நிலையவள்

13 ஸ்ரீ ல.சு.க.யின் அமைச்சர்களும் அமைச்சரவை கூட்டத்தில் கலந்துகொள்ளவில்லை

Posted by - April 11, 2018
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் நேற்று நடைபெற்ற  அமைச்சரவை கூட்டத்தில் 13  ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் அமைச்சர்களும் கலந்துகொள்ளவில்லையென அமைச்சர் காமினி ஜயவிக்ரம பெரேரா தெரிவித்துள்ளார். நேற்று காலை 09.30 மணிக்கு ஆரம்பமான அமைச்சரவை கூட்டத்தில் ஐக்கிய தேசிய…
மேலும்

முல்லைத்தீவு கொக்கிளாயில் விகாரை அமைக்கும் பணிகளை வடக்கு மாகாண உறுப்பினர்கள் பார்வையிட்டுள்ளனர்(காணொளி)

Posted by - April 10, 2018
முல்லைத்தீவு கொக்கிளாயில் தனியார் காணியொன்றில் விகாரை அமைக்கும் பணிகளை வடக்கு மாகாண சபை உறுப்பினர்கள் பார்வையிட்டுள்ளனர். வடக்கு மாகாண சபை உறுப்பினர் துரைராசா இரவிகரன் கடந்த மாகாண சபை அமர்வில் விடுத்த கோரிக்கைக்கு அமைய, இன்று காலை முல்லைத்தீவுக்கு வருகைதந்த வடமாகாண…
மேலும்

மட்டக்களப்பில் தியாக தீபம் அன்னை பூபதியின் நினைவாக ஒரு நாள் அடையாள உண்ணாவிரதப் போராட்டம் (காணொளி)

Posted by - April 10, 2018
தியாக தீபம் அன்னை பூபதியின் நினைவாக, எதிர்வரும் 18 ஆம் திகதி நடாத்தப்படவுள்ள உதைப்பாந்தாட்ட இறுதிச் சுற்றுப் போட்டி மற்றும் 19 ஆம் திகதி அன்னையின் நினைவாக மேற்கொள்ளப்படவுள்ள ஒரு நாள் அடையாள உண்ணாவிரதப் போராட்டம் தொடர்பாக தெளிவுபடுத்தும் ஊடகவியலாளர் சந்திப்பு…
மேலும்

கிளிநொச்சி இரணைமடுவில் இராணுவ வாகனம் மோதி விபத்து! – ஒருவர் படுகாயம்!

Posted by - April 10, 2018
கிளிநொச்சி இரணைமடு அம்பாள்நகர்பகுதியில் இராணுவ வாகனம் மோதி விபத்தில் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இரணைமடு குளத்திசையிலிருந்து பயணித்த மோட்டார் சைக்கிள் மீது, மற்றுமொரு வாகனத்தை முந்தி செல்ல முற்பட்ட இராணுவத்தினரின் வான் ரக வாகனம் நேருக்கு நேர்…
மேலும்

மன்னார் நகர சபையும் கூட்டமைப்பு வசம்!! எதிர்த்து நின்ற மஹிந்த அணிக்கு தோல்வி!!

Posted by - April 10, 2018
இரகசிய வாக்களிப்பின் மூலம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்கள் இருவர் தலைவர் மற்றும் உப தலைவராகத் தெரிவு செய்யப்பட்டதால் மன்னார் நகர சபையினை தமிழ்த் தேசியக்கூட்டமைப்பு கைப்பற்றியுள்ளது. மன்னார் நகர சபையின் தலைவர் மற்றும் உப தலைவர் தெரிவு இன்று (செவ்வாய்க்கிழமை)…
மேலும்

04 கிலோ கேரளா கஞ்சாவுடன் வவுனியாவில் ஒருவர் கைது

Posted by - April 10, 2018
கிளிநொச்சி – அநுராதபுரம் மார்க்கத்திலான பஸ் ஒன்றில் இருந்து 05 இலட்சத்திற்கும் அதிக பெறுமதியுடைய கேரளா கஞ்சாவுடன் ஒருவர் வவுனியாவில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். 04 கிலோவும் 25 கிராம் நிறையுடைய கேரளா கஞ்சா தொகையை சந்தேகநபர் கொண்டு செல்லும் வழியில்…
மேலும்

அனைத்து மதுபானசாலைகளுக்கும் பூட்டு

Posted by - April 10, 2018
புத்தாண்டை முன்னிட்டு ஏப்ரல் 13 மற்றும் 14 திகதிகளிலும் வெசக் தினத்தை முன்னிட்டு ஏப்ரல் 29 மற்றும் 30 திகதிகளிலும் அனைத்து மதுபானசாலைகளும் மூடப்படும் என மதுவரி திணைக்களம் தெரிவித்துள்ளது.
மேலும்

முச்சக்கர வண்டி கால்வாயினுல் கவிழ்ந்ததில் மூவர் பலி

Posted by - April 10, 2018
கம்பளை – தொழுவ வீதியின் துன்தெனிய சந்தியில் உள்ள கால்வாய் ஒன்றில் முச்சக்கர வண்டி ஒன்று கவிழ்ந்ததில் மூவர் உயிரிழந்துள்ளனர். கம்பளை நோக்கி பயணித்த முச்சக்கர வண்டி ஒன்றே கட்டுப்பாட்டை இழந்து இவ்வாறு கால்வாய் ஒன்றில் கவிழ்ந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். விபத்தில்…
மேலும்

சிறுமியை துஷ்பிரயோகம் செய்த மாமா கைது

Posted by - April 10, 2018
ஹதபானகல, ரன்தெனிகொடயாய பிரதேசத்தில் வசிக்கும் 09 வயதுடைய பாடசாலை சிறுமி ஒருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்த சிறுமியின் மாமா வெல்லவாய பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதாக அத தெரண செய்தியாளர் கூறினார். திருமணமான 31 வயதுடைய ஒருவரே கைது செய்யப்பட்டிருப்பதாக பொலிஸார் தெரிவித்தனர்.…
மேலும்

உயிரிழந்த நிலையில் மீனவர் ஒருவர் சடலமாக மீட்பு

Posted by - April 10, 2018
மட்டக்களப்பு கல்லடிப் பாலத்தின் கீழ் உள்ள ஆற்றில் உயிரிழந்த நிலையில் மீனவர் ஒருவரை சடலமாக இன்று (10) காலை மீட்டுள்ளதாக காத்தான்குடி பொலிசார் தெரிவித்தனர். மாரியம்மன்கோவில் வீதி மட்டக்களப்பைச் சேர்ந்த 58 வயதுடைய கணவதிப்பிள்ளை நாதன் என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.…
மேலும்