பொலிஸ் உத்தியோகத்தர்களின் விடுமுறைகள் இரத்து
வட மாகாணத்தில் கடமையாற்றும் அனைத்து பொலிஸ் உத்தியோகத்தர்களின் விடுமுறைகளும் இரத்துச் செய்யப்பட்டுள்ளதாக வட மாகாண பிரதி பொலிஸ் மா அதிபர் தெரிவித்துள்ளார். இதற்கமைய இன்று முதல் எதிர்வரும் 20 ஆம் திகதி வரையில் அனைத்து பொலிஸ் துறை உத்தியோகத்தர்களின் விடுமுறைகளும் இரத்து…
மேலும்
