நிலையவள்

அரச காணிகளில் வசிப்போருக்கு நிரந்தர உறுதி – கயந்த

Posted by - July 11, 2018
காணி உறுதிப்பத்திரங்களை வழங்குவதற்காக அரசாங்கம் பல தீர்மானங்களை மேற்கொண்டுள்ளதாக காணி மற்றும் பாராளுமன்ற மறு மறுசீரமைப்பு அமைச்சர் கயந்த கருணாதிலக்க தெரிவித்துள்ளார். பத்து இலட்சம் காணி உறுதிகளை வழங்குவது தொடர்பான தேசிய திட்டம் பற்றி மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் கூட்டம்,…
மேலும்

முஜிபுர் ரஹ்மான் எம்.பியின் பெயரில் மோசடி, ஒருவர் கைது

Posted by - July 11, 2018
கொழும்பில் சொகுசு வீடு பெற்றுத் தருவதாக தெரிவித்து கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் முஜீபுர் ரஹ்மானின் பெயரை பயன்படுத்தி கோடிக் கணக்கில் பணம் வசூலித்ததாக கூறப்படும் நபர் ஒருவர் வாழைத்தோட்ட பொலிஸாரினால் இன்று (11) கைது செய்யப்பட்டுள்ளார். முஜிபுர் ரஹ்மான் எம்.பி.…
மேலும்

ஞானசார தேரரின் நீதிமன்ற அவமதிப்பு மனு இன்று விசாரணை

Posted by - July 11, 2018
கலகொட அத்தேஞானசார தேரருக்கு எதிராக நீதிமன்றத்தை அவமதித்ததாக கூறப்படும் முறைப்பாட்டு மனு  தொடர்பில் எழுத்து  மூல ஆவணங்களை சமர்ப்பிக்குமாறு மேற்முறையீட்டு நீதிமன்றம், மனு தாரருக்கும் பிரதி வாதிக்கும் இன்று (11) உத்தரவு பிறப்பித்துள்ளது. சம்பந்தப்பட்ட ஆவணங்களை எதிர்வரும் 13 ஆம் திகதிக்கு முன்னர் சமர்ப்பிக்குமாறும்…
மேலும்

தெல்லிப்பழையில் பதற்றம்! தீயணைப்புப் படையினர் களத்தில்….

Posted by - July 11, 2018
தெல்லிப்பழைப் பகுதியில் கைவிடப்பட்ட காணியொன்றில் தீ பரவல் ஏற்பட்டதில் அங்கிருந்த 50 க்கும் மேற்பட்ட பனைமரங்கள் பற்றி எரிந்தன. இதனால் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. தெல்லிப்பழை 8 வட்டாரம் துர்க்காபுரத்தில் இன்று இந்தச் சம்பவம் நடைபெற்றது. வடலிகள் மற்றும்…
மேலும்

இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை அதிகரிக்கும் சம்பள சூத்திரம் வேண்டும்-டில்வின் சில்வா

Posted by - July 11, 2018
எரிபொருள் சம்பந்தமாக காணப்படுகின்ற விலைச் சூத்திரத்தை நாட்டுக்கு வௌிப்படுத்த வேண்டும் என்று மக்கள் விடுதலை முன்னணி கூறியுள்ளது. இன்று கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்ட அந்தக் கட்சியின் செயலாளர் டில்வின் சில்வா இதனைக் கூறியுள்ளார். அதிகரிக்கின்ற வாழ்க்கைச் செலவை…
மேலும்

கட்சியை வளர்க்க எனக்கு பதவி வழங்கவில்லை – அங்கஜன்

Posted by - July 11, 2018
வடக்கு மற்றும் கிழக்கில் வாழும் மக்களின் அபிவிருத்தியை கருத்திற் கொண்டே ஜனாதிபதி தனக்கு பிரதியமைச்சர் பதவியை வழங்கினேரே தவிர ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை வளர்ப்பதற்கு அல்ல என விவசாயத்துறை பிரதியமைச்சர் அங்கஜன் இராமநாதன் தெரிவித்தார். விவசாயத்துறை பிரதியமைச்சராக தனது கடமைகளை உத்தியோகபூர்வாக…
மேலும்

ஏற்றுமதி தேயிலை கிலோவிற்கு 10 ரூபா செஸ் வரி!!

Posted by - July 11, 2018
மொத்த தேயிலை ஏற்றுமதியில் ஒரு கிலோ கிராம் தேயிலை மீது 10 ரூபா நிலையான செஸ் வரியை அறவிட அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. அமைச்சரவை பேச்சாளர் கயந்த கருணாதிலக இத் தகவலை உறுதிப்படுத்தியுள்ளார்.
மேலும்

19 பேருக்கு மரணதண்டனை நிறைவேற்றம்- அமைச்சரவை அனுமதி

Posted by - July 11, 2018
போதைப்பொருள் தொடர்பான பாரிய குற்றங்களில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் மரணதண்டனை விதிக்கப்பட்ட 19 பேரிற்கு மரணதண்டனையை நிறைவேற்றுவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் ராஜித சேனாரட்ண இதனை தெரிவித்துள்ளார். தொடர்ச்சியாக போதைப்பொருள் தொடர்பான பாரிய குற்றங்களில் ஈடுபட்ட 19 பேரிற்கு…
மேலும்

மஹிந்தவின் தலைமையில் பொதுஜன கூட்டணி

Posted by - July 11, 2018
கூட்டு எதிரணியில் அங்கம் வகிக்கும் இடதுசாரி கட்சிகள் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுடன் இணைந்து ஸ்ரீலங்கா பொதுஜன கூட்டணியை உருவாக்கி அடுத்து வரும் மாகாணசபைத் தேர்தலில் போட்டியிடுவதற்கு தீர்மானித்துள்ளதாக ஜனநாயக இடதுசாரி முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார். நேற்றைய…
மேலும்

வவுனியாவில் வெடிக்காத நிலையில் வெடிகுண்டு மீட்பு

Posted by - July 11, 2018
வவுனியா இரட்டை பெரியகுளம் பகுதியிலுள்ள தனியார் காணியில் இருந்து வெடிக்காத நிலையில் வெடிகுண்டு மீட்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர். வவுனியா இரட்டை பெரியகுளம் பகுதியிலுள்ள தனியார் காணியை  இன்று காலை துப்பரவு செய்யும் போது அப்பகுதியில் வெடிக்காத நிலையில் குண்டு இருப்பதனை அவதானித்த…
மேலும்