நிலையவள்

மடவளையில் பஸ் விபத்து, 32 பேர் காயம்- பொலிஸ்

Posted by - May 1, 2018
மடவளை பிரதேசத்தில் நேற்று (30) பிற்பகல் 5.00 மணியளவில் இடம்பெற்ற பஸ் விபத்தில் 32 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கட்டுகஸ்தோட்டை – குருணாகல் பிரதான வீதியில் பயணித்த தனியார் பஸ் ஒன்றே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது. காயமடைந்தவர்கள் கண்டி உள்ளிட்ட அப்பிரதேச வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.…
மேலும்

புதிய அமைச்சரவையில் ஐ.தே.க. யின் சகல அமைச்சர்களும் இன்று சத்தியப்பிரமாணம்

Posted by - May 1, 2018
புதிய அமைச்சரவைக்கான சத்தியப்பிரமாண நிகழ்வு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் ஜனாதிபதி செயலகத்தில் இன்று (01) காலை 10.00 மணிக்கு நடைபெறவுள்ளது. சத்தியப்பிரமாணம் செய்யப்படும் அமைச்சர்களுக்கு அது தொடர்பில் விளக்கமளிக்கப்பட்டுள்ளதாகவும்கூறப்பட்டுள்ளது. தற்பொழுது அமைச்சுப் பதவிகளை மேற்கொள்ளும் அமைச்சர்களின் பதவியிலும் மாற்றங்கள் மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது. ஐ.தே.க.யில்…
மேலும்

சிவப்பு அறிவித்தலை விலக்கிக்கொள்ளுமாறு இண்டர்போலிடம் கோரிக்கை

Posted by - May 1, 2018
தமக்கு எதிராக பிறப்பிக்கப்பட்டுள்ள இண்டர்போல் சிவப்பு அறிவித்தலை விலக்கிக்கொள்ளுமாறு ரஷ்யாவுக்கான முன்னாள் தூதுவர் உதயங்க வீரதுங்க கோரிக்கை விடுத்துள்ளார். சர்வதேச பொலிஸ் துறையான இன்டர்போலிடம் கடிதம் மூலம் இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மிக் 27ரக விமான கொள்வனவின் போது நிதிமோசடி தொடர்பில்…
மேலும்

பாடசாலை விதிகளை பின்பற்றினால் பிரச்சினைகள் இல்லை – சம்பந்தன்

Posted by - April 30, 2018
பாடசாலை விதிகளுக்கு அமைவாக செயற்படும் பட்சத்தில் பிரச்சினைகளை தவிர்க்க முடியும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், எதிர்க்கட்சி தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். திருகோணமலை ஸ்ரீ சண்முக இந்து மகளிர் கல்லூரியில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் விளக்கம் கோரி அமைச்சர் ரிஷாத்…
மேலும்

வாழைச்சேனையில் வாகன விபத்து மூவர் காயம்!

Posted by - April 30, 2018
வாழைச்சேனை கறுவாக்கேணி பாடசாலை வீதியில் இன்றையதினம்(30-04-2018) திங்கட்கிழமை மோட்டார் சைக்கிள் நேருக்கு நேர் மோதி விபத்திற்கு உள்ளானதில் எகிப்து நாட்டவர் உட்பட மூவர் காயமடைந்துள்ளதாக வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தனஞ்ஜய பெரமுன தெரிவித்துள்ளார். மீராவோடையில் இருந்து வந்த மோட்டார் சைக்கிளும்,…
மேலும்

4 வருடங்களுக்கு முன் இடம்பெற்ற கொள்ளைச் சம்பவத்துடன் தொடர்புடைய நால்வர் கைது

Posted by - April 30, 2018
ஜாஎல பிரதேசத்தில் கடந்த 2016 ஆம் ஆண்டு நபரொருவர் செலான் வங்கியிலிருந்து பதினைந்து இலட்சம் ரூபாவை பெற்றுக்கொண்டு பயணித்த வேளையில், மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத நபரால் கத்திமுனையில் மிரட்டி குறித்த பணம் கொள்ளையிடப்பட்டது. மேற்படி விடயம் தொடர்பில் பேலியகொட குற்றத்தடுப்பு…
மேலும்

பச்சைமிளகாய் விலையில் பாரிய வீழ்ச்சி

Posted by - April 30, 2018
கிழக்கில் பச்சைமிளகாயின் விலை என்றுமில்லாதவாறு வீழ்ச்சியடைந்துள்ளதால் ஈடுசெய்முடியாத நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர். தற்போது சந்தையில் ஒரு கிலோ பச்சை மிளகாயின் மொத்த விலை 20 ரூபாவாக காணப்படுகின்றது.  இவ் விலை தொடரச்சியாக இருந்து கொண்டிருப்பதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர். அதவது…
மேலும்

பாராளுமன்ற 2ஆம் அமர்வு ஆரம்பிக்கும் நிகழ்வுக்கு முப்படையினர் ஒத்திகை

Posted by - April 30, 2018
பாராளுமன்றத்தின் இரண்டாவது அமர்வை ஆரம்பிக்கும் நிகழ்வு தொடர்பில் முப்படையினரின் விசேட ஒத்திகையொன்று எதிர்வரும் 6 ஆம் திகதி நடைபெறவுள்ளதாக பாராளுமன்ற வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. பாராளுமன்ற பொதுச் செயலாளர் தம்மிக திஸாநாயக்கவின் தலைமையில் பாராளுமன்ற கட்டிடத் தொகுதியில் கடந்த 27 ஆம் திகதி…
மேலும்

அமைச்சரவை மறுசீரமைப்பு பிரச்சினைக்கு தீர்வல்ல- விஜித

Posted by - April 30, 2018
நாட்டிலுள்ள பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு அமைச்சரவைச் சீர்திருத்தம் தீர்வல்லவென மக்கள் விடுதலை முன்னணியின் பிரச்சாரச் செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். களனி பிரதேசத்தில் நடைபெற்ற நிகழ்வென்றில் கலந்துகொண்டு ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கையில் அவர் இதனைக் கூறியுள்ளார். அமைச்சரவை மறுசீரமைப்பும்…
மேலும்

20 இற்கு ஆதரவு வழங்க ரி.என்.ஏ. நிபந்தனை

Posted by - April 30, 2018
நிறைவேற்று ஜனாதிபதி முறைமையை நீக்குவதற்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஆதரவு வழங்க வேண்டுமாயின், தேசியப் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வொன்றை பெற்றுத்தருவதாக வாக்குறுதியளிக்க வேண்டும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார். நிறைவேற்று அதிகாரம் மிக்க ஜனாதிபதி…
மேலும்