நிலையவள்

தயாசிறி திங்கள் குற்றப்புலனாய்வுத் திணைக்களம் செல்லத் தயார்

Posted by - June 9, 2018
முன்னாள் அமைச்சர் தயாசிறி ஜயசேகர  நாளை மறுதினம் (11) குற்றப்புலனாய்வுத் திணைக்களத்துக்கு செல்லத் தயாராகவுள்ளதாக அறிவித்துள்ளார். கடந்த வாரம் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்துக்கு வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டிருந்த போதிலும் பாராளுமன்ற விவகாரங்கள் காரணமாக செல்ல முடியாமல் போனதாகவும் அவர் கூறியுள்ளார். பர்பசுவெல் டிரசரிஸ்…
மேலும்

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கில் வெளிமாவட்ட மீனவர்கள் தங்கியிருந்து கடலட்டை பிடிப்பதை தடுக்கக்கோரி முற்றுகைப் போராட்டத்தில்….. (காணொளி)

Posted by - June 9, 2018
வடமராட்சி கிழக்கில் வெளிமாவட்ட மீனவர்கள் தங்கியிருந்து கடலட்டை பிடிப்பதை  தடுக்கக்கோரி வடமராட்சி கிழக்கு மக்களுடன் இணைந்து மக்கள் பிரதிநிதிகள் யாழ் மாவட்ட கடற்றொழில் நீரியல் வளத்துறைத் திணைக்களத்தை முடக்கி போராட்டத்தில் ஈடுபட்டனர். யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கில் வாடி அமைத்து கடலட்டை பிடிக்கும்…
மேலும்

மலசல கூடத்திற்குள் இருந்து ஆணின் சடலம் மீட்பு!

Posted by - June 9, 2018
மட்டக்களப்பு – களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பெரியகல்லாறில் வீடு ஒன்றின் மலசலகூடத்திற்குள் இருந்து ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. பெரியகல்லாறு ஜோர்ஜ் வீதியில் நிர்மாணிக்கப்பட்டு கொண்டிருக்கும் வீடு ஒன்றின் மலசல கூடத்திற்குள் இருந்தே இன்று காலை இந்த சடலம் மீட்கப்பட்டுள்ளது. இவ்வாறு…
மேலும்

2வது முறையாக உயிர் பிழைத்த அதிசயம்- யாழில் பரபரப்பை ஏற்படுத்திய சிறுமி!

Posted by - June 9, 2018
உயிரிழந்து விட்டதாக கருதி இரண்டாவது முறையாகவும் இறுதி கிரியைகள் நடத்தப்பட்டுள்ள நிலையில், சிறுமி ஒருவர் உயிர் பிழைத்துள்ளார்.இந்த சம்பவம் யாழ்ப்பாணம் சங்குப்பிள்ளையார் பகுதியில் இடம்பெற்றுள்ளது. குறித்த பகுதியில் உள்ள இரண்டு வயது சிறுமி ஒருவர் காய்ச்சலால் பீடிக்கப்பட்ட நிலையில், கடந்த மாதம்…
மேலும்

வல்வெட்டித்துறையில் இரு சாராருக்கிடையில் மோதல்

Posted by - June 9, 2018
வல்வெட்டித்துறைப் பகுதியில் இரு சாராருக்கிடையில் இன்று ஏற்பட்ட மோதலில் பலர் காயமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. காயமடைந்தவர்கள், வல்வெட்டித்துறை மற்றும் மந்திகை மருத்துவனைகளில் சேர்க்கப்பட்டள்ளனர். சிலர் மேலதிக சிகிச்சைக்காக யாழ்.போதனா மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. அப் பகுதியிலுள்ள மைதானம் தொடர்பாகவே மோதல் இடம்பெற்றதாகத்…
மேலும்

பொதுமக்களை சுரண்டி வாழும் நிலையே நல்லாட்சியிடம்- திஸ்ஸ விதாரண

Posted by - June 9, 2018
“தேசிய பிரச்சினைக்கு தீர்வு தருவதாக தமிழ் மக்களுக்கு ரணில் மற்றும் மைத்திரி உறுதிமொழி வழங்கினார்கள். ஆனால் இன்று வரை அது நிறைவேற்றப்பட வில்லை என தெரிவித்த பேராசிரியர் திஸ்ஸ விதாரண , அரசாங்கத்தின் தற்போதைய செயற்பாடுகள் வேடிக்கையாக உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.…
மேலும்

துப்பாக்கி சூடு,இருவர் பலி கண்டியில் பதற்றம்

Posted by - June 9, 2018
கண்டி – மடவல  பகுதியில் விஷேட அதிரபடையினருக்கும் பாதாள உலக கோஷ்டியினருக்கும் இடையில் சற்று முன்னர் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டில் இருவர் பலியாகியுள்ளனர். இரு தரப்பினருக்கும் இடையில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் பாதாள உலக கோஷ்டியினர் இருவர் உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை…
மேலும்

போதைப் பொருளுடன் ஒருவர் கைது

Posted by - June 9, 2018
பேலியகொட, கோபியாவத்தை பிரதேசத்தில் ஐஸ் எனும் போதைப் பொருளுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். பேலியகொட பொலிஸ நிலைய அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் பிரகாரம் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேகநபர் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் கூறியுள்ளது. இதன்போது சந்தேகநபரிடம்…
மேலும்

பின்லாந்து பிரபல தனியார் நிறுவன பிரதிநிதிகள் நாளை இலங்கை வருகை

Posted by - June 9, 2018
இலங்கைக்கான பின்லாந்து தூதுவர் ஹரி கமரய்னன் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவைச் சந்தித்து பேச்சுவார்த்தை நடாத்தியுள்ளார். இரு நாடுகளுக்கிடையிலான உறவுகள் குறித்து இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. நாளைய தினம் பின்லாந்திலுள்ள முன்னணி தனியார் நிறுவனங்களின் பிரதிநிதிகள் குழுவொன்று இலங்கை வரவுள்ளதாக தூதுவர் ஹரி…
மேலும்

மஹிந்த ராஜபக்ஷவின் அனுமதியுடனே சுதர்ஷனிக்கு வாக்களிக்க வில்லை- பிரசன்ன

Posted by - June 9, 2018
கடந்த பிரதி சபாநாயகர் தெரிவின் போது சுதர்ஷனி பெர்ணாந்து புள்ளேக்கு வாக்களிக்க முடியாது என்பதற்கான நியாயங்களை நாம் முன்வைத்த போது, கூட்டு எதிர்க் கட்சியிலுள்ள கம்பஹா குழுவினருக்கு விரும்பிய தீர்மானத்தை எடுக்குமாறு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ  தமக்கு அறிவுறுத்தல் வழங்கியதாக கூட்டு…
மேலும்