நிலையவள்

கட்டண மீற்றர் இன்றி பயணிக்கும் முச்சக்கர வண்டிகளுக்கு தண்டம்

Posted by - July 12, 2018
கட்டண மீற்றர் இன்றிச் செலுத்தப்படும் முச்சக்கர வண்டிகள் தொடர்பிலான சோதனை நடவடிக்கை, எதிர்வரும் முதலாம் திகதியிலிருந்து, ​பொலிஸார் முன்னெடுக்கவுள்ளதாக வீதிப் பாதுகாப்புத் தொடர்பிலான தேசிய சபை தெரிவித்துள்ளதுடன், அவ்வாறு முச்சக்கர வண்டிகளைச் செலுத்துவோரிடமிருந்து தண்டம் அறவிப்படும் என்றும் அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது. விடயதானத்துக்குப்…
மேலும்

சம்பந்தனின் கோரிக்கையை நிறைவேற்ற முயற்சிப்போம் – ராஜித

Posted by - July 12, 2018
மாகாண சபை தேர்­த­லுக்கு முன்னர் புதிய அர­சி­ய­ல­மைப்பு அவ­சியம்  என்ற  எதிர்க்­கட்சி தலைவர் இரா.சம்­பந்­தனின் கோரிக்­கையை நிறை­வேற்ற அர­சாங்கம் முயற்­சிக்கும் என அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். நேற்றைய தினம் அரசாங்க தகவல் திணைக்களத்தில் இடம்பெற்ற அமைச்சரவை முடிவுகளை…
மேலும்

திருந்தத் தயாரில்லாத குற்றவாளியை தூக்கில் போடுவதில் தவறில்லை- காதினல் மெல்கம் ரஞ்சித்

Posted by - July 12, 2018
சிறையில் போடப்பட்டதன் பின்னரும் குற்றவாளிகள் குற்றச் செயல்களில் ஈடுபடுவதாயின் அவர்களை தூக்கு மேடைக்கு எடுத்துச் செல்வதில் தவறில்லையென காதினல் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார். உயிர் ஒன்றை எமக்குக் கொடுக்கவும் முடியாது, எடுக்கவும் முடியாது. குற்றம் செய்துவிட்டு சிறைப்படுத்தப்பட்ட பின்னர் அங்கும்…
மேலும்

விஜயகலாவின் கருத்து தொடர்பில் உடனடியாக விசாரணை மேற்கொள்ள வேண்டும்-நாமல்

Posted by - July 12, 2018
அரசியல்வாதிகளால் வடக்கிற்கு போதைப்பொருள் கொண்டு வரப்படுவதாக முன்னான் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரனால் முன்வைக்கப்பட்ட கருத்து தொடர்பில் விசாரணை ஒன்றை மேற்கொள்ள வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். அவர் தெரிவித்த கருத்து மிகவும் பாரதூரமான விடயம் என்பதால்…
மேலும்

கோட்டையில் இராணுவத்தினர் முகாமிடுவதனை ஏற்றுக்கொள்ளமாட்டேன் -சீ.வி.விக்னேஸ்வரன் (காணொளி)

Posted by - July 12, 2018
யாழ்ப்பாணம் ஒல்லாந்தர் கோட்டையில் இராணுவத்தினர் முகாமிடுவதனை ஏற்றுக்கொள்ளமாட்டேன் என வடக்கு மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம் ஒல்லாந்த கோட்டையில் இராணுவத்தினர் முகாமிட அனுமதிக்க கூடாது என பொது மக்கள் பல போராட்டங்கள் முன்னெடுத்துவரும் நிலையில் ஒல்லாந்த கோட்டையை இராணுவத்தினருக்கு வழங்குவது…
மேலும்

பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நஷ்டஈடு-துமிந்த

Posted by - July 11, 2018
கொழும்பின் புறநகர பகுதிகளில் இன்று அதிகாலை வீசிய பலத்த காற்று காரணமாக சேதமடைந்த வீடுகளுக்கு நஷ்டஈடு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் துமிந்த திஸாநாயக்க தெரிவித்தார். அந்த வகையில் கல்கிஸை மற்றும் தெஹிவளை பகுதகளில் சேதமடைந்த வீடுகளுக்கே இவ்வாறு…
மேலும்

மரணதண்டனையை நிறைவேற்றும் திட்டத்தை இலங்கை கைவிடவேண்டும்- மன்னிப்புச்சபை

Posted by - July 11, 2018
மரணதண்டனையை நிறைவேற்றும் திட்டத்தை இலங்கை அரசாங்கம் கைவிடவேண்டும் என சர்வதேச மன்னிப்புச்சபை வேண்டுகோள் விடுத்துள்ளது. போதைப்பொருள் குற்றங்களிற்காக தண்டனை விதிக்கப்பட்ட 19 பேரிற்கு மரணதண்டனையை நிறைவேற்றும் திட்டத்தை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னெடுத்துள்ளார் என சர்வதேச மன்னிப்புச்சபை தெரிவித்துள்ளது. 40 வருடங்களின்…
மேலும்

சிறைச்சாலைக்குள் பந்தை வீசிய பெண்ணிற்கு ஆயுள் தண்டனை

Posted by - July 11, 2018
டென்னிஸ் பந்து ஒன்றிற்குள் ஹெரோயின் 3.15 கிராமை வைத்து வெலிகடை சிறைச்சாலைக்குள் உள்ள கைதி ஒருவருக்கு வீசிய குற்றத்திற்காக பெண்ணொருவருக்கு கொழும்பு மேல் நீதிமன்றத்தின் நீதிபதி ஷம்பா ஜானகி ராஜரத்ன ஆயுள் தண்டனை வழங்கி தீர்பளித்துள்ளார். பொரள்ள, சீவலி மாவத்தையை சேர்ந்த…
மேலும்

எமது கட்சியின் ஒரே தெரிவு மஹிந்த ராஜபக்ஷ மட்டுமே-குமார வெல்கம

Posted by - July 11, 2018
நாட்டின் ஆட்சிக்கு எமது கட்சியின் சார்ப்பில் ஒரே தெரிவு மஹிந்த ராஜபக்ஷ மட்டும் தான் என பாராளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம தெரிவித்துள்ளார். கூட்டு எதிர்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு இடையில் முன்னாள் ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலை அடுத்து ஊடகங்களுக்கு…
மேலும்

மன்னார் வளைகுடா பகுதியில் கரை ஒதுங்கிய அரியவகை டொல்பின்

Posted by - July 11, 2018
தனுஸ்கோடி அருகே மன்னார் வளைகுடா கடல் பகுதியில் இறந்த நிலையில் இன்று கரை ஒதுங்கிய  இராட்சத  டொல்பினை அதிகாரிகள் உடல் கூற்று பரிசோதனை செய்த நிலையில்  புதைத்துள்ளனர். தனுஷ்கோடி அருகே முகுந்த ராயர் சத்திரம்  கடல் பகுதியில்  அரியவகை கூன் முதுகு…
மேலும்