நிலையவள்

சீரற்ற காலநிலை ; இதுவரையில், 7 பேர் மரணம்

Posted by - May 21, 2018
எதிர்வரும் 24 மணித்தயாலங்களில் மேல், சப்ரகமுவ, வடமேல், மத்திய, ஊவா மாகாணங்களிலும் களுத்துறை மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் 100 மில்லிமீற்றருக்கும் அதிக மழை பெய்வதற்கான சாத்திய கூறுகள் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. இதேவேளை, நேற்று முதல் பெய்துவரும் தொடர் மழை…
மேலும்

யாழ் மதுபான நிலையத்தில் ஆணின் சடலம்

Posted by - May 21, 2018
யாழ்ப்பாணத்திலுள்ள மதுபான நிலையத்திலிருந்து ஆணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது யாழ். இராசாவின் தோட்ட வீதியிலுள்ள மதுபான நிலையத்திலிருந்து, குறித்த சடலத்தை யாழ். பொலிஸார் இன்று காலை மீட்டுள்ளனர். குறித்த மதுபான நிலையத்தில் பணியாற்றி வந்த ஏழாலை பகுதியை சேர்ந்த 38 வயதுடைய கௌரீசன்…
மேலும்

நாட்­டில் நில­வும் கடும் மழை­யால் 8690 பேர் பாதிப்பு

Posted by - May 21, 2018
தென் மேல் பரு­வப் பெயர்ச்சி நிலமை கார­ண­மாக நாட்­டில் நில­வும் கடும் மழை­யால் 10 மாவட்­டங்­க­ளைச் சேர்ந்த 8 ஆயி­ரத்து 690 பேர் பாதிக்­கப்­பட்­டுள்­ள­தாக இடர் முகா­மைத்­துவ மையப் பணி­ய­கம் தெரி­விக்­கின்­றது. காலி மாவட்­டத்­தைச் சேர்ந்­தோரே பெரி­தும் பாதிக்­கப்­பட்­டுள்­ள­தாக அந்­தப் பணி­ய­கம்…
மேலும்

ஆவணங்களை இழந்தவர்களுக்கான நடமாடும் சேவை

Posted by - May 21, 2018
மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த கால யுத்த சூழ்நிலை காரணமாக ஆவணங்களை இழந்தவர்களுக்கான நடமாடும் சேவை இடம்பெற்றுள்ளது. குறித்த நடமாடும் சேவை இன்று காலை மட்டக்களப்பு மாவட்டத்தின் போரதீவுப்பற்று பிரதேச செயலத்திற்குட்ட வெல்லாவெளி கலைமகள் மகா வித்தியாலயத்தில் அமைச்சர் மனோ கணேசன் தலைமையில்…
மேலும்

நாடு முழுவதும் மின்சாரம் தடைப்படுவதற்கான வாய்ப்பு

Posted by - May 21, 2018
தற்போது மழையுடன் கூடிய காலநிலை காரணாக நாடு முழுவதும் மின்சாரம் தடைப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளதாக எச்சரிக்கப்பட்டுள்ளது. தாம் ஆரம்பித்துள்ள தொழிற்சங்க நடவடிக்கை காரணமாக இந்த மின்சார தடை, பொது மக்களுக்கு அதிக பாதிப்புகளை ஏற்படுத்த கூடும் என மின்சார பொறியியலாளர் சங்கத்தின்…
மேலும்

களனி கங்கை பெருக்கெடுக்கும் அபாயம்

Posted by - May 21, 2018
நாட்டின் மழை வீழ்ச்சி தொடர்ந்தும் அதிகரித்து வரும் நிலையில், களனி கங்கை பெருக்கெடுக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது. குறிப்பாக அவிசாவளை – தெரணியகல பகுதியில் களனி கங்கை பெருக்கெடுக்கும் அபாயம் காணப்படுவதாகவும், இதனால் அதனை அண்டி…
மேலும்

சப்ரகமுவ மாகாண 3 கல்வி வலயங்களுக்கு விசேட விடுமுறை

Posted by - May 21, 2018
தொடர்ச்சியாக நிலவி வரும் மழையுடன் கூடிய காலநிலை காரணமாக சப்ரகமுவ மாகாணத்தின் இரத்தினபுரி, தெஹியோவிட்ட மற்றும் நிவிதிகல ஆகிய கல்வி வலய பாடசாலைகளுக்கு இன்றும்(21) நாளையும் (22) விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலையின் காரணமாக மாணவர்களின் பாதுகாப்பை கவனத்தில் கொண்டே மேற்படி…
மேலும்

என்னைப் பற்றி மங்களவுக்கு நன்கு தெரியும் – கோட்டாபய

Posted by - May 21, 2018
நாடு முழுவதும் அன்று ரணிலுக்கு முடியாது என போஸ்டர் ஒட்டியதற்குக்குக் காரணம் அவருக்கு முடியும் என்று நன்கு விளங்கியிருந்ததனால் ஆகும் என தெரிவிக்கும் அமைச்சர் மங்கள சமரவீர, இன்று எனக்கு எதிரான குற்றச்சாட்டு முன்வைக்கின்றார் எனின், என்னாலும் முடியும் என்பது அவருக்கு…
மேலும்

தேவை ஏற்படின் விடுமுறை வழங்குக- கல்வி அமைச்சு

Posted by - May 21, 2018
சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்டுள்ள தமது பகுதி பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்குவது தொடர்பில் பாடசாலை அதிபர்கள் மற்றும் கல்வி வலய பணிப்பாளர்கள் தேவை கருதி இறுதித் தீர்மானம் ஒன்றை மேற்கொள்ளலாம் என கல்வி அமைச்சர் அகில விராஜ்காரியவசம் அறிவித்துள்ளார்.
மேலும்

20 ஆம் திருத்தச் சட்ட மூலம் இவ்வாரம் சபைக்கு – JVP

Posted by - May 21, 2018
நிறைவேற்று ஜனாதிபதி முறைமையை நீக்குவது தொடர்பிலான 20 ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்ட மூலம் இவ்வாரம் பாராளுமன்ற பொதுச் செயலாளரிடம் ஒப்படைக்கவுள்ளதாக மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுர குமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். பிரேரணை ஒப்படைக்கப்பட்டதன் பின்னர் சபையில் முன்வைக்கப்பட்டு விவாதம்…
மேலும்