அரச காணிகளில் வசிப்போருக்கு நிரந்தர உறுதி – கயந்த
காணி உறுதிப்பத்திரங்களை வழங்குவதற்காக அரசாங்கம் பல தீர்மானங்களை மேற்கொண்டுள்ளதாக காணி மற்றும் பாராளுமன்ற மறு மறுசீரமைப்பு அமைச்சர் கயந்த கருணாதிலக்க தெரிவித்துள்ளார். பத்து இலட்சம் காணி உறுதிகளை வழங்குவது தொடர்பான தேசிய திட்டம் பற்றி மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் கூட்டம்,…
மேலும்
