நிலையவள்

தீ விபத்தில் மூன்று பெண்கள் பலி

Posted by - June 14, 2018
பசறை பகுதியில் உள்ள வியாபார நிலையம் ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்து காரணமாக மூன்று பெண்கள் உயிரிழந்துள்ளனர். தீ ஏற்பட்ட சந்தர்ப்பத்தில் குறித்த பெண்கள் மூவரும் வியாபார நிலையத்தின் பின் பகுதியில் இருந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. வியாபார நிலைய உரிமையாளரின் மகள், மனைவி மற்றும்…
மேலும்

கல்லூரி மாணவி தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்பு

Posted by - June 14, 2018
மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட நாவற்குடா பகுதியில் உள்ள வீடொன்றில் இருந்து நேற்று (13) மாலை தூக்கில் தொங்கிய நிலையில் விபுலானந்தா இசை நடன கல்லூரி மாணவி ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவிக்கின்றனர். நாவற்குடா கிழக்கு, 4…
மேலும்

யுத்தத்தில் உயிரிழந்தோர் காணாமலாக்கப்பட்டோரின் குடும்பங்களுக்கு நஷ்டஈடு-ராஜித

Posted by - June 14, 2018
நாடு முழுவதும் யுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நஷ்டஈடு வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இதன்படி யுத்தத்தால் உயிரிழந்தோர் மற்றும் காணாமலாக்கப்பட்டோரின் குடும்பங்களுக்கும் சொத்துக்களுக்கு சேதம் விளைவிக்கப்பட்டோருக்கும் நஷ்டஈடு வழங்குவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக அமைச்சரவை இணைப் பேச்சாளரும் சுகாதார அமைச்சருமான டொக்டர் ராஜித சேனாரத்ன…
மேலும்

கோட்டாபயவின் குடியுரிமை ரத்து ஆவணத்தை வெளியிடுக- கம்மம்பிலவிடம் நவீன்

Posted by - June 14, 2018
முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாப ராஜபக்ஷ தனது அமெரிக்க பிரஜாவுரிமையை ரத்து செய்தமை குறித்து நாட்டு மக்களுக்குத் தெளிவுபடுத்த வேண்டும் என அமைச்சர் நவீன் திஸாநாயக்க தெரிவித்துள்ளார். 2020 இல் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்காக கோட்டாப ராஜபக்ஷ தனது அமெரிக்க பிரஜாவுரிமையை…
மேலும்

இந்து மத விவகார பிரதி அமைச்சராக காதர் மஸ்தான் நியமிக்கப்பட்டமையை கண்டித்து, யாழ்ப்பாணத்தில் போராட்டம் (காணொளி)

Posted by - June 13, 2018
இந்து மத விவகார பிரதி அமைச்சராக காதர் மஸ்தான் நியமிக்கப்பட்டமையை கண்டித்து, யாழ்ப்பாணம் நல்லூரில் போராட்டம் ஒன்று இன்று முன்னெடுக்கப்பட்டது. இந்தப் போராட்டம், நல்லூர் கந்தசுவாமி ஆலயத்திற்கு முன்பாக இடம்பெற்றது. அரசாங்கத்தினால், இந்து மக்கள் அவமதிக்கப்பட்மையை கண்டித்து, அகில இலங்கை சைவ…
மேலும்

நான்கு உணவு பொருட்கள் இறக்குமதிக்கு தடை

Posted by - June 13, 2018
கோழி இறைச்சி, முட்டை, டின் மீன் மற்றும் கருவாடு இறக்குமதி செய்யப்படுவது சிறிது காலத்தில் நிறுத்தப்படும் என மீன்பிடி, நீரியல்வள அபிவிருத்தி மற்றும் கிராமிய பொருளாதார விவகார அமைச்சர் விஜித் விஜயமுனி சொய்சா தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில்…
மேலும்

யாழ். கடற்கரையில் கரையொதுங்கிய சடலங்களால் பரபரப்பு

Posted by - June 13, 2018
யாழ் குடாநாட்டில் இருவேறு பகுதிகளில் இரு சடங்கள் மீட்கப்பட்டமையினால் அந்தப் பகுதியில் பதற்ற நிலை ஏற்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.புங்குடுதீவு கடற்கரைப் பகுதியில் இரு ஆண்களின் சடலங்கள் கரை ஒதுங்கி உள்ளதாக ஊர்காவற்றுறை பொலிஸார் தெரிவித்துள்ளனர். சடலங்கள் மூன்று நாள்களுக்கு மேற்பட்டவையாக இருக்கலாம் எனவும்,…
மேலும்

நிலக்கரி மோசடியில் ஈடுபட்டோர் குறித்து விசாரிக்க ஆணைக்குழுவொன்றை நியமிக்க வேண்டும்- சம்பிக

Posted by - June 13, 2018
நிலக்கரி கொள்வனவின் போது மேற்கொள்ளப்படும் மோசடிகள் மத்திய வங்கி ஊழலை  விட பாரிய மோசடியாகும். ஆகவே இந்த மோசடி தொடர்பில் விசாரிப்பதற்கு ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவொன்றை நியமிக்க வேண்டும் என மாநகர மற்றும் மேல்மாகாண அபிவிருத்தி அமைச்சர் பாட்டாளி சம்பிக ரணவக்க…
மேலும்

இரு பஸ்கள் மோதி விபத்து.. ஒருவர் பலி

Posted by - June 13, 2018
அலவ்வ பகுதியில் இரு பஸ்கள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்ததோடு 25 பேர் காயமடைந்துள்ளளனர். அலவ்வ-கப்புவரல பகுதியில் இன்று மாலை குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது. குறித்த விபத்தில் 60 வயதான ஒருவர் உயிரிழந்ததோடு மேலும் 25 பேர் படுகாயமடைந்த…
மேலும்

மஸ்தானுக்கு எதிராக போராட்டம்

Posted by - June 13, 2018
இந்து விவகார பிரதி அமைச்சர் காதர் மஸ்தான்  நியமனத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து மட்டக்களப்பில் இந்து மக்கள் ஒற்றுமை அமைப்பினர்  போராட்டம்! இந்து விவகார பிரதி அமைச்சராக காதர் மஸ்தான் நியமிக்கப்பட்டதற்கு எதிர்ப்புத் தெரிவித்து இந்து மக்களின் ஒற்றுமை அமைப்பினர் மட்டக்களப்பில் ஆர்ப்பாட்டம்…
மேலும்