நிலையவள்

விமான நிலையத்தில் சிகரெட்டுக்களுடன் சிக்கிய நபர்

Posted by - April 30, 2018
டுபாயிலிருந்து சட்டவிரோதமாக இலங்கைக்கு எடுத்துவரப்பட்ட ஒருதொகை சிகரெட்டுகளுடன் சந்தேகநபரொருவரை கட்டுநாயக்க விமானநிலைய சுங்க அதிகாரிகள் கைதுசெய்துள்ளனர்.குறித்த நபர் 4 பயணப்பொதிகளில் சிகரெட் தொகைகளை மிகவும் சூட்சுமமான முறையில் மறைத்து வைத்துக்கொண்டுவரும் போதே விமானநிலைய சுங்க அதிகாரிகளால் கைதுசெய்யப்பட்டள்ளார். 4 பயணப் பொதிகளிலிருந்து…
மேலும்

அபாயா பிரச்சினைக்கு தீர்வில்லையேல் போராட்டம் வெடிக்கும் -ஞானசார

Posted by - April 30, 2018
நாட்டு மக்கள்  அனைவருக்கும் பொதுவானதாகவே தேசிய சட்டங்கள் காணப்பட வேண்டும். பாடசாலை மட்டத்தில் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் உடைகளில் வேறுபாடுகள் மிதமிஞ்சியதாக காணப்படுகின்றது.  முஸ்லிம் மக்கள் சமய கலாச்சாரத்தினை பின்பற்றுவதாகக் கூறி நாட்டின் பொதுவான தேசிய சட்டங்களுக்கு முரணாகவே செயற்படுகின்றனர் என…
மேலும்

தகவல் அறியும் சட்டம்: O/L,A/L, பல்கலைக்கழக பாடவிதானத்திலும், அரச தடைதாண்டல் பரீட்சையிலும்

Posted by - April 30, 2018
தகவல் அறியும் சட்ட மூலம் தொடர்பான எண்ணக்கரு மற்றும் பாடப்பரப்பு என்பவற்றை எதிர்வரும் 2020 ஆம் ஆண்டு முதல் க.பொ.த. சாதாரண தரம் மற்றும் உயர்தரம் ஆகிய பாடங்களில் உட்படுத்துவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக தகவல் அறியும் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் பியதிஸ்ஸ…
மேலும்

மழையுடன் கூடிய காலநிலையில் மாற்றம்- வளிமண்டலவியல் திணைக்களம்

Posted by - April 30, 2018
நாட்டில் காணப்படும் மழையுடன் கூடிய காலநிலை இன்று(30) முதல் மாற்றமடையலாம் என வளிமண்டவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. இருப்பினும், இரவு நேரத்தில் மேல், சப்ரகமுவ, தென், மத்திய, ஊவா, வடமேல் மாகாணங்களில் மழை பெய்யும் சாத்தியக்கூறுகள் காணப்படுவதாகவும் திணைக்களம் அறிவித்துள்ளது.
மேலும்

ரணில்-மைத்திரி கூட்டரசாங்கத்தின் 4 ஆவது அமைச்சரவை சீர்திருத்தம் நாளை

Posted by - April 30, 2018
ரணில் – மைத்திரி கூட்டரசாங்கத்தின் நான்காவது அமைச்சரவை மறுசீரமைப்பும் சத்தியப்பிரமாணமும் நாளை (01) இடம்பெறும் என ஜனாதிபதி செயலக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. அறிவியல் ரீதியாக அமைச்சுக்களுக்குரிய விடயங்கள் பிரிக்கப்பட்டு புதிய அமைச்சரவையின் அறிக்கை இன்று (30) காலை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம்…
மேலும்

பாதையை கடக்க முற்பட்ட பெண் பலி

Posted by - April 29, 2018
கடுவலை – பத்தரமுல்ல பிரதான வீதியில் கொஸ்வத்த வைத்தியசாலைக்கு முன்னாள் அமைந்துள்ள மஞ்சள் கடவையில் ஏற்பட்ட விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். மஞ்சள் கடவையில் பாதையை கடக்க முற்பட்ட பெண்ணை முச்சக்கர வண்டி ஒன்று மோதியதிலேயே இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸார்…
மேலும்

வெசாக் தினத்தை முன்னிட்டு விசேட ரயில் சேவை

Posted by - April 29, 2018
வெசாக் தினத்தை முன்னிட்டு மக்களின் போக்குவரத்து சிரமத்தை குறைப்பதற்கு ரயில்வே திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது. இதன்படி, வழமைக்கு மாற்றமாக மேலதிக ரயில்களை சேவையில் ஈடுபடுத்த திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் கூறியுள்ளது. நாளை (30) முதல் இந்த விசேட ரயில் சேவை நடைமுறைக்கு…
மேலும்

விற்பனைக்கு தகுதியில்லாத 9 தொன் உரம் மீட்பு

Posted by - April 29, 2018
காலாவதியான திகதி மற்றும் உற்பத்தி செய்த நாட்டின் பெயர் மாற்றப்பட்ட நிலையில் விற்பனை செய்வதற்கு தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்த 9 தொன் உர மூடைகளை நுகர்வோர் அதிகார சபை அதிகாரிகள்  கம்பஹா, ஹுனுமில்ல பகுதியிலுள்ள களஞ்சியசாலையொன்றிலிருந்து கைப்பற்றியுள்ளனர். சீனாவில் உற்பத்தி செய்யப்பட்டுள்ள…
மேலும்

ஸ்தீரமற்ற அரசாங்கம், ஸ்தீரமற்ற பொருளாதாரம்- மஹிந்த ராஜபக்ஷ சாடல்

Posted by - April 29, 2018
எந்தவொரு நாட்டிலும் ஸ்தீரமற்ற அரசாங்கம் காணப்படுமாயின், அங்கு பொருளாதாரமும், நாடும் ஸ்தீரமற்ற நிலையிலேயே காணப்படும் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். எமது நாட்டுக்கும் இதுபோன்றதொரு நிலையே ஏற்பட்டுள்ளது எனவும் களுத்துறையில் நடைபெற்ற நிகழ்வொன்றின் போது அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும்

இலங்கை திருமணத்தில் ஆணாக மாறிய பெண்!

Posted by - April 29, 2018
திருகோணமலையில் இரு பெண்கள் உட்பட மூவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.ஆணாக நடித்து மற்றுமொரு பெண்ணை ஏமாற்றிய பெண்ணும் அவருக்கு உதவிய இருவரும் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.திருமணத்தை அடிப்படையாக வைத்து வெளி மாவட்ட பெண் ஒருவரால் மூதூர் ஶ்ரீ நாராயணபுரம் பகுதியில் உள்ள…
மேலும்