சீரற்ற காலநிலை ; இதுவரையில், 7 பேர் மரணம்
எதிர்வரும் 24 மணித்தயாலங்களில் மேல், சப்ரகமுவ, வடமேல், மத்திய, ஊவா மாகாணங்களிலும் களுத்துறை மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் 100 மில்லிமீற்றருக்கும் அதிக மழை பெய்வதற்கான சாத்திய கூறுகள் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. இதேவேளை, நேற்று முதல் பெய்துவரும் தொடர் மழை…
மேலும்
