தயாசிறி திங்கள் குற்றப்புலனாய்வுத் திணைக்களம் செல்லத் தயார்
முன்னாள் அமைச்சர் தயாசிறி ஜயசேகர நாளை மறுதினம் (11) குற்றப்புலனாய்வுத் திணைக்களத்துக்கு செல்லத் தயாராகவுள்ளதாக அறிவித்துள்ளார். கடந்த வாரம் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்துக்கு வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டிருந்த போதிலும் பாராளுமன்ற விவகாரங்கள் காரணமாக செல்ல முடியாமல் போனதாகவும் அவர் கூறியுள்ளார். பர்பசுவெல் டிரசரிஸ்…
மேலும்
