விமான நிலையத்தில் சிகரெட்டுக்களுடன் சிக்கிய நபர்
டுபாயிலிருந்து சட்டவிரோதமாக இலங்கைக்கு எடுத்துவரப்பட்ட ஒருதொகை சிகரெட்டுகளுடன் சந்தேகநபரொருவரை கட்டுநாயக்க விமானநிலைய சுங்க அதிகாரிகள் கைதுசெய்துள்ளனர்.குறித்த நபர் 4 பயணப்பொதிகளில் சிகரெட் தொகைகளை மிகவும் சூட்சுமமான முறையில் மறைத்து வைத்துக்கொண்டுவரும் போதே விமானநிலைய சுங்க அதிகாரிகளால் கைதுசெய்யப்பட்டள்ளார். 4 பயணப் பொதிகளிலிருந்து…
மேலும்
