நிலையவள்

உணவு உற்பத்தியில் 40 வீதமானவை மிருகங்களால் சேதம்

Posted by - July 12, 2018
இந்நாட்டின் உணவு உற்பத்தியில் 40 வீதமானவை மிருகங்களால் சேதமாக்கப்படுவதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். அவற்றுள் குரங்குகளால் ஏற்படும் சேதங்கள் அதிகம் எனவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார். கண்டியில் உள்ள ஜனாதிபதி இல்லத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
மேலும்

மரண தண்டனையை அமுல்படுத்துவது சமூகத்துக்கு சிறந்தது

Posted by - July 12, 2018
மரண தண்டனையை மீண்டும் அமுல்படுத்த எடுத்த தீர்மானம் சமூகத்தின் சிறப்புக்கு காரணமாக இருக்கும் என்று ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் காவிந்த ஜயவர்தன கூறினார். இந்த தீர்மானம் இதற்கு பல காலங்களுக்கு முன்னரே எடுத்திருக்க வேண்டிய என்று அவர் கூறியுள்ளார்.…
மேலும்

தாய்லாந்து பிரதமர் இலங்கையை வந்தடைந்தார்

Posted by - July 12, 2018
தாய்லாந்து பிரதமர் ஜென்ரல் பிரயுத் சான்-ஓ-சா சற்று முன்னர் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளதாக எமது  செய்தியாளர் கூறியுள்ளார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் அழைப்பை ஏற்று இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இன்று அவர் இலங்கைக்கு விஜயம் செய்யதுள்ளார்.
மேலும்

ஹபரணையில் பஸ் விபத்து

Posted by - July 12, 2018
ஆடைத்தொழிற்சாலை ஒன்றின் பணியாளர்கள் ஏற்றிச்சென்ற பஸ் ஒன்று, ஹபரண பிரதேசத்தில் விபத்துக்குள்ளானதில் அதில் பயணித்த 20 பெண் ஊழியர்கள் காயமடைந்துள்ளனர். பொத்தலவிலிருந்து கொக்கலை நோக்கி பயணித்துக்கொண்டிருந்த பஸ் வீதியை விட்டு, விலகி தென்னைமரத்தில் மோதி விபத்துக்குள்ளானதாக ஹபரண பொலிஸார் தெரிவித்துள்ளனர். பஸ்ஸின்…
மேலும்

வடக்கு கிழக்கு மக்களின் பிரச்சினைகளை தீர்ப்பதில் அரசாங்கம் தோல்வி – மனோ

Posted by - July 12, 2018
வடக்கு கிழக்கு மக்களின் வீடுகள் இன்மை பிரச்சினை உள்ளிட்ட பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்க அரசாங்கம் தற்போதுவரை தோல்வியடைந்திருப்பதாக அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். அரசாங்கம் இதற்காக சரியான தலையீடு செய்யாமை வருத்தமளிப்பதாக அவர் குறிப்பிட்டார். தம்புள்ளை பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர்…
மேலும்

பதவிகளுக்காக விண்ணப்பங்கள் கோர நடவடிக்கை

Posted by - July 12, 2018
அலுகோசு (கைதிகளைத் தூக்கில் இடுபவர்) பதவிகளுக்காக விண்ணப்பங்களை கோருவதற்கு நடவடிக்கை எடுக்கப்படுவதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. போதைப்பொருள் கடத்தல்காரர்களுக்கு மரண தண்டனையை நிறைவேற்ற அரசாங்கம் தீர்மானித்துள்ளதை தொடர்ந்து சிறைச்சாலைகள் திணைக்களம் இந்த தீர்மானத்தை மேற்கொண்டுள்ளது. கடந்த 2015 ஆம் ஆண்டு அலுகோசு…
மேலும்

தியத்தலாவை விமானப் படை முகாம் விடுதியில் தீ

Posted by - July 12, 2018
தியத்தலாவை -விமானப் படையினரின் முகாமிலுள்ள படையினரின் விடுதியொன்றில் இன்று பகல் திடீர் தீ பரவல் சம்பவம் ஒன்று ஏற்பட்டுள்ளதுடன், தீயை அணைக்கும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக இராணுவத்தின் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார். மின்சார கோளாறே குறித்த தீ பரவலுக்கான காரணமாக இருக்கலாமெனவும்…
மேலும்

அமித் வீரசிங்க சிறைச்சாலையில் உண்ணாவிரதம்

Posted by - July 12, 2018
விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள, கண்டி கலவரத்தின் பிரதான சூத்திரதாரியும் மஹாசோன் அமைப்பின் தலைவருமான அமித் வீரசிங்க, அனுராதபுரம் சிறைச்சாலைக்குள் உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. தம்மை விடுவிக்குமாறு கோரி, இவர் நேற்று முதல் இவ்வாறு ​போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார் என தகவல்கள்…
மேலும்

இராணுவ வீரர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியவர் கைது

Posted by - July 12, 2018
இரத்மலானை – சக்கிந்தாராம பிரதேசத்தில் இராணுவ வீரரொருவர் சுடப்பட்ட சம்பவம் தொடர்பில் சந்தேகநபரொருவர் மிரிஹானை குற்ற விசாரணை பிரிவால் கைது செய்யப்பட்டுள்ளார். அங்குணுகொலபெலஸ்ஸ பிரதேசத்தில் வைத்து நேற்று இரவு சந்தேகநபர் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது. கடந்த…
மேலும்

டீசல் விலை அதிகரிப்பால் பஸ் கட்டணம் உயர்வு – தே.​போ.ஆணைக்குழு மறுப்பு

Posted by - July 12, 2018
டீசலின் விலை 9 ரூபாவால் அதிகரிக்கப்பட்ட போதிலும் பஸ் கட்டணம் ஒரு​போதும் அதிகரிக்கப்பட மாட்டாதென, தேசிய ​போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது. பஸ் கட்டண அதிகரிப்பு அல்லது குறைப்பு குறித்த தீர்மானத்தை போக்குவரத்து அமைச்சின் ஆலாசனைக்கமைய, தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவே மேற்கொள்ளும் என,…
மேலும்