நிலையவள்

ஹட்டனில் நில அதிர்வு – 5 வீடுகள் சேதம்

Posted by - April 26, 2018
ஹட்டன் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட டிக்கோயா தரவளை மேற்பிரிவு தோட்டத்தில் இன்று அதிகாலை ஏற்பட்ட நில அதிர்வு காரணமாக 5 வீடுகளில் சேதமடைந்துள்ளன. 24 வீடுகள் கொண்ட லய தொடர் குடியிருப்பில் காணப்பட்ட 5 வீடுகளிலேயே வெடிப்புகளும் ஏற்பட்டுள்ளது. அதிகாலை 5 மணியளவில்…
மேலும்

3 வருடத்தில் 23 கோடி ரூபாய் பெறுமதியான கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது

Posted by - April 26, 2018
கடந்த 2015 ஆம் ஆண்டு தொடக்கம் இந்த வருடத்தின் ஜனவரி மாதம் வரையிலான காலப்பகுதிக்குள்,23 கோடி ‌​‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌ரூபாய் பெறுமதியான, ஆயிரத்து 877 கிலோகிராம் கஞ்சா பொதைப்பொருளை பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் கைப்பற்றியுள்ளனர். குறித்த காலப்பகுதிக்குள்,453 சுற்றிவளைப்புக்களை மேற்கொண்டு 407 சந்தேக நபர்களை…
மேலும்

16 பேரும் மீண்டும் வந்தால், அமைச்சுப் பதவி – மஹிந்த

Posted by - April 26, 2018
தேசிய அரசாங்கத்திலிருந்து விலகிச் சென்ற ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் 16 உறுப்பினர்களும் மீண்டும் அரசாங்கத்துடன் இணைய விருப்பம் தெரிவித்தால் அவர்களுக்குரிய இடத்தைப் பெற்றுக் கொடுக்க தாங்கள் தயார் என அக்கட்சியின் சிரேஷ்ட உறுப்பினரும்  அமைச்சருமான மஹிந்த சமரசிங்க  தெரிவித்துள்ளார். 16…
மேலும்

கிளிநொச்சி மாவட்ட குடிநீர் பிரச்சனைக்கு தற்காலிக தீா்வு!

Posted by - April 25, 2018
கிளிநொச்சி மாவட்டத்தில் ஏற்படக்கூடிய குடிநீர் பிரச்சனையைத் தீர்ப்பதற்கு தற்காலிகமாக அனர்த்த முகாமைத்துவ அமைச்சினூடாக தீர்வுகளை வழங்க கூடியதாக உள்ளதாக மாவட்ட அரச அதிபர் சுந்தரம் அருமைநாயகம் தெரிவித்தள்ளார். கிளிநொச்சி மாவட்டத்தின் கரைச்சி கண்டாவளை பூநகரி ஆகிய பகுதிகளில் தற்போது நிலவும் கடுமையான…
மேலும்

முல்லைத்தீவு சிறாட்டிகுளம் பகுதியில் சட்டவிரோதமாக அழிக்கப்படும் காடுகள்!

Posted by - April 25, 2018
முல்லைத்தீவு மாந்தை கிழக்கு சிறாட்டிகுளம் பகுதியில் இடம்பெற்று வரும் சட்டவிரோத காடழிப்புக்களை தடுக்க உரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சிறாட்டிகுளம் கிராம அபிவிருத்தி சங்கம் கோரியுள்ளது முல்லைத்தீவு மாந்தை கிழக்கு சிறாட்டிகுளம் மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் பெருமளவான…
மேலும்

வடமாகாண பாடசாலை நூலகங்களுக்கு நூல்கள் வழங்கி வைப்பு!

Posted by - April 25, 2018
தேசிய ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்க அமைச்சினூடாக வடமாகாணத்திலுள்ள தெரிவு செய்யப்பட்ட பாடசாலை நூலகங்கள் மற்றும் சமூக நூலகங்களுக்கு ஒரு தொகை நூல்கள் வழங்கப்பட்டுள்ளது. யு.எஸ்.ஏ.ய்.ட் மற்றும் லயன்ஸ் கழகம் ஆகியவற்றின் அனுசரணையில் தேசிய ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்க அமைச்சினூடாக வடமாகாணத்திலுள்ள தெரிவு…
மேலும்

காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பான ஆட்கொணர்வு மனு நீதிமன்றில் நிராகரிப்பு!

Posted by - April 25, 2018
இறுதி யுத்தத்தின்போது இராணுவத்திடம் சரணடைந்த பின்னர் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பில் தாக்கல் செய்யப்பட்ட மூன்று ஆட்கொணர்வு மனுக்களை முல்லைத்தீவு நீதிமன்றம் நிராகரித்துள்ளதாகவும், அந்த வழக்குகளின் விசாரணை அறிக்கைகள் தொடர்பில் ஆராய்வதற்காக வழக்குகள் மே மாதம் 22ஆம் திகதிக்கு வவுனியா மேல்…
மேலும்

மீண்டும் திறக்கப்படவுள்ள உடவளவை நீர்த்தேக்கத்தின் வான் கதவுகள்

Posted by - April 25, 2018
உடவளவை நீர்த்தேக்கத்தின் வான் கதவுகள் மீண்டும் திறக்கப்பட்டுள்ளன. உடவளவை நீர்த்தேக்க பிரதேசத்தில் தற்பொழுது கடும் மழை பெய்துவருகின்றது. இதனை தொடர்ந்து நீர்த்தேக்கத்தின் நீர் மட்டம் வேகமாக உயர்ந்துவருகின்றுது. தற்பொழுது நீர்த்தேக்க அதிகரிப்பு தொடர்பாக மகாவலி அதிகார சபையின் செயற்பாட்டு பொறியியலாளர் சுஜீவ…
மேலும்

ரவூப் ஹக்கீமை சந்தித்த கனேடிய தூதுக்குழு

Posted by - April 25, 2018
கனேடிய அரசாங்கத்தின் ஏற்பாட்டில், இலங்கைக்கான கனேடிய உயர்ஸ்தானிகராலயத்தின் வர்த்தக ஆணைக்குழுவின் பிரதிநிதி ஆவன்தி கூங்ஜீ உள்ளடங்கிய உயர்மட்ட குழுவினர், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீமை இன்று (25) அவரது உத்தியோகபூர்வ இல்லத்தில் சந்தித்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். நகர…
மேலும்

மரத்தில் தொங்கிய நிலையில் சடலம் மீட்பு

Posted by - April 25, 2018
கலஹா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அம்பலமான கீழ் பிரிவு தோட்டத்தில் இன்று காலை மரத்தில் தொங்கிய நிலையில் சடலம் மீட்கப்பட்டுள்ளது. சடலமாக மீட்கப்பட்டவர் மாத்தளை உக்குவளை பிரதேசம் பனச்லவத்த கீழ்பிரிவைச் சேர்ந்த 58 வயதான சின்னய்யா செல்வநாயகம் என அடையாளம் காணப்பட்டுள்ளார். நான்கு…
மேலும்