நிலையவள்

கிளிநொச்சியில் சுதாகரனின் பிள்ளைகளிற்கு மைத்திரியால் காத்திருந்த ஏமாற்றம்!

Posted by - June 18, 2018
ஆனந்தசுதாகரனின் பிள்ளைகள் வெற்றிலையுடனும், கோரிக்கை கடிதத்துடனும் நீண்டநேரம் காத்திருந்தும் ஜனாதிபதி சந்திக்காத நிலையில் ஏமாற்றத்துடன் வீடு திரும்பியுள்ளனர். “சிறுவர்களை பாதுகாப்போம்” தேசிய நிகழ்ச்சி திட்டத்தின் நிகழ்வு இன்று காலைகிளிநொச்சி மத்திய கல்லூரி மைதானத்தில் இடம்பெற்றது. இந்த நிகழ்வுக்கு வருகை தந்த ஜனாதிபதியிடம்…
மேலும்

நாமலுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு

Posted by - June 18, 2018
நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸ உள்ளிட்ட 5 பிரதிவாதிகள் மற்றும் கவர்ஸ் கோபரேட் சர்விஸஸ் நிறுவனத்திற்கு எதிரான வழக்கு எதிர்வரும் மாதம் 10 திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கு கொழும்பு மேல்நீதிமன்ற நீதிபதி சம்பத் அபேகோன் முன்னிலையில் இன்று விசாரணைக்கு…
மேலும்

யாழ்ப்பாணத்தில் தனக்குத் தானே தீ மூட்டிய நபர்!

Posted by - June 18, 2018
யாழ்ப்பாணம் ஐந்து சந்தி பகுதியில் நபரொருவர், திடீரென தனக்குத் தானே தீ மூட்டிக் கொண்டார். இன்று காலை இடம்பெற்ற இந்தச் சம்பவத்தால் அந்தப் பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. 55 வயதான நபரொருவர் வீட்டில் வைத்து தனக்கு தீ மூட்டிக்…
மேலும்

தென்மாகாணத்தில் திடீர் என இறக்கும் சிறுவர்கள்

Posted by - June 18, 2018
தென்மாகாணத்தில் இன்புளுவன்சா வைரஸ் தொற்றினால் உயிரிழந்த சிறுவர்களின் எண்ணிக்கை 20 ஆக அதிகரித்துள்ளது என்று தொற்றுநோய் தடுப்பு பிரிவின் பணிப்பாளர் நாயகம் பபா பாலியவர்தன தெரிவித்துள்ளார். மே மாதம் முதல் தற்போது வரை 20 சிறுவர்கள் இன்புளுவன்சா வைரஸ் தொற்றினால் உயிரிழந்துள்ளனர்.…
மேலும்

மின்சாரம் தாக்கி பல்கலைக்கழக மாணவன் பலி

Posted by - June 18, 2018
களனிப் பல்கலைக்கழக மாணவர் ஒருவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இரும்புக் கம்பியால் பழங்கள் பறிக்க முற்பட்ட வேளையிலேயே குறித்த மாணவனுக்கு மின்சாரம் தாக்கியுள்ளது. பல்கலைக்கழக வளாகத்தில் இடம்பெற்ற இந்த சம்பவத்தில் 23 வயதுடைய மூன்றாம் வருட மாணவர் ஒருவரே இவ்வாறு…
மேலும்

தபால் ஊழியர்களின் விடுமுறைகள் இரத்து – தபால் மா அதிபர்

Posted by - June 18, 2018
தபால் திணைக்கள ஊழியர்கள் அனைவரினதும் விடுமுறைகள் இரத்துச் செய்யப்பட்டுள்ளதாக தபால் மா அதிபர் தெரிவித்துள்ளார். இதேவேளை, நாளை பணிக்கு வராத தபால் ஊழியர்கள் வேலையை விட்டு விலகிச் சென்றுள்ளதாக கருதப்படும் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார். தபால் திணைக்கள ஊழியர்கள் மேற்கொள்ளும்…
மேலும்

ஐ.தே.க.வுடன் ஒன்றிணைந்து செயல்படுவது பாரிய ஆபத்தை ஏற்படுத்தும் – சுசில்

Posted by - June 18, 2018
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தொடர்ந்து ஐக்கிய தேசியக் கட்சியுடன் ஒன்றிணைந்து செயல்படுவது அவரது அரசியல் இருப்புக்கு பாரிய ஆபத்தினை ஏற்படுத்தும் என பாராளுமன்ற உறுப்பினர் சுசில் பிரேம்ஜயந்த தெரிவித்தார். அவர் மேலும் குறிப்பிடுகையில். தற்போதைய அரசியல் சூழலில் அனைவரும் எதிர்பார்க்கும் விடயமாக…
மேலும்

மலையக சிறுமி கடத்தல் 8 பேருக்கும் பிணை

Posted by - June 18, 2018
தலவாக்கலையில் சிறுமி கடத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் கைதுசெய்யப்பட்ட தலவாக்கலை – லிந்துலை நகரசபையின் தவிசாளர் அசோக்க சேபால உட்பட 8 பேரும் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதன்படி, ஒவ்வொருத்தருக்கும் தலா 10 இலட்சம் ரூபா வீதம் இரண்டு சரீரப் பிணைகளில் அவர்கள்…
மேலும்

ஞானசார தேரரின் விடுதலைக்கான போராட்டத்தால் பாரிய வாகன நெரிசல்

Posted by - June 18, 2018
நீதிமன்றத்தை அவமதிக்கும் வகையிலும், சாட்சியை அச்சுறுத்தும் வகையிலும், நடந்து கொண்ட குற்றச்சாட்டில் சிறைத் தண்டனையை அனுபவிக்கும் ஞானசார தேரரை விடுவிக்க வேண்டும் என்று வலியுறுத்தி கொழும்பில் இன்று எதிர்ப்பு ஆர்பாட்டமொன்று ஆரம்பிக்கவுள்ளது. இதனால், கொழும்பு கோட்டை பகுதியில் பாரிய வாகன நெரிசல்…
மேலும்

மயிலிட்டித் துறைமுகத்தில் நிறுத்தப்பட்டிருந்த கப்பல் இனந்தெரியாதோரால் எரிக்கப்பட்டது

Posted by - June 18, 2018
காங்கோசன்துறை மயிலிட்டித் துறைமுகத்தில் நிறுத்தப்பட்டிருந்த கப்பல் இனந்தெரியாதோரால் எரிக்கப்பட்டது. இந்தச் சம்பவம் இன்று காலை இடம்பெற்றது எனத் தெரிவிக்கப்பட்டது. தீயை கட்டுப்பாட்டுக்குக் கொண்டுவரும் நடவடிக்கையை கடற்படையினர் மேற்கொண்டுள்ளனர்.
மேலும்