட்சம் ரூபா பிணையில் விடுவிக்குமாறு கொழும்பு கொழும்பு…
மேலும்

சாவகச்சேரியில் விடுதலைப் புலிகளின் சீருடைகள் மீட்பு!!

Posted by - March 13, 2018
யாழ். சாவகச்சேரி டச்சுவீதி, மருதடிப் பகுதியில் நேற்று மாலை தமிழீழ விடுதலைப் புலிகளின் சீருடைகளும் சீ4 என்ற வெடிமருந்துகளும் மீட்கப்பட்டுள்ளன.சாவகச்சேரிப் பகுதியில் குடிநீர் குழாய் பொருத்துவதற்காக நிலம் அகழப்பட்டபோது குறித்த சீருடையும், வெடிமருந்தும் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.மேலும், குறித்த சம்பவம் தொடர்பில் பொலிஸாருக்கு…
மேலும்

இலங்கை அரசிற்கு காத்திருக்கும் நெருக்கடி-கலா­நிதி ஜயம்­பதி விக்­ர­ம­ரத்ன

Posted by - March 13, 2018
நல்­லி­ணக்க நகர்­வு­களில் சர்­வ­தேசம் அழுத்­தங்­களை பிர­யோ­கித்து வரும் நிலையில் முஸ்­லிம்கள் மீதான அடக்­கு­முறை செயற்­பா­டுகள் மேலும் நெருக்­க­டியை ஏற்­ப­டுத்தும். இம்­முறை ஜெனி­வாவில் இதற்­கான பிர­தி­ப­லிப்­புகள் வெளிப்­படும் என கலா­நிதி ஜயம்­பதி விக்­ர­ம­ரத்ன தெரி­வித்தார். அர­சாங்கம் உட­ன­டி­யாக முன்­னெ­டுக்கும் நட­வ­டிக்­கை­களே பிரச்­சி­னை­க­ளுக்கு தீர்­வாக…
மேலும்

இலங்கை விவ­காரம் தொடர்பில் ஐக்­கிய நாடு­களின் மீளாய்வு.!

Posted by - March 13, 2018
ஐக்­கிய நாடுகள் மனித  உரிமை பேர­வையின் 37 ஆவது கூட்டத் தொடர்  ஜெனி­வாவில் ஆரம்­ப­மா­கி­யுள்ள நிலையில் இலங்கை மனித உரிமை விவ­காரம் தொடர்பில் 14  உப­கு­ழுக்­கூட்­டங்கள் ஜெனிவா மனித  உரிமை பேரவை வளா­கத்தில்  நடை­பெ­ற­வுள்­ளன.  தற்­போ­தைய நிலையில் ஜெனி­வாவில்   பல  உப­குழுக் கூட்­டங்கள்…
மேலும்