நிலையவள்

கண்டி கலவரம் – அமித் வீரசிங்க உள்ளிட்ட குழுவுக்கு மீண்டும் விளக்கமறியல்

Posted by - May 2, 2018
அண்மையில் கண்டி நகரில் ஏற்பட்ட இனக்கலவரத்தின் பிரதான சூத்திரதாரிகளான மஹாசென் பலகாய அமைப்பின் தலைவர் அமித் வீரசிங்க உள்ளிட்ட 27 பேருக்கும் எதிர்வரும் 14ம் திகதிவரை விளக்க மறியலில் வைக்குமாறு தெனியாய நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மஹாசென் பலகாய அமைப்பின் தலைவரான…
மேலும்

அரசாங்கம் விரைவில் செத்துப் போகும் – குமார வெல்கம

Posted by - May 2, 2018
இந்த அரசாங்கம் இன்னும் 16 அல்லது 18 மாதங்கள் மாத்திரமே உள்ளதாகவும், அதன் பின்னர் செத்துப் போகும் எனவும் கூட்டு எதிரணியின் பாராளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம தெரிவித்தார். அரசாங்கத்துக்குள் அமைச்சர் பதவிகளை வழங்க ஆளில்லையெனவும் இதனாலேயே ஒருவருக்கு  பல அமைச்சுக்களை வழங்குவதாகவும்  அவர்…
மேலும்

அமைச்சரவை 42 ஆக குறைப்பு, இன்று புதிய பிரதி, இராஜாங்க அமைச்சர்கள் நியமனம்

Posted by - May 2, 2018
புதிய இராஜாங்க மற்றும்  பிரதி அமைச்சர்கள் இன்று (02) காலை 10.30 மணிக்கு ஜனாதிபதி செயலகத்தில் சத்தியப்பிரமாணம் செய்யவுள்ளனர். ஜனாதிபதி செயலகத்தில் நடைபெறவுள்ள இந்நிகழ்வுக்கு சகல அமைச்சர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. புதிய அமைச்சரவை மறுசீரமைப்பின் கீழ் 47 ஆக இருந்த…
மேலும்

சிறுபான்மைக் கட்சிகளின் உடன்படிக்கையை வெளிப்படுத்துக- அரசாங்கத்திடம் தினேஷ்

Posted by - May 2, 2018
அமைச்சரவை மறுசீரமைப்புக்கு முன்னர் அரசாங்கத்திலுள்ள பிரதான கட்சிகள் இரண்டும் சிறுபான்மைக் கட்சிகளுடன் ஏற்படுத்திக் கொண்டுள்ள புதிய இணக்கப்பாட்டு உடன்படிக்கை குறித்து உடனடியாக நாட்டுக்கு வெளிப்படுத்த வேண்டும் என மக்கள் ஐக்கிய முன்னணி மற்றும் கூட்டு எதிர்க் கட்சி என்பவற்றின் தலைவர் தினேஷ்…
மேலும்

யாழ் மாநகர சபை முதல்வரை உடனடியாக பதவியில் இருந்து நீக்குங்கள்-மணிவண்ணன் (காணொளி)

Posted by - May 2, 2018
மாநகர சபையில் குழுக்கள் நியமிக்கப்படாது, முதல்வர் தனது அதிகாரத்துக்கு புறம்பாக செயற்பட்டமைக்கு உள்ளுராட்சி அமைச்சர் என்ற ரீதியில் வடக்குமாகாண முதலமைச்சர் உடனடி நடவடிக்கையாக பதவி நீக்கத்தை சட்டத்தின் பிரகாரம் மேற்கொள்ளுதலே, சபையின் எதிர்கால நடவடிக்கைக்கு ஆரோக்கியமானது என விஸ்வலிங்கம் மணிவண்ணன் தெரிவித்துள்ளார்.…
மேலும்

வடக்கில் பௌத்த விகாரைகளை அமைக்க கூட்டமைப்பு இடமளிக்காது-சுமந்திரன்

Posted by - May 1, 2018
தமிழர் தாயகப் பிரதேசங்களில் பௌத்த விகாரைகள் கட்டப்படுவதை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கடுமையாக எதிர்க்கும் என அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் குறிப்பிட்டுள்ளார். சமகால அரசியல் நிலைமைகள் குறித்து நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரனின் யாழ். அலுவலகத்தில் இன்று மாலை…
மேலும்

எல்லாவற்றுக்கும் போராடித்தான் வாழ வேண்டுமென்றால் அரசாங்கமும் ஆட்சியும் எதற்கு?-முருகேசு சந்திரகுமார்

Posted by - May 1, 2018
எல்லாவற்றுக்கும் போராடித்தான் வாழ வேண்டுமென்றால் எதற்காக அரசாங்கம்? எதற்காக ஆட்சி? எதற்காக அரசியல் சாசனம்? என்று சமத்துவம், சமூக நீதிக்கான மக்கள் அமைப்பின் ஸ்தாபகரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமாகிய முருகேசு சந்திரகுமார்  தெரிவித்தார். கிளிநொச்சி மாவட்ட கூட்டுறவாளர் வளாகத்தில் இன்று இடம்பெற்ற நடந்த…
மேலும்

விடுதலைப் புலிகளின் எழுச்சிப் பாடல்களுடன் வடமராட்சியில் கூட்டமைப்பின் மேதினப் பேரணி!

Posted by - May 1, 2018
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மே தினப் பேரணி நெல்லியடி புதிய சந்தைப் பகுதியிலிருந்து இன்று பிற்பகல் ஆரம்பமாகி இடம்பெற்றது. விடுதலைப் புலிகளின் எழுச்சிப் பாடல்களுடன் ஆரம்பமாகிய பேரணியில் பெரும் திரளானோர் கலந்து கொண்டனர். நெல்லியடி பொதுச் சந்தைக்கு அருகாமையிலிருந்து ஆரம்பமாக பேரணி…
மேலும்

வனவிலங்கு அமைச்சு மாத்திரமே விஞ்ஞான ரீதியில் அமைந்துள்ளது- மஹிந்த

Posted by - May 1, 2018
அமைச்சரவை மாற்றத்தின் போது விஞ்ஞான ரீதியில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது வனவிலங்கு அமைச்சு மாத்திரமே என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். அந்த அமைச்சை உயிரியல் விஞ்ஞான ரீதியில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதற்கு நியமிக்கப்பட்டுள்ள புதிய அமைச்சர் வருவதாக கேள்விப் பட்டால் காட்டிலுள்ள…
மேலும்

மக்கள் விடுதலை முன்னணியுடன் இணைந்தார் சுமந்திரன்(காணொளி)

Posted by - May 1, 2018
மக்கள் விடுதலை முன்னணியின் (ஜேவிபி) ஏற்பாட்டில் நடத்தப்பட்ட தொழிலாளர் தின பேரணி யாழ்ப்பாணத்தில் இன்று பிற்பகல் நடைபெற்றது. இந்தப் பேரணியில் ஜேவிபியின் தலைவரான நாடாளுமன்ற உறுப்பினர் அனுரகுமார திஸாநாயக்க, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் உட்பட பொது…
மேலும்