யாழ். பல்கலை வவுனியா வளாகத்தில் புத்தர் சிலை – சர்ச்சை முடிவுக்கு
யாழ். பல்கலைக்கழகத்தின் வவுனியா வளாகத்தில் ஒதுக்கப்பட்ட இடத்திலேயே மதத்தலங்களை அமைக்க முடியும்” என வவுனியா பொலிஸார் மாணவர்களிடம் தெரிவித்தனர். வவுனியா வளாகத்தில் விகாரை அமைப்பதுக்கு சிங்கள மாணவர்கள் நேற்று (23) முயற்சிகளை மேற்கொண்டபோது, வளாக நிர்வாகத்தினால் அம் முயற்சி தடுத்து நிறுத்தப்பட்டது.…
மேலும்
