கிளிநொச்சியில் சுதாகரனின் பிள்ளைகளிற்கு மைத்திரியால் காத்திருந்த ஏமாற்றம்!
ஆனந்தசுதாகரனின் பிள்ளைகள் வெற்றிலையுடனும், கோரிக்கை கடிதத்துடனும் நீண்டநேரம் காத்திருந்தும் ஜனாதிபதி சந்திக்காத நிலையில் ஏமாற்றத்துடன் வீடு திரும்பியுள்ளனர். “சிறுவர்களை பாதுகாப்போம்” தேசிய நிகழ்ச்சி திட்டத்தின் நிகழ்வு இன்று காலைகிளிநொச்சி மத்திய கல்லூரி மைதானத்தில் இடம்பெற்றது. இந்த நிகழ்வுக்கு வருகை தந்த ஜனாதிபதியிடம்…
மேலும்
