விடுதலைப் புலிகளின் எழுச்சிப் பாடல்களுடன் வடமராட்சியில் கூட்டமைப்பின் மேதினப் பேரணி!

445 0

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மே தினப் பேரணி நெல்லியடி புதிய சந்தைப் பகுதியிலிருந்து இன்று பிற்பகல் ஆரம்பமாகி இடம்பெற்றது. விடுதலைப் புலிகளின் எழுச்சிப் பாடல்களுடன் ஆரம்பமாகிய பேரணியில் பெரும் திரளானோர் கலந்து கொண்டனர்.

நெல்லியடி பொதுச் சந்தைக்கு அருகாமையிலிருந்து ஆரம்பமாக பேரணி அல்வாய் மைக்கல் விளையாட்டு அரங்கை சென்றடைந்ததை அடுத்து, அங்கு பொதுக்கூட்டம் இடம்பெற்றது.

Leave a comment