நிலையவள்

மகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்த தந்தைக்கும், உதவிய தாய்க்கும் விளக்கமறியல்

Posted by - July 11, 2018
மட்டக்களப்பு வெல்லாவெளி பிரதேசத்தில்  தந்தை மற்றும் தாய் இணைந்து அவர்களது 11 வயது  மகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட நிலையில் அவர்களை எதிர்வரும் 17 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு களுவாஞ்சிக்குடி நீதிமன்ற நீதிபதி நேற்று…
மேலும்

ஒல்லாந்த கோட்டையில் இராணுவத்தினர் முகாமிடுவதனை ஏற்றுக்கொள்ளமாட்டேன்

Posted by - July 11, 2018
யாழ்ப்பாணம் ஒல்லாந்த கோட்டையில் இராணுவத்தினர் முகாமிடுவதனை ஏற்றுக்கொள்ளமாட்டேன். இராணுவத்தினர் வடமாகாணத்தில் இருந்து வெளியேறுவார்கள் எனின், தற்காலிகமாக இராணுவத்தினரை ஒல்லாந்த கோட்டையில் வைத்திருக்கலாமே தவிர, நிரந்தரமாக இராணுவத்தினர் முகாமிட ஒரு போதும் அனுமதிக்க முடியாது என வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார். யாழ்ப்பாணம்…
மேலும்

தெற்காசிய சபாநாயகர்களின் மாநாடு கொழும்பில் ஆரம்பம்

Posted by - July 11, 2018
தெற்காசிய சபாநாயகர்களின் மாநாடு இன்று கொழும்பில் ஆரம்பமாகியுள்ளது.குறித்த மாநாடு இன்றும் நாளையும் நடைபெறவுள்ளது. நிலையான அபிவிருத்தி நோக்கை நிறைவேற்றுவதற்காக ஒழுங்கு செய்யப்பட்டுள்ள இந்த மாநாட்டின் ஆரம்ப நிகழ்வு பாராளுமன்ற முன்றலில் இன்று காலை 9.30ற்கு ஆரம்பமானது. சபாநாயகர் கரு ஜயசூரிய வரவேற்புரையோடு…
மேலும்

ஹட்டன் போடைஸ் பகுதியில் மண்சரிவு

Posted by - July 11, 2018
ஹட்டன் போடைஸ் பிரதான வீதியில் என்.சி பகுதியில் 11.07.2018 அன்று காலை 7.00 மணியளவில் ஏற்பட்ட மண்சரிவினால் போக்குவரத்துக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. குறித்த வீதியில் நேற்று மாலை பாரிய கற்கள் புரள்வினால் வீதியில் வெடிப்புக்கள் ஏற்பட்டதாலும் தொடர்ந்து பெய்து வரும் மழை…
மேலும்

சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் ஐவர் பணி நீக்கம்

Posted by - July 11, 2018
வவுனியா வடக்கு பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் ஐவர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக வவுனியா மாவட்ட சமுர்த்தி நிர்வாக இயக்குனர் தெரிவித்தார். சமூர்த்தி பயனாளிகளின் பெயர் விபரங்களின் மூலம் புளியங்குளம் சமுர்த்தி வங்கியில் கடனுக்காக விண்ணப்பித்து  கடன்தொகையை பெற்று…
மேலும்

அனுமதியின்றி முல்லைத்தீவில் மதுபான சாலை

Posted by - July 11, 2018
முல்லைத்தீவு மாவட்டத்தில் கரைதுறைப்பற்று பிரதேசத்தில் மதவாளசிங்கன் குளத்திற்கு அருகில் புதிதாக ஒரு மதுபான சாலை திறந்துவைக்கப்பட்டுள்ளது. குறித்த  மதுபான சாலை யாருடையது? யார் இதற்கு அனுமதி கொடுத்தது? என்பது தொடர்பில் கடந்த 9ஆம் திகதி  நடைபெற்ற கரைதுறைப்பற்று பிரதேச அபிவிருத்திக்குழுக்கூட்டத்தில் பிரதேச சபை உறுப்பினர்…
மேலும்

உல்லாசப்பயணிகளை இலக்கு வைத்து போதைப்பொருள் வியாபாரம்

Posted by - July 11, 2018
மாத்தளை – செம்புவத்த பிரதேசத்திற்கு வருகை தரும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு உல்லாச பிரயாணிகளை இலக்கு வைத்து போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டு வந்த நபர் ஒருவரை கண்டி பொலிஸ் நிலைய குற்றத் தடுப்பு பொலிஸ் பிரிவினர் கைது செய்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.…
மேலும்

இரத்த வங்கியின் பணிப்பாளர் பதவி நீக்கம்

Posted by - July 11, 2018
இரத்த வங்கியின் பணிப்பாளர் நாயகம் வைத்தியர். ருக்ஷன் பெல்னா அந்தப் பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். ஒழுக்கக்கேடாக நடந்துகொண்டார் என்ற குற்றச்சாட்டின் கீ​ழேயே அவர், நீக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேலும்

சிங்கராஜ வன யானைகள் தங்குவதற்கு நிலையம் ஒன்றை ஸ்தாபிக்க திட்டம்- சரத்

Posted by - July 11, 2018
உலக பாரம்பரிய இடமாக இருக்கும் பாதுகாக்கப்பட்ட சிங்கராஜ வனத்தில் எஞ்சியிருக்கின்ற இரண்டு காட்டு யானைகளையும் தங்க வைப்பதற்கான நிலையம் ஒன்றை ஸ்தாபிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இரண்டு யானைகளுக்கும் பொருத்தமான சூழலுடனான கலவான, தொல்கந்த கிராம சேவகர் பிரிவுக்கு உட்பட்ட பாருகல பிரதேசத்தில் இருக்கின்ற…
மேலும்

வவுனியாவில் ஒரே இரவில் மூன்று வியாபார நிலையங்களில் திருட்டு

Posted by - July 11, 2018
வவுனியா குருமன்காட்டுச் சந்தியிலுள்ள மூன்று வர்த்தக நிலையங்களில் பணம் திருட்டுப் போயுள்ளதாக வவுனியா குற்றத்தடுப்புப்பிரிவில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. நேற்று இரவு குருமன்காட்டுச்சந்தியிலுள்ள மூன்று வர்த்தக நிலையங்கள், பலசரக்கு வியாபார நிலையம், அழகுசாதன பொருட்கள் விற்பனை நிலையம், கொமினிகேசன், ஆகிய மூன்று வர்த்தக…
மேலும்