நிலையவள்

அமித் ஜீவன் வீரசிங்க மற்றும் 9 பேருக்கு தொடர்ந்தும் விளக்கமறியல்

Posted by - March 29, 2018
கண்டியில் இடம்பெற்ற அசம்பாவிதங்களுடன் கைது செய்யப்பட்ட பிரதான சந்தேக நபரான அமித் ஜீவன் வீரசிங்க மற்றும் 9 பேர் தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். இவர்களை ஏப்ரல் 10 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு தெல்தெனிய நீதவான் இன்று (29) காலை…
மேலும்

ஐக்கிய தேசிய கட்சியின் தீர்மானம் மிக்க கூட்டம் இன்று

Posted by - March 29, 2018
ஐக்கிய தேசிய முன்னணியின் கூட்டணிக் கட்சிகளின் தலைவர்கள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை இன்று சந்திக்க உள்ளனர். குறித்த சந்திப்பு இன்று மாலை 4 மணியளவில் இடம்பெறவுள்ளதாக தெரியவருகிறது. இந்நிலையில் ஐக்கிய தேசியக் கட்சியின் விசேட செயற்குழு கூட்டம் இன்று முற்பகல் 9…
மேலும்

உதயங்க வீரதுங்கவை இலங்கைக்கு அழைத்துவர நடவடிக்கை

Posted by - March 29, 2018
டுபாயில் கைது செய்யப்பட்ட முன்னாள் ரஷ்யாவுக்கான இலங்கைத்தூதுவர் உதயங்க வீரதுங்கவை இலங்கைக்கு அழைத்துவர ராஜதந்திர மட்டத்தில் தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. முன்னாள் ரஷ்யாவுக்கான இலங்கைத்தூதுவர் உதயங்க வீரதுங்க டுபாய் பொலிசார் கடந்த திங்கட்கிழமை கைதுசெய்யப்பட்டார். அதன்படி அவரை இலங்கைக்கு அழைத்து வருவதற்கான…
மேலும்

சாதாரண தர பரீட்சை சித்தியடைவு வீதம் அதிகரிப்பு

Posted by - March 29, 2018
இம்முறை கல்வி பொதுத்தராதர சாதரண தர பரீட்சையின் பெறுபேறுகள் அடிப்படையில் சித்தியடைவு வேதம் அதிகரித்துள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்தது. மேலும் பரீட்சைக்கு தோற்றிய பரீட்சார்த்திகளில் 9960 மாணவர்கள் அனைத்து பாடங்களிலும் A (9A) சித்திகளை பெற்றுள்ளதாகவும் கணித பாடத்தில் சித்தியடைந்த வீதம்…
மேலும்

கடும் காற்றுடன் கூடிய அடை மழையினால் 50 க்கும் மேற்பட்டோர் பாதிப்பு

Posted by - March 29, 2018
தலவாக்கலை தோட்டம் நானுஓயா பிரிவில் நேற்று மாலை கடும் காற்றுடன் கூடிய அடை மழையினால் குடியிருப்புக்களின் கூரைத் தகடுகள் அள்ளூண்டு போய்யுள்ளதுடன், சுமார் 50 க்கும் மேற்பட்டோர் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர். இதே வேளை மரமொன்று வீடொன்றின் மீது முறிந்து விழுந்ததினால் அவ்வீடும் பகுதியளவில்…
மேலும்

திகன சம்பவத்துடன் தொடர்புடைய பிரதேச சபை உறுப்பினர் கைது

Posted by - March 29, 2018
திகன அசம்பாவிதத்துடன் தொடர்புடையவர் என சந்தேகிக்கப்படும் பிரதேச சபை உறுப்பினர் ஒருவர் நேற்று (28) இரவு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்துளார். குறித்த பிரதேச சபை உறுப்பினர் நேற்று இரவு பயங்கரவாத புலனாய்வு பிரிவு அதிகாரிகளால்…
மேலும்

O/L பெறுபேறு: 6 மாணவர்கள் முதலிடம், 9 மாணவர்கள் இரண்டாமிடம்

Posted by - March 29, 2018
கடந்த 2017 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் நடைபெற்ற க.பொ.த. சாதாரண தரப் பரீட்சையின்  நேற்றிரவு வெளியாகிய பெறுபேறுகளின் அடிப்படையில் தேசிய ரீதியில் முதலிடங்களைப் பெற்றுள்ள மாணவர்களின் பெயர்களை பரீட்சைகள் திணைக்களம் வெளியிட்டுள்ளது. இதன்படி, ஆறு மாணவர்கள் தேசிய ரீதியில் முதலிடத்தைப்…
மேலும்

தொழிலாளர் தினத்தை மாற்றியமைக்கு கண்டனம்- முற்போக்கு சோசலிச கட்சி

Posted by - March 29, 2018
உழைக்கும் மக்களின் உரிமைகளுக்காக குரல் கொடுக்கும் சர்வதேச தொழிலாளர் தினத்தை ஒத்திவைக்க அரசாங்கம் எடுத்துள்ள தீர்மானத்தை வன்மையாகக் கண்டிப்பதாக முற்போக்கு சோசலிச கட்சியின் கல்விச் செயலாளர் புபுது ஜயகொடி தெரிவித்துள்ளார். உழைக்கும் மக்களின் பிரதிநிதித்துவப்படுத்தும் தொழிற்சங்கம், இடதுசாரிக் கட்சிகள் என்பவற்றுடன் இணைந்து…
மேலும்

வவுனியாவில் மாயமான இளம் பெண்!! தகவல் தெரிந்தவர்கள் உடன் தொடர்பு கொள்ளுங்கள்……………

Posted by - March 28, 2018
வவுனியாவில் இளம் பெண்ணொருவர் காணாமல் போயுள்ளதாக பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.24 வயதான ஆரோக்கியமேரி திவ்யா என்பவர் நேற்று முன்தினம் முதல் காணாமல் போயுள்ளார்.இது குறித்து பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்ட நிலையில், பொலிஸார் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.இவர் குறித்து எதுவும் தகவல்…
மேலும்

திருமலையில் கோர விபத்து!! இளைஞன் ஸ்தலத்தில் பலி!!

Posted by - March 28, 2018
திருகோணமலை – கந்தளாய் பிரதான வீதியின் 05ஆம் கட்டை பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இளைஞரொருவர் உயிரிழந்துள்ளார். குறித்த விபத்து வானொன்றும், மோட்டார் சைக்கிளும் மோதியதால் இன்று காலை நேர்ந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.இதன்போது மோட்டார் சைக்கிளில் பயணித்த இளைஞரே உயிரிழந்துள்ளதுடன், உயிரிழந்தவர் அதே…
மேலும்