கண்டி கலவரம் – அமித் வீரசிங்க உள்ளிட்ட குழுவுக்கு மீண்டும் விளக்கமறியல்
அண்மையில் கண்டி நகரில் ஏற்பட்ட இனக்கலவரத்தின் பிரதான சூத்திரதாரிகளான மஹாசென் பலகாய அமைப்பின் தலைவர் அமித் வீரசிங்க உள்ளிட்ட 27 பேருக்கும் எதிர்வரும் 14ம் திகதிவரை விளக்க மறியலில் வைக்குமாறு தெனியாய நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மஹாசென் பலகாய அமைப்பின் தலைவரான…
மேலும்
